Press "Enter" to skip to content

மின்முரசு

தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது – சுப்ரீம் கோர்ட்

இந்தியாவில் இதுவரை 189.23 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கொரோனாவை தடுப்பதற்காக தடுப்பூசிகளை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி…

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி, சர்வதேச தொழில்துறை தலைவர்கள் 50 பேருடன் கலந்துரையாட உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களையும் சந்திக்க உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெர்லின்: பிரதமர்…

கற்புக்கரசி என நிரூபி – கற்பூரம் ஏற்றிய கணவரால் மனைவி கை கருகிய பரிதாபம்

கர்நாடக மாநிலம் கோலார் அருகே கற்புக்கரசி என நிரூபிக்க மனைவின் கையில் கற்பூரம் ஏற்றிய கணவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கோலார்: கர்நாடகத்தில் ஒரு பெண் தான் கற்புக்கரசி…

கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலக இதுதான் காரணம் – எம்.எஸ்.டோனி விளக்கம்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தான் விளையாடிய 9 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. புனே: ஐதராபாத் அணியுடனான வெற்றிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ்…

இலங்கையில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் – முன்னாள் அதிபர் சிறிசேனா வலியுறுத்தல்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நாளை மறுதினம் இலங்கை பாராளுமன்றம் கூடுகிறது. கொழும்பு: இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள்,…

ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 1000 ஓட்டங்கள் – சச்சின் சாதனையை சமன்செய்தார் ருதுராஜ்

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 182 ஓட்டங்கள் சேர்த்து அசத்தியது. மும்பை: ஐபிஎல் தொடரில் புனேவில் நேற்று நடைபெற்ற 46வது லீக்…

கொரோனா அதிகரிப்பு- உத்தர பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகரில் 144 தடை உத்தரவு அமல்

பொது இடங்களில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், பொது மக்கள் ஒன்று கூடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  கௌதம் புத்த நகர்: டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், அரியானா உள்பட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா…

பாலியல் புகார் எதிரொலி- திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் இருந்து மலையாள நடிகர் விலகல்

பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மலையாள நடிகர் விஜய் பாபு மீது காவல் துறையினர் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். கொச்சி:  மலையாள திரைப்பட உலகில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக உள்ள, விஜய்பாபு…

மகாராஷ்டிரா மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற நாளை வரை காலக்கெடு- ராஜ் தாக்கரே எச்சரிக்கை

உத்தரபிரதேச அரசால் ஒலிபெருக்கிகளை அகற்ற முடிகிற போது, மகாராஷ்டிரா அரசை தடுப்பது எது என்று, உத்தவ் தாக்கரேவுக்கு, ராஜ்தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார். அவுரங்காபாத்:  மகாராஷ்டிரா தின கொண்டாட்டத்தையொட்டி அவுரங்காபாத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்…

பாலியல் புகார் எதிரொலி- திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் இருந்து மலையாள நடிகர் விலகல்

மலையாள திரைப்பட உலகில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக உள்ள, விஜய்பாபு மீது திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை குற்றம் சாட்டினார்.  இது தொடர்பாக கொச்சி காவல்…

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் நடிகை கங்கனா ரனாவத் சந்திப்பு

ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் தூதராக நடிகை கங்கனா ரணாவத்தை உத்தரப்பிரதேச அரசு நியமித்திருந்தது. லக்னோ: தேசிய அளவில் அதிரடி அரசியல் கருத்துகளை தெரிவித்து வரும் நடிகை கங்கனா ரனாவத், உத்தரபிரதேச…

நடத்தை விதிகளை மீறியதாக ஐ.பி.எல்.டெல்லி அணி வீரருக்கு அபராதம்

நடத்தை விதியின் கீழ் குற்றத்தை பிரித்வி ஷா ஒப்புக் கொண்டார் என்று ஐ.பி.எல்.நிர்வாகம் தெரிவித்துள்ளது. மும்பை: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் புனே நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  மும்பை…

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் நடிகை கங்கனா ரனாவத் சந்திப்பு

ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் தூதராக நடிகை கங்கனா ரணாவத்தை உத்தரப்பிரதேச அரசு நியமித்திருந்தது. லக்னோ: தேசிய அளவில் அதிரடி அரசியல் கருத்துகளை தெரிவித்து வரும் நடிகை கங்கனா ரனாவத், உத்தரபிரதேச…

ஐரோப்பிய நாடுகள் பயணமாக ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி மொத்தம் 25 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என மத்திய வெளியுறவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லி: நடப்பு 2022ம் ஆண்டில் பிரதமர் மோடி முதல் வெளிநாட்டு…

டெப்லிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

விளையாட்டு போட்டியில் பங்கேற்க புறப்படுவதற்கு முன்பு தேசிய போர் நினைவகத்தைப் அவர்கள் பார்வையிட்டது தம்மை மிகவும் கவர்ந்தது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லி: செவித்திறன் இழந்தோருக்கான டெப்லிம்பிக் 2021,  விளையாட்டுப் போட்டிகள் பிரேசில் நாட்டில்…

ஐபிஎல் கிரிக்கெட்: 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி வெற்றி

முதலில் விளையாடிய சென்னை அணியில், ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி 182 ரன்களை குவித்தது புனே: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 46வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள்…

விவேக் பெயரில் சாலை… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

நடிகர் விவேக் நினைவாக அவர் வாழ்ந்த சாலைக்கு “சின்னக் கலைவாணர் விவேக் சாலை” என பெயர் மாற்றம் செய்துள்ள பலகை சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி சமீபத்தில்…

ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ், கான்வே… சென்னை அணி 202 ஓட்டங்கள் குவிப்பு

பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்ட ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் திணறினர். புனே: ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத்…

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் கடிதம்

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். புதுடெல்லி: இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள்,…

கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

குமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை நடைபாதை பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். சென்னை: சென்னை, கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி- டெல்லி அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

196 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 189 ரன்களே சேர்த்தது. மும்பை: ஐ.பி.எல் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில்…

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி- டெல்லி அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

196 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 189 ரன்களே சேர்த்தது. மும்பை: ஐ.பி.எல் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில்…

மீண்டும் டோனி தலைமையில் களமிறங்கியது சிஎஸ்கே- ஐதராபாத்துக்கு எதிராக மட்டையாட்டம்

இந்த பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் கேப்டன் பொறுப்பு டோனி வசம் வந்துள்ளது. சென்னை அணி வீரர்கள் இந்த பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்வியை…

கே.எல்.ராகுல், தீபக் ஹூடா அரை சதம் – டெல்லி வெற்றிபெற 196 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கே.எல்.ராகுல், தீபக் ஹூடா ஜோடி 2வது மட்டையிலக்குடுக்கு 95 ஓட்டங்கள் சேர்த்தது. மும்பை: 15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பை…

இலங்கை மக்களுக்கு உதவும் தீர்மானம் அரசியல் லாபமாக மாறிவிடக்கூடாது- மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கைக்கு நமது நாடு ஏற்கனவே உதவி வழங்கி வருவதில் உள்ள தகவல்கள் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. சென்னை: இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி கேட்டு தமிழக அரசு சட்ட சபையில் நிறைவேற்றி…

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் – காயத்திலிருந்து மீண்ட கரோலினா மரின் பட்டம் வென்றார்

டிசம்பர் மாதம் ஸ்பெயினில் நடந்த 26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காயம் காரணமாக கரோலினா மரின் விலகினார். மேட்ரிட்: ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர்…

ஐபிஎல் – டெல்லிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று லக்னோ மட்டையாட்டம் தேர்வு

கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி தான் ஆடிய 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. மும்பை: 15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பை…

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை திரையரங்கத்தில் பார்க்க வந்த நயன்தாராவை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் கடந்த 28-ம் தேதி வெளியான…

மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி- கல்லூரி டீன் அதிரடி மாற்றம்

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் அசை்சர்கள் பழனிவேல் தியாகராஜ், பி.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் 250 பேரை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

ஹிட்லருக்கு நெருக்கமான கோயபல்ஸ் தம்பதி 6 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்துகொண்ட கதை

ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், PICADOR யாராவது பச்சைப் பொய் சொல்கிறார்கள் என்று விமர்சிக்கவேண்டுமென்றால், அவர்களை ‘கோயபல்ஸ்’ என்று திட்டுவதை அரசியல் விவாதங்களில் கேட்டிருக்கலாம். ஹிட்லருக்கு மிக…

டோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்பு- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எழுச்சி பெறுமா?

ஐதராபாத் அணியிடம் ஏற்கனவே தோற்றதற்கு சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ஐதராபாத்தை வீழ்த்த இயலும். புனே: ஐ.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர்…

ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியாக திமுக செயல்படுகிறது- மே தின நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மே தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் உள்பட நூற்றுக்கணககான திமுகவினர் சிவப்பு நிற ஆடை அணிந்து வந்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மலர் வளையம் வைத்து மரியாதை…

வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.102.50 அதிரடியாக உயர்ந்துள்ளது. சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா…

ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் மீண்டும் தீ வைத்த மர்ம நபர்கள்- கிராம மக்கள் அச்சம்

தீ கட்டுக்குள் வந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் மீண்டும் வனப்பகுதியில் தீ வைத்துவிட்டதாக ரேஞ்ச் அதிகாரி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் நேற்று காலை காட்டுத் தீ ஏற்பட்டது. மரங்கள்…

