Press "Enter" to skip to content

மின்முரசு

இந்தியா வெளிநாட்டில் மண்ணிலும் சிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுத்து வருகிறது: டிம் சவுத்தி

இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டில் சிறந்த அணியாக உருவெடுத்து வருகிறது என நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார். நியூசிலாந்து – இந்தியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்…

இந்து பெண்களை கடத்தி இஸ்லாமுக்கு மாற்றி கட்டாய திருமணம்.. பாக். தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

டெல்லி: இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹலா நகரில் திருமணம் விழாவில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென கடத்தி செல்லப்பட்ட இந்து பெண், இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்.…

சிம்பு ஆண்ட்ரியாவை அடுத்து கௌதம் மேனன் செய்யும் உதவி

நடிகர் சித்தார்த் நடித்து வரும் டக்கர் என்ற திரைப்படத்திற்காக சமீபத்தில் சிம்பு மற்றும் ஆண்ட்ரியா பாடிய பாடல் ஒன்று வெளியானது என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே இந்நிலையில் சிம்பு,…

முகினை அடுத்து சாண்டி வீட்டிலும் சோகம்: சக போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகினின் தந்தையார் இன்று காலமானதாக வெளிவந்த செய்தியின் அதிர்ச்சியே இன்னும் நீங்கவில்லை. ஆனால் அதற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரன்னர் சாண்டியின் மாமனார் டேவிட் சுந்தர்ராஜ் எனப்வர் சற்றுமுன்னர் மரணமடைந்துவிட்டதாக வெளிவந்துள்ள…

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த தேர்வுத்துறை

இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்தில் எந்த மூலையிலிருந்தும் கேள்வி கேட்கலாம் என தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது மாணவர்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது தற்போது 11 மற்றும்…

குமரியில் தோண்டிய சாலைகளை மூடுவதில்லை சாலை சீரமைப்பில் அதிகாரிகள் மெத்தனம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

சுவாமியார்மடம்: குமரியில் தோண்டிய சாலைகளை மீண்டும் முறையாக மூடுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் என்று பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தின்…

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் இரண்டு அவதூறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகளை, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடுமையாக…

ரூ.7.50 லட்சம் லஞ்சம் கொடுத்து குரூப்-4 தேர்வில் தேர்ச்சி- கைதான நபர்கள் மீது குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தி 99…

தீவிர அரசியலுக்கு பிரேக்… ஓய்வில் கமல்… திகைப்பில் நிர்வாகிகள்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக தீவிர அரசியலுக்கு பிரேக் கொடுத்துவிட்டு ஓய்வில் உள்ளதால் அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.…

உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிநீதி மன்றத்தில் பதில்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றிய கேமரா பதிவுகள் பாதுகாப்பாக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆட்சியர் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளதாகவும், முறைகேடு செய்ய…

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது. Source: Dinakaran

அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது – சிருஷ்டி டாங்கே

அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது என்று நடிகை சிருஷ்டி டாங்கே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம்…

ராஜபாளையத்தில் கோர விபத்து: கார்-வேன் மோதியதில் 5 பேர் பரிதாப பலி… 19 பேர் படுகாயம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கார்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிவகாசியை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். வேனில் வந்த 19 பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அண்ணா காலனியை சேர்ந்தவர்கள் ஐயப்பன்(33),…

குரூப் 4 தேர்வு முறைகேடு: இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி

சென்னை: குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு எழுதிய சிவராஜ் உட்பட 2 பேரை…

தீவிர அரசியலுக்கு பிரேக்… ஓய்வில் கமல்… திகைப்பில் நிர்வாகிகள்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக தீவிர அரசியலுக்கு பிரேக் கொடுத்துவிட்டு ஓய்வில் உள்ளதால் அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.…

பாடகர் அவதாரம் எடுத்த கவுதம் மேனன்!

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வரும் குயின் என்ற தொலைக்காட்சித் தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரியலான இந்த சீரியல்…

ஜூனியர் ஹாக்கி: பெனால்டி சூட்டில் ஆஸி.யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோவில் நடைபெற்று வருகிறது. இன்று அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி- பெல்ஜியம் அணிகள் மோதின. ஆட்ட நேர…

ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு திருமண பந்தம் தேவை: நிகிஷா பட்டேல்

கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ, நகுலுடன் நாரதன், மற்றும் தலைவன், கரையோரம் ஆகிய படங்களில் நடித்தவர் நிகிஷா பட்டேல். தற்போது ஷக்தி ஜோடியாக ‘7 நாட்கள்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக…

சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடக்கிறது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த தேர்தல் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. இதில் சங்கத்தின் தலைவராக எஸ்.தாணு, செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணை…

அரபுப் பாரம்பரிய உடை சம்பவம்: பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடரலாம் என்கிறார் ஒஹையோ மேயர்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதக் குழுவின் விசுவாசி என்று ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணி மீது சுமத்தப்பட்டப் போலியான குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என்று ஒஹையோ மேயர்…

இராணுவ ரீதியிலான எதிர்ப்புக்கு சீனா தன்னைத் தயாரித்து கொள்ள வேண்டும் – குளோபல் டைம்ஸ்

தென் சீனக் கடலில் ஏற்படக்கூடிய இராணுவ ரீதியிலான மோதலுக்கு சீனா தன்னைத் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்று சீன அரசு நடத்துகின்ற செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த கடலில் தான் சீனா ஆறு…

ஜெயலலிதா மரணம்: திருநாவுக்கரசர் கருத்துக்கு இளங்கோவன் கண்டனம்

சென்னை: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட…

மார்க் ஜுக்கர்பர்கின் செல்ல மகள் தளர்நடை பயிலும் 360 டிகிரி வீடியோ

நியூயார்க்: பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பர்க், சீனாவில் இருந்து அகதிகளாக வந்து அமெரிக்காவில் குடியேறிய தம்பதியருக்கு பிறந்த பிரிசில்லா சான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். குழந்தைகளுக்கான…