Press "Enter" to skip to content

மின்முரசு

கொரோனா பரவல் – மும்பையில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டம்

ஐபிஎல் போட்டி நடைபெறும் காலக்கட்டத்தில் கொரோனா நிலையை கருத்தில் கொண்டு 2-வது திட்டம் செயல்படுத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மும்பை: 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்- மே…

‘நரகத்தின் நுழைவாயிலை’ மூட துர்க்மெனிஸ்தான் முடிவு

‘நரகத்தின் நுழைவாயிலை’ மூட துர்க்மெனிஸ்தான் முடிவு ஒரு பாலைவனத்தில் உள்ள பெரும்பள்ளத்தில் பல தசாப்தங்களாக எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க துர்க்மெனிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார். ‘நரகத்தின் நுழைவாயில்’ என்பது என்ன? அதனை விளக்குகிறது இந்த…

எனக்கு இன்னொரு வாழ்க்கை இருந்தால், அதிலும் நீங்கள்தான் – மகேஷ் பாபு உருக்கம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய அண்ணன் மறைவிற்கு சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகனும் நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனுமான ரமேஷ்…

போலி அறிக்கை… வழக்கு தொடரும் சூர்யா

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தனது பெயரில் வெளியான போலியான அறிக்கைக்கு வழக்கு தொடர இருக்கிறார். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள சுப்ரீம் நீதிமன்றம் தீர்ப்பை பாராட்டி…

சந்திரபாபு நாயுடுவுக்கு இதற்கு முன் ஏன் இந்த ஞானம் ஏற்படவில்லை- ரோஜா கேள்வி

தன்னைத் தேர்வு செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த மக்களுக்கு குடிநீர் வசதி கூட அவர் செய்து கொடுக்கவில்லை. திருப்பதி: நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை Related Tags : [embedded content] Source: Maalaimalar

பிரதமர் பாதுகாப்பு குளறுபடி வழக்கு – விசாரணை குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பஞ்சாப் அரசு விசாரணை நடத்த வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. புதுடெல்லி: கடந்த வாரம் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில்…

தென் ஆப்பிரிக்காவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? 3-வது சோதனை நாளை தொடக்கம்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் தொடரை தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. கேப்டவுன்: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில்…

பெரியாரை அவமானப்படுத்த முடியாது – கமல்ஹாசன் டுவிட்

பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும் அவமானப்படுத்த முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும் அவமானப்படுத்த முடியாது என மக்கள்…

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்படுகிறது?- மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றுடன் முடிவுக்கு வருவதால் அடுத்த கட்டமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அப்படியே நீட்டிப்பதா? அல்லது அதிகரிப்பதா? என்பது பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்தார். சென்னை: தமிழகத்தில் உருமாறிய…

கிறிஸ்ட்சர்ச் சோதனை: 126 ஓட்டத்தில் சுருண்டு வங்காளதேசம் பரிதாபம்

டாம் லாதம் இரட்டை சதம், கான்வே சதம் விளாச நியூசிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 521 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்ய வங்காளதேசம் 126 ஓட்டத்தில் சுருண்டது. நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் இரண்டு…

மிகுதியாகப் பகிரப்படும் விக்ரம் வேதா படத்தின் இந்தி முதல் பார்வை விளம்பர ஒட்டி

சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் விக்ரம் வேதா இந்தி மறுதயாரிப்பு படத்தின் வேதா கதாப்பாத்திரத்தின் முதல் பார்வை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய்…

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 36 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இந்தியாவில் இதுவரை 2 தவணை தடுப்பூசியை 62.4 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், மத்திய பிரதேசம், குஜராத், கேரள மாநிலங்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதில் முன்னணியில் உள்ளன. சென்னை:…

தமிழகத்தில் தொழில்துறையை மேம்படுத்த நடவடிக்கை – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் கடந்த ஆண்டு 60 நிறுவனங்கள் 1.60 மில்லியன் டாலர் மதிப்பில் முதலீடு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை: சென்னையில் புதிய தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதன் விபரம்…

சொந்த ஊர்களுக்கு செல்ல பொங்கல் சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம்

சென்னையில் இருந்து வெளியூர் செல்லக்கூடிய மக்கள் நெரிசல் இல்லாமல் செல்ல வசதியாக வழக்கம் போல் 5 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் குறைப்பு

அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாட்டிற்கு அனுமதியில்லை என திருச்செந்தூர் கோவில் முன்பு உள்ள சண்முகவிலாச மண்டபம் முன்பு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி…

ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது- அலங்காநல்லூரில் திட்டமிட்டபடி நடைபெறுமா?

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை அலங்காநல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு என்றதும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டம் தான். இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும்,…

இந்தியாவில் ஒரே வாரத்தில் 6 மடங்கு உயர்ந்த கொரோனா பாதிப்பு- புதிதாக 1.80 லட்சம் பேருக்கு தொற்று

மகாராஷ்டிராவில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 2.20 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு நேற்று ஒரேநாளில் 44,388 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். புதுடெல்லி: இந்தியாவில் பாதிப்பால் கேரளாவில் 44 பேர்…

நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் தமக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார். சென்னை: இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி, சிவா உள்பட…

ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு மூச்சுதிணறல், நுரையீரல் பாதிப்பு இல்லை- அமைச்சர் பேட்டி

2-வது அலையில் டெல்டா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஏற்படுத்தியது போல் உயிருக்கு ஆபத்தான பாதிப்பு ஏற்படவில்லை. குறிப்பாக யாருக்கும், மூச்சுதிணறல், நுரையீரல் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் அனைவருக்கும் சாதாரண சிகிச்சை முறையே தேவைப்படுகிறது. சென்னை: கொரோனா…

நாடு முழுவதும் 4,033 பேருக்கு ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு

சிக்கிம் மாநிலத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் , 27 மாநிலங்களில்…

நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் தமக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார். சென்னை: இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி, சிவா உள்பட…

நாடு முழுவதும் இன்று முதல் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

ஒரு கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி குறித்த கைபேசி குறுந்தகவல் அனுப்பப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான்…

அருணாசலேஸ்வரர் கோவிலில் இவர்கள் மட்டுமே பார்வை செய்ய அனுமதி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் இவர்களுக்கு மட்டுமே பார்வை செய்ய அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு…

டெல்லியில் 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,751 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி:  தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. …

குல்மார்க் பகுதியில் பனிப்புயலில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் உயிருடன் மீட்பு

ஜம்முகாஷ்மீரில் மோசமான வானிலையால் பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குல்மார்க் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்  உள்ள குல்மார்க்கில்  மலைப் பகுதிகளை பார்வையிட சுற்றுலாப்…

உளவுத்துறை எச்சரிக்கையால் ராமேசுவரம் கோவிலில் காவல் துறை குவிப்பு

ராமேசுவரம் கோவிலில் உளவுத்துறை எச்சரிக்கையால் அங்கு கூடுதலாக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ராமேசுவரம் : தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலும் ஒன்றாகும். அதுபோல் ஏற்கனவே…

தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் நீக்கம்

கடந்த ஆண்டு மார்ச்சில் நடந்த தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் போதும் இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறவில்லை. புதுடெல்லி: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா,…

சீனாவின் கடன் வலை: ஏழை நாடுகளுக்கு கடனை வாரிக் கொடுத்து தன் வலையில் சிக்க வைக்கிறதா சீனா?

கை வாங் பிபிசி ரியாலிட்டி செக் 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஏழை நாடுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சீனா விமர்சனங்களை எதிர்கொள்கிறது. சீனா கடன் கொடுத்த நாடுகள், தங்கள்…

நூலிழையில் வெற்றி நழுவல் – பாட் கம்மின்சை சாடிய ஷேன் வார்னே

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டின் இரு பந்துவீச்சு சுற்றுசிலும் சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் கவாஜா ஆட்ட நாயகன் விருது வென்றார். சிட்னி: இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ்…

நூலிழையில் வெற்றி நழுவல் – பாட் கம்மின்சை சாடிய ஷேன் வார்னே

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டின் இரு பந்துவீச்சு சுற்றுசிலும் சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் கவாஜா ஆட்ட நாயகன் விருது வென்றார். சிட்னி: இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ்…

ஒமைக்ரான் பரவல் எதிரொலி – 14 மில்லியன் பேருக்கு பரிசோதனை நடத்தும் சீனா

சீனாவின் தியான்ஜின் நகரில்தான் முதன்முதலாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானது. இதனால் அங்கு ஒமைக்ரான் பரவல் வேகமெடுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. பீஜிங்: சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக அளவில் கடும் பாதிப்புகளை…

ஊரடங்கு நீட்டிப்பா? – கூடுதல் கட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதேபோல், ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக…

ஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் மாநில காவல் துறையினர் கூட்டாக இணைந்து பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கோப்புப் படம் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் மாநில…

நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 19 பேர் பரிதாப பலி

பிலடெல்பியாவில் நடந்த தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சில தினங்களில், நியூயார்க்கில் மீண்டும் ஒரு தீ விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நியூயார்க்:    நியூயார்க் நகரில் பிரான்க்ஸ் என்ற…

சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்ட டெல்டாக்ரான் பாதிப்பு

சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள டெல்டாக்ரான் என்ற புதிய வகை கொரோனாவுக்கு இதுவரை அறிவியல் பெயர் எதுவும் அறிவிக்கப்படவில்லை. நிகோசியா: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரசின் டெல்டா,…

கழுத்தின் மேல் கத்தி தொங்குகிறது – மூத்த வீரர்களை எச்சரிக்கிறார் ஹர்பஜன் சிங்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி சோதனை போட்டி வரும் 11-ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி…

கழுத்தின் மேல் கத்தி தொங்குகிறது – மூத்த வீரர்களை எச்சரிக்கிறார் ஹர்பஜன் சிங்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி சோதனை போட்டி வரும் 11-ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி…

பூஸ்டர் தடுப்பூசி – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னையைப் பொறுத்த வரை 92 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2-ம் தவணை தடுப்பூசி 71 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. சென்னை: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பில் இருந்து விடுபட தடுப்பூசி போடும்…

ஐஎஸ்எல் கால்பந்து – ஐதராபாத்தை வீழ்த்தியது கேரளா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஐதராபாத் எப்.சி அணி இதுவரை 4 வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. கோவா: 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில்…

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி துணை தலைவராக உர்ஜித் படேல் நியமனம்

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி சீனாவின் பீஜிங் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பீஜிங்:  ஆசியா கண்டத்தில் உள்ள சீனா, இந்தியா போன்ற முக்கிய நாடுகள் இணைந்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி…

லாதம் , கான்வாய் அபாரம் – முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 349/1

வங்காளதேசத்துக்கு எதிரான 2வது தேர்வில் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் 186 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேசம் 2 போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் பங்கேற்கிறது. முதல் தேர்வில்…

பாகிஸ்தான்: பனியில் புதைந்த வாகனங்கள்; சாலையில் தவித்து நிற்கும் மக்கள் – தற்போதைய நிலவரம் என்ன?

ஹுமைரா கன்வல் பிபிசி உருது செய்தியாளர், இஸ்லாமாபாத்தில் இருந்து 6 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின்பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரியில் கடும் பனிப்பொழிவு காரணமாக 22 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக சாலைகளில்…

கொரோனா நோய் தொற்று விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா?

15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கோவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்ட ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, விந்தணுக்களின் தரத்தில் சரிவு ஏற்பட்டதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த ஆய்வு…

நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று

பிரபல நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், நடிகை திரிஷா ஆகியோரை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது திரைப்படம் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர்…

தரமான பொங்கல் பரிசு பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதை நேரடியாகச் சென்று நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்ததாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கொரோனா பெருந்தொற்றாலும் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட…

ஆஸ்திரேலியா போராட்டம் வீண்: ஒரு மட்டையிலக்கு மீதமுள்ள நிலையில் டிரா செய்தது இங்கிலாந்து

ஜேக் லீச் 34 பந்துகளும், ஸ்டூவர்ட் பிராட் 35 பந்துகளும் எதிர்கொள்ள இங்கிலாந்து அணி தோல்வியில் இருந்து தப்பி, போட்டியை டிரா செய்தது. சிட்னி:  ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் தொடரின் 4-வது…

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் 12 ஆம் தேதி தொடக்கம்

உச்சநீதிமன்றத்தின் அனுமதியை அடுத்து, நீட் தேர்வு அடிப்படையில் கவுன்சிலின் நடைபெறும் தேதியை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மனுசுக் மாண்டவியா அறிவித்துள்ளார். புதுடெல்லி: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு…

நரகத்தின் நுழைவாயில்: துர்க்மெனிஸ்தான் பாலைவனத்தில் 40 ஆண்டுகளாகத் தணியாத தீயை அணைக்க அரசு முடிவு

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஒரு பாலைவனத்தில் உள்ள பெரும்பள்ளத்தில் பல தசாப்தங்களாக எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க துர்க்மெனிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார். “கேட்வே டு ஹெல்” அல்லது “நரகத்தின்…

விக்ரம் வேதா மறுதயாரிப்பு படத்தின் அடுத்த அறிவிப்பு

மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் இந்தி மொழியில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த படத்தின் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய்…

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் – இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி பட்டம் வென்றது

இந்திய வீரர்கள் தாங்கள் எதிர்கொண்ட நான்கு பிரேக் பாயிண்டுகளையும் கைப்பற்றி, எதிர்தரப்பு போட்டியாளர்களை தோற்கடித்தனர். அடிலெய்ட்: ஏடிபி டென்னிஸ் போட்டித் தொடரில் முதன்முறையாக இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் ஜோடி இணைந்து…