கேரளாவைச் சேர்ந்த இளம் குத்துச்சண்டை வீரர்களுக்கு இலவச பயிற்சி- மேரிகோம் பேட்டி

முதன்முறையாக கேரள ஒலிம்பிக் போட்டிகள் திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் நேற்று தொடங்கின. திருவனந்தபுரம்: கேரள ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக திருவனந்தபுரம் வந்த இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்,…

ஆம் ஆத்மியை பார்த்து பாஜக பயப்படுகிறது என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிடுகிறது என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் ஜெக்ரிவால் சூசகமாக தெரிவித்துள்ளார். புதுடெல்லி: டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள ஆத் ஆத்மி…

பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து குழு அமைப்பு- உத்தரகாண்ட் அரசு தகவல்

முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்று, அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். புதுடெல்லி: அனைவருக்கும் பொதுவான,  பொது சிவில் சட்டம் கொண்டு வருவது…

வாட்டி வதைக்கும் வெயில்- தெலுங்கானா மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மாதம் நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உச்சகட்ட வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது டெல்லி, ஹரியானா, பஞ்சாப்,  பீகார்,…

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்- மும்பை பங்கு சந்தை தலைவர் கருத்து

பிரதமர் மோடி அரசின் இலவச ரேஷன் திட்டம், 80 கோடி இந்தியர்களுக்கு பயன் அளித்ததாக மும்பை பங்குச் சந்தை தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சவுகான் தெரிவித்துள்ளார். கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள  இந்தியன் இன்ஸ்டிடியூட்…

ஐபிஎல் கிரிக்கெட்- 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை அணி வெற்றி

முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் 67 ஓட்டங்கள் குவித்தார். மும்பை: ஐ.பி.எல் தொடரில் மும்பையில் நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ்…

ஜோஸ் பட்லர் அசத்தல் – மும்பை வெற்றிபெற 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் மீண்டும் அரை சதமடித்து அசத்தினார். மும்பை: 15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும்…

திடீர் திருப்பம்… சி.எஸ்.கே. கேப்டன் பொறுப்பை மீண்டும் டோனியிடம் ஒப்படைக்கிறார் ஜடேஜா

நடப்பு ஐபிஎல் பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை: ஐ.பி.எல். பருவத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர்…

திடீர் திருப்பம்… சி.எஸ்.கே. கேப்டன் பொறுப்பை மீண்டும் டோனியிடம் ஒப்படைக்கிறார் ஜடேஜா

நடப்பு ஐபிஎல் பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை: ஐ.பி.எல். பருவத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர்…

மில்லர், திவாட்டியா அதிரடி – பெங்களூருவை வீழ்த்தியது குஜராத்

பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத்தின் மில்லர், திவாட்டியா ஜோடி 5-வது மட்டையிலக்குடுக்கு 79 ஓட்டங்கள் சேர்த்தது. மும்பை: 15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் மும்பையில் நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத்…

திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.930 கோடியில் மாபெரும் கூட்டுக் குடிநீர்த் திட்டம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 2021-22 ஆம் ஆண்டில் ரூ.1,080 கோடி மதிப்பீட்டில் 27,265 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில்…

மில்லர், திவாட்டியா அதிரடி – பெங்களூருவை வீழ்த்தியது குஜராத்

பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத்தின் மில்லர், திவாட்டியா ஜோடி 5-வது மட்டையிலக்குடுக்கு 79 ஓட்டங்கள் சேர்த்தது. மும்பை: 15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் மும்பையில் நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத்…

ஆண்கள் குறித்து கருத்து தெரிவித்த ஓவியா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஓவியா, ஆண் பிள்ளைகளை பெற்றோர் கவனமாக வளர்க்க வேண்டும் என்று கருத்து தெர்வித்துள்ளார். நடிகை ஓவியா நடித்த படங்கள் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிறது. அவரது…

விராட் கோலி, படிதார் அரைசதம் – குஜராத் வெற்றிபெற 171 ரன்களை நிர்ணயித்தது பெங்களூரு

குஜராத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியின் விராட் கோலி, படிதார் ஜோடி 2-வது மட்டையிலக்குடுக்கு 99 ஓட்டங்கள் சேர்த்தது. மும்பை: 15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பையில் நடைபெறும்…

பூஜா ஹெக்டே- ராஷ்மிகா இடையே கடும் போட்டி

பிரபல நடிகைகளான பூஜா ஹெக்டே- ராஷ்மிகா இடையே ஜுனியர் என்.டி.ஆர். படத்தில் நடிக்க கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. வசூல்…

பிரபல நடிகையின் சொத்துக்கள் முடக்கம்

நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ.7 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள…