சட்டமன்ற தேர்தலில் தேவையான தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டு பெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்தார். சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் கடந்த 2-ந்தேதி 32 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள்…
Posts published by “murugan”
கொரோனாவில் இருந்து குணமடைந்து 6 மாதங்களுக்கு பின்னரும் பல்வேறு பின்விளைவுகளால் நோயாளிகள் அவதிப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. புதுடெல்லி: சீனாவின் உகானில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெரும்…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9 கோடியைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர்…
விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி…
மத்திய பிரதேசத்தில் கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்று அந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போபால்: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு…
கொரோனா தொற்று பாதிக்கப்படாமல் இருக்க கோடீஸ்வரர் ஒருவர் தானும் தனது மனைவியும் பயணிக்கும் ஒரு விமானத்தின் அனைத்து அனுமதிச்சீட்டுகளையும் முன்பதிவு செய்தார். ஜகர்தா: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும்…
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பிரபல இசைக்கலைஞர்கள், நடிகர்-நடிகைகள் விவசாயிகளுக்கு நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பல்வேறு…
ரஷ்ய நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33.79 லட்சத்தைக் கடந்துள்ளது. மாஸ்கோ: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகம் முழுவதும் 200…
மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் 200 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார் கொல்கத்தா: மேற்குவங்காள சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா…
விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்திருப்பது, மிகவும் கவலை அளிப்பதாக குஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும்…
ஜப்பான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட அமீரகத்தின் ஹோப் விண்கலம் 30 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் என விண்வெளி கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது. துபாய்: துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு…
பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட மின்தடையால் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. ஸ்லமாபாத்: பாகிஸ்தானில் நேற்று இரவு திடீரென பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.…
அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவியேற்றதும்புதிய குடியேற்ற மசோதாவை உடனடியாக அறிமுகப்படுத்துவேன் என ஜோ பைடன் கூறினார். நியூயார்க்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தான் பதவிக்கு வந்த முதல் நாளிலிருந்து நாட்டின் குடியேற்ற கொள்கைகளில் பல்வேறு…
தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா பாதிப்புகள் தொடர்வதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. வாஷிங்டன்: சீனாவில் தொடங்கி இன்றைக்கு உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் சூறாவளி போல வீசிக்கொண்டிருக்கிறது கொரோனா நச்சுநுண்ணுயிர்…
இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் அவரது கணவர் ஃபிலிப் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. லண்டன்: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை பொது…
கொரோனாவுக்கு எதிராக தயாராகி வரும் முக்கியமான சில தடுப்பூசிகளின் தற்போதைய நிலை குறித்த ஒரு பார்வை புதுடெல்லி: உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.…
இந்திய விமான வரலாற்றில் சாதனை நிகழ்வாக, முழுவதும் பெண் விமானிகளை கொண்டு, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது. புதுடெல்லி: பெண்கள் வீட்டுக்குள் குறிப்பாக சமையல் கட்டுக்குள் கட்டுப்பட்டு கிடந்த காலம்…
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 59,937 பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டன்: இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு…
இந்தியா தயாரித்துள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 20 லட்சம் டோஸ்களை தங்களுக்கு விரைவாக வழங்கும்படி இந்தியாவிடம் பிரேசில் கோரியுள்ளது. பிரேசிலியா: இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா மருந்து நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை…
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து 62 பயணிகளுடன் பயணித்த விமானம் ஜாவா கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் கடலில் இருந்து கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. ஜகார்தா: இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 56…
தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல என்று அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். சென்னை: அ.தி.மு.க.வின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது.…
கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்காத நிலையில், 2021ம் ஆண்டில் ரிலீசுக்காக காத்திருக்கும் பிரம்மாண்ட படங்களின் முழு தொகுப்பு. 2020-ம் ஆண்டு உலக திரைப்படத்தையே உருக்குலைத்த கொரோனோ, தமிழ் திரைப்படத்தையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா பாதிப்பிலிருந்து மற்ற…
ஓட்டல் நடத்துவதில் விதி மீறியதாக வந்த புகாருக்கு நடிகர் சோனு சூட் விளக்கம் அளித்துள்ளார். தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி படங்களில் பகைவனாக நடித்துள்ள சோனுசூட் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த…
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதாகவும், கூட்டணியை இறுதி செய்ய ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு அதிகாரம் வழங்குவதாகவும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை: தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளது. கடந்த…
வருகிற 16-ந்தேதி காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை: கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. புத்தாண்டு அன்று மெரினா கடற்கரையில்…
ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மோதிக் கொண்டு இருக்கும் நிலையில் நடிகர் மோகன்லால், மம்முட்டியை நேரில் சந்தித்து இருக்கிறார். மலையாளத்தில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் மம்முட்டியின் ரசிகர்களும், மோகன்லால் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி…
அனல் பறக்கும் அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. சென்னை: தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24-ந்தேதி முடிவடைகிறது. அதற்கு முன்னதாக,…
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் மெகா ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: * ரூ.1,921 கோடி மதிப்பில் 15.66 லட்சம் மாணவர்களுக்கான மடிக்கணினி…
சிட்னியில் நடைபெற்று வரும் சோதனை போட்டியின் முதல் பந்துவீச்சு சுற்றில் இந்திய அணி 244 ஓட்டங்களில் அனைத்து மட்டையிலக்குடுகளையும் இழந்தது. சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3வது சோதனை போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.…
வாட்ஸ்அப் செயலியின் புதிய பிரைவசி கொள்கை பற்றி முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். வாட்ஸ்அப் செயலியின் பிரைவசி கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு விதிகளை மாற்றி அமைத்து இருக்கிறது. செயலியில் தனியுரிமை கொள்கை மாற்றப்படுவதை பயனர்களுக்கு…
மகாராஷ்டிராவில் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரா: மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில்…
குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மாதவ் சிங் சோலங்கி காலமானார். அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாதவ் சிங் சோலங்கி (வயது 93). குஜராத் மாநிலத்தின் முதல்வராக…
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து இன்னும் சில நாட்களில் வெளியேற உள்ள டொனால்டு டிரம்ப், டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும்,…
நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் கைதான டாக்டரிடம் காவல் துறை காவலில் விசாரணை நடக்கிறது. சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழுடன்…
கமல்ஹாசன் 5-ம் கட்டமாக கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 10-ந்தேதி (நாளை) முதல் 13-ந்தேதி வரையிலான 4 நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார். சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘சீரமைப்போம் தமிழகத்தை’…
கட்டுமான தொழிலாளர்களுக்கு முதல்முறையாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று…
கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்துள்ள பைசர் தடுப்பூசி உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது. வாஷிங்டன்: சீனாவின் வுகானில் தோன்றி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவுக்கு எதிராக தற்போதுதான் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கி…
மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது. மகாராஷ்டிரா மருத்துவமனை மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது. மும்பை:…
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சிட்னி தேர்வில் 3-ம் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 4 மட்டையிலக்குடுகளை இழந்து 180 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது சோதனை…
பறவைக்காய்ச்சல் எதிரொலியாக, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கோழி, முட்டை கொண்டுவர தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்நோய்க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- கேரள…
சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டருக்கு 86.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை: நாடு முழுவதும், நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜோ பைடன்…
தடுப்பூசிகள் எங்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன என்று அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கொரோனாவிற்கு…
அமெரிக்க ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரியாக தமிழர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் திருச்சி என்.ஐ.டி.யில் படித்தவர் ஆவார். திருச்சி: அமெரிக்க ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரியாக ராஜ் அய்யர் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழரான…
பிரேசில் நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 80 லட்சத்தைக் கடந்துள்ளது. ரியோ டி ஜெனிரோ: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால்…
தேசத்துரோக வழக்கு தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மும்பை: நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் சமூக வலைதளங்களில் இரு சமூகத்தினர் இடையே வன்முறையை…
மு.க.ஸ்டாலினை சென்னையில் நேற்று ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் கூட்டணி நலன் சார்ந்து மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு ஆதரவாக இருப்போம் என்று அவர் கூறினார். சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை…
நாகை அருகே கோவிலில் வைத்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- நாகை மாவட்டம், நாகூர்…
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி உள்பட 32 பேர் விடுதலையை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிநீதி மன்றம்டின் லக்னோ கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். புதுடெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க. மூத்த…
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுபோல காணும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று காவல் துறை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். சென்னை: சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவல் துறை…