Press "Enter" to skip to content

மின்முரசு

சூர்யா – ரம்யா பாண்டியன் இணையும் படத்தின் ஓடிடி வெளியீடு தேதி அறிவிப்பு

சூர்யா தயாரித்துள்ள ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த…

5-வது சோதனை ரத்துக்கு முன்பு கோலி நள்ளிரவில் இமெயில் அனுப்பினார் – இங்கிலாந்து முன்னாள் வீரர் தகவல்

5-வது சோதனைபோட்டி ரத்து செய்யப்படுவதற்கு முன்பு நள்ளிரவில் விராட்கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இமெயில் அனுப்பினார் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் குற்றம்சாட்டி உள்ளார். விராட் கோலி – டேவிட்…

சீதா வேடத்தில் கரீனாவுக்கு பதில் கங்கனா

ராமாயண கதை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராக உள்ளது. ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்ள நிலையில்,…

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது

வருகிற 27-ந் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அடுத்த மாதம் 17-ந் தேதி வரை பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும். சென்னை: தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.…

கூட்டணி கட்சிகளுடன் சுமூக முடிவு காண வேண்டும்- துரைமுருகன் வேண்டுகோள்

உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்க தி.மு.க.வினருக்கு துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்க தி.மு.க.வினருக்கு துரைமுருகன்…

கங்குலி, டோனி ஆகியோரில் சிறந்த கேப்டன் யார்?- வீரேந்திர ஷேவாக் பதில்

இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக், கங்குலி, டோனி ஆகியோரில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து பதில் அளித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களாக கருதப்படுபவர்கள் சவுரவ்…

திருப்பூரில் அரசுப் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா

கொரோனா பரவலையடுத்து மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாமளாபுரம் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்-ஆசிரியை உள்பட 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.…

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவனை சுட்டுக்கொல்ல வேண்டும் -தெலுங்கானா அமைச்சர் ஆவேசம்

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளி பல்லகொண்ட ராஜூ குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஐதராபாத் நகர காவல்துறை அறிவித்துள்ளது. ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 6 வயது…

ஜி.எஸ்.டி. வரியின் கீழ் சுவிக்கி-சுமாட்டோ: உணவு பொருட்கள் விலை உயர வாய்ப்பு

உணவு விநியோகம் நிறுவனங்கள் தங்கள் பில் முறைகளை கையாளும் சாப்ட்வேர்களில் மாற்றங்களை கொண்டு வர ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரை செய்ய இருக்கிறது. புதுடெல்லி: ஓட்டல் உணவுப் பண்டங்களுக்கு ஜி.எஸ்.டி வரியின் கீழ் ஏற்கனவே வரி…

கல்லெண்ணெய், டீசலுக்கு ஜி.எஸ்.டி.யா?- 17ந் தேதி கவுன்சில் கூட்டத்தில் பரிசீலனை

மத்திய அரசின் கலால் வரியும், மாநில அரசுகளின் மதிப்புகூட்டிய வரியும்தான் கல்லெண்ணெய் விலையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. புதுடெல்லி: நமது நாட்டில் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017-ம் ஆண்டு…

கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் அறிவித்த புது சாதனங்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ஆப்பிள் நிறுவனத்தின் 2021 கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வு நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதிய…

ஆப்கானிஸ்தானில் தாலிபன் தலைவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது: அதிபர் மாளிகையில் குழப்பம்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஆப்கானிஸ்தானில் புதிய அரசை கட்டியெழுப்புவது தொடர்பாக தாலிபன் தலைவர்களுக்கு இடையே பெரிய அளவிலான மோதல் வெடித்திருப்பதாக மூத்த தாலிபன் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். தாலிபயன்…

தற்கொலைக்கு தூண்டுதல் என்றால் என்ன?- சுப்ரீம் நீதிமன்றம் தீர்ப்பில் விளக்கம்

சென்னை உயர்நீதிநீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்புக்கு எதிராக வெள்ளைத்துரை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். புதுடெல்லி: தென்காசியை அடுத்த சுப்பனூரை சேர்ந்தவர் வெள்ளைத்துரை. இவர் 27…

ஒரு நிமிடத்தில் 100 தோப்புக்கரணம் போட்டு அண்ணன்-தம்பி சாதனை

ஆந்திராவைச் சேர்ந்த ஹேமந்த் என்ற மாணவன் ஒரு நிமிடத்தில் நாற்காலியின் மேல் நின்று 41 முறை தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை படைத்துள்ளார். ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்துராமன். அரசு…

சான் ஜோஸ்: ரூ.1.5 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கிய பொக்கிஷக் கப்பல் – அள்ளப் போவது யார்?

விக்டோரியா ஸ்டன்ட் பிபிசி ட்ராவல் 7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் என்ற கப்பல் கடலில் காணமல் போனது. இப்போது அது எங்கு…

இன்றைய கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டர் 98.96 ரூபாய், டீசல் லிட்டர் 93.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.66 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46.61 லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன. புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜே.இ.இ. மெயின் தேர்வு…

குண்டுவெடிப்பு நடத்த சதித்திட்டம் தீட்டிய 6 பயங்கரவாதிகள் கைது

நாடு முழுவதும் குண்டுவெடிப்பு நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. புதுடெல்லி: தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) கொண்டாடப்பட உள்ளது. வடமாநிலங்களில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது…

இங்கிலாந்தில் 73 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இங்கிலாந்து நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.34 லட்சத்தைக் கடந்தது. லண்டன்: சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது.…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நவம்பர் மாதம் 4 நாள் சிறப்பு முகாம் – தேர்தல் ஆணையம்

சிறப்பு முகாம்களில் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது உள்ளிட்டவற்றுக்காக…

நைஜீரியாவில் துணிகரம் – குண்டு வைத்து சிறையை தகர்த்த பயங்கரவாதிகள்

நைஜீரியாவில் வெடிகுண்டு வைத்து சிறையை தகர்த்த பயங்கரவாதிகள் அங்கிருந்த 240 கைதிகளை தப்ப வைத்துள்ளனர். அபுஜா: நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோகி மாகாணத்தில் கப்பா என்கிற நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்த…

உத்தர பிரதேசத்தை இயக்கிய குண்டர்கள் ஜெயிலில் உள்ளனர் – பிரதமர் மோடி

பாதுகாப்பு தளவாடங்களை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என பிரதமர் மோடி பேசினார். லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப்சிங் பெயரில் புதிய பல்கலைக்கழகம் நிறுவப்படுகிறது. அலிகாரில்…

3வது போட்டியிலும் வெற்றி – டி20 தொடரில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்பிரிக்கா

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா வீரர் குயிண்டன் டி காக் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார். கொழும்பு: தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3…

3வது போட்டியிலும் வெற்றி – டி20 தொடரில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்பிரிக்கா

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா வீரர் குயிண்டன் டி காக் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார். கொழும்பு: தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3…

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார் லசித் மலிங்கா

யார்க்கர் மன்னனாக திகழ்ந்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக விடைபெறுவதாக அறிவித்துள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தனது அபார பந்து வீச்சால் உலகின்…

பசுக்களுக்கு அறையில் சிறுநீர் கழிக்க பயிற்சி – பசுங்குடில் வாயு உமிழ்வை குறைக்க புது முயற்சி

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், FBN பசுக்களுக்கு சிறுநீர் கழிக்க சரியான பயிற்சி கொடுத்தால் அதன் மூலம் பசுங்குடில் வாயு வெளியேற்றம் குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜெர்மனியில் உள்ள…

புதிய ஐ.பி.எல். அணிகளுக்கான ஏலம் அக்டோபர் 17-ல் நடக்கிறது

அக்டோபர் 15-ம் தேதியுடன் ஐ.பி.எல். தொடர் முடிவடையும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் புதிய அணிகளுக்கான ஏலம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். 2021 பருவம் கொரோனா…

தாலிபன்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிருபர்கள் – பிபிசி நேர்காணலில் பேசியது என்ன?

வினீத் கரே பிபிசி நிருபர், டெல்லி 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MARCUS YAM/LOS ANGELES TIMES/SHUTTERSTOCK கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட இரண்டு செய்தியாளர்கள், பிபிசியுடனான நேர்காணலின்போது, தங்களுக்கு…

ஆப்கானிஸ்தான்: வண்ண ஆடை அணிந்து தாலிபனை எதிர்க்கும் ஆப்கன் பெண்கள் – மிகுதியாகப் பகிரப்படும் வலையொட்டு (ஹேஷ்டேக்) #AfghanistanCulture

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், DR BAHAR JALALI ஆப்கானிஸ்தானில் பெண்களின் ஆடை கட்டுப்பாடு குறித்து தாலிபன் அறிவித்த பிறகும், அதை எதிர்க்கும் விதத்தில் சில ஆப்கானிய பெண்கள் இணையத்தில் ஒரு போராட்டத்தை…

முதன்முறையாக வடிவேலு உடன் கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு, அடுத்ததாக சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய…

பெண்கள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தீவிர பயிற்சி

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தனிமைப்படுத்துதலை முடித்து தற்போது தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்திய வீராங்கனைகள் பயிற்சி ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தனிமைப்படுத்துதலை முடித்து தற்போது தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளது.…

மேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

மேல்சபை தேர்தலில் வேறு கட்சிகள் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பதால் தி.மு.க. வேட்பாளர்கள் இருவரும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. சென்னை: பாராளுமன்ற மேல்சபையில் இரண்டு எம்.பி. இடங்கள் காலியாக உள்ளன. அந்த…

என்ஜினீயரிங் கவுன்சிலிங் ‘இணையத்தில்’ நாளை தொடங்குகிறது- அமைச்சர் பொன்முடி

அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 660 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு…

கிளாப் படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்திய அமிதாப் பச்சன்

பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகி வரும் கிளாப் படத்தின் விளம்பரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் ஆதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் “கிளாப்”.  இயக்குநர் