ஐபிஎல் போட்டி நடைபெறும் காலக்கட்டத்தில் கொரோனா நிலையை கருத்தில் கொண்டு 2-வது திட்டம் செயல்படுத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மும்பை: 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்- மே…
மின்முரசு
‘நரகத்தின் நுழைவாயிலை’ மூட துர்க்மெனிஸ்தான் முடிவு ஒரு பாலைவனத்தில் உள்ள பெரும்பள்ளத்தில் பல தசாப்தங்களாக எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க துர்க்மெனிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார். ‘நரகத்தின் நுழைவாயில்’ என்பது என்ன? அதனை விளக்குகிறது இந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய அண்ணன் மறைவிற்கு சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகனும் நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனுமான ரமேஷ்…
தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தனது பெயரில் வெளியான போலியான அறிக்கைக்கு வழக்கு தொடர இருக்கிறார். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள சுப்ரீம் நீதிமன்றம் தீர்ப்பை பாராட்டி…
தன்னைத் தேர்வு செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த மக்களுக்கு குடிநீர் வசதி கூட அவர் செய்து கொடுக்கவில்லை. திருப்பதி: நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை Related Tags : [embedded content] Source: Maalaimalar
இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பஞ்சாப் அரசு விசாரணை நடத்த வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. புதுடெல்லி: கடந்த வாரம் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில்…
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் தொடரை தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. கேப்டவுன்: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில்…
பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும் அவமானப்படுத்த முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும் அவமானப்படுத்த முடியாது என மக்கள்…
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றுடன் முடிவுக்கு வருவதால் அடுத்த கட்டமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அப்படியே நீட்டிப்பதா? அல்லது அதிகரிப்பதா? என்பது பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்தார். சென்னை: தமிழகத்தில் உருமாறிய…
டாம் லாதம் இரட்டை சதம், கான்வே சதம் விளாச நியூசிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 521 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்ய வங்காளதேசம் 126 ஓட்டத்தில் சுருண்டது. நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் இரண்டு…
சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் விக்ரம் வேதா இந்தி மறுதயாரிப்பு படத்தின் வேதா கதாப்பாத்திரத்தின் முதல் பார்வை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய்…
இந்தியாவில் இதுவரை 2 தவணை தடுப்பூசியை 62.4 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், மத்திய பிரதேசம், குஜராத், கேரள மாநிலங்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதில் முன்னணியில் உள்ளன. சென்னை:…
தமிழகத்தில் கடந்த ஆண்டு 60 நிறுவனங்கள் 1.60 மில்லியன் டாலர் மதிப்பில் முதலீடு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை: சென்னையில் புதிய தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதன் விபரம்…
சென்னையில் இருந்து வெளியூர் செல்லக்கூடிய மக்கள் நெரிசல் இல்லாமல் செல்ல வசதியாக வழக்கம் போல் 5 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும்…
அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாட்டிற்கு அனுமதியில்லை என திருச்செந்தூர் கோவில் முன்பு உள்ள சண்முகவிலாச மண்டபம் முன்பு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி…
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை அலங்காநல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு என்றதும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டம் தான். இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும்,…
மகாராஷ்டிராவில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 2.20 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு நேற்று ஒரேநாளில் 44,388 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். புதுடெல்லி: இந்தியாவில் பாதிப்பால் கேரளாவில் 44 பேர்…
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் தமக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார். சென்னை: இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி, சிவா உள்பட…
2-வது அலையில் டெல்டா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஏற்படுத்தியது போல் உயிருக்கு ஆபத்தான பாதிப்பு ஏற்படவில்லை. குறிப்பாக யாருக்கும், மூச்சுதிணறல், நுரையீரல் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் அனைவருக்கும் சாதாரண சிகிச்சை முறையே தேவைப்படுகிறது. சென்னை: கொரோனா…
சிக்கிம் மாநிலத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் , 27 மாநிலங்களில்…
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் தமக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார். சென்னை: இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி, சிவா உள்பட…
ஒரு கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி குறித்த கைபேசி குறுந்தகவல் அனுப்பப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் இவர்களுக்கு மட்டுமே பார்வை செய்ய அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு…
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,751 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. …
ஜம்முகாஷ்மீரில் மோசமான வானிலையால் பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குல்மார்க் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குல்மார்க்கில் மலைப் பகுதிகளை பார்வையிட சுற்றுலாப்…
ராமேசுவரம் கோவிலில் உளவுத்துறை எச்சரிக்கையால் அங்கு கூடுதலாக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ராமேசுவரம் : தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலும் ஒன்றாகும். அதுபோல் ஏற்கனவே…
கடந்த ஆண்டு மார்ச்சில் நடந்த தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் போதும் இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறவில்லை. புதுடெல்லி: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா,…
கை வாங் பிபிசி ரியாலிட்டி செக் 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஏழை நாடுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சீனா விமர்சனங்களை எதிர்கொள்கிறது. சீனா கடன் கொடுத்த நாடுகள், தங்கள்…
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டின் இரு பந்துவீச்சு சுற்றுசிலும் சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் கவாஜா ஆட்ட நாயகன் விருது வென்றார். சிட்னி: இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ்…
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டின் இரு பந்துவீச்சு சுற்றுசிலும் சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் கவாஜா ஆட்ட நாயகன் விருது வென்றார். சிட்னி: இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ்…
சீனாவின் தியான்ஜின் நகரில்தான் முதன்முதலாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானது. இதனால் அங்கு ஒமைக்ரான் பரவல் வேகமெடுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. பீஜிங்: சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக அளவில் கடும் பாதிப்புகளை…
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதேபோல், ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக…
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் மாநில காவல் துறையினர் கூட்டாக இணைந்து பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கோப்புப் படம் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் மாநில…
பிலடெல்பியாவில் நடந்த தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சில தினங்களில், நியூயார்க்கில் மீண்டும் ஒரு தீ விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நியூயார்க்: நியூயார்க் நகரில் பிரான்க்ஸ் என்ற…
சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள டெல்டாக்ரான் என்ற புதிய வகை கொரோனாவுக்கு இதுவரை அறிவியல் பெயர் எதுவும் அறிவிக்கப்படவில்லை. நிகோசியா: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரசின் டெல்டா,…
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி சோதனை போட்டி வரும் 11-ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி…
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி சோதனை போட்டி வரும் 11-ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி…
சென்னையைப் பொறுத்த வரை 92 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2-ம் தவணை தடுப்பூசி 71 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. சென்னை: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பில் இருந்து விடுபட தடுப்பூசி போடும்…
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஐதராபாத் எப்.சி அணி இதுவரை 4 வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. கோவா: 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில்…
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி சீனாவின் பீஜிங் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பீஜிங்: ஆசியா கண்டத்தில் உள்ள சீனா, இந்தியா போன்ற முக்கிய நாடுகள் இணைந்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி…
வங்காளதேசத்துக்கு எதிரான 2வது தேர்வில் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் 186 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேசம் 2 போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் பங்கேற்கிறது. முதல் தேர்வில்…
ஹுமைரா கன்வல் பிபிசி உருது செய்தியாளர், இஸ்லாமாபாத்தில் இருந்து 6 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின்பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரியில் கடும் பனிப்பொழிவு காரணமாக 22 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக சாலைகளில்…
15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கோவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்ட ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, விந்தணுக்களின் தரத்தில் சரிவு ஏற்பட்டதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த ஆய்வு…
பிரபல நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், நடிகை திரிஷா ஆகியோரை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது திரைப்படம் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர்…
பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதை நேரடியாகச் சென்று நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்ததாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கொரோனா பெருந்தொற்றாலும் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட…
ஜேக் லீச் 34 பந்துகளும், ஸ்டூவர்ட் பிராட் 35 பந்துகளும் எதிர்கொள்ள இங்கிலாந்து அணி தோல்வியில் இருந்து தப்பி, போட்டியை டிரா செய்தது. சிட்னி: ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் 4-வது…
உச்சநீதிமன்றத்தின் அனுமதியை அடுத்து, நீட் தேர்வு அடிப்படையில் கவுன்சிலின் நடைபெறும் தேதியை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மனுசுக் மாண்டவியா அறிவித்துள்ளார். புதுடெல்லி: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு…
12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஒரு பாலைவனத்தில் உள்ள பெரும்பள்ளத்தில் பல தசாப்தங்களாக எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க துர்க்மெனிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார். “கேட்வே டு ஹெல்” அல்லது “நரகத்தின்…
மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் இந்தி மொழியில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த படத்தின் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய்…
இந்திய வீரர்கள் தாங்கள் எதிர்கொண்ட நான்கு பிரேக் பாயிண்டுகளையும் கைப்பற்றி, எதிர்தரப்பு போட்டியாளர்களை தோற்கடித்தனர். அடிலெய்ட்: ஏடிபி டென்னிஸ் போட்டித் தொடரில் முதன்முறையாக இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் ஜோடி இணைந்து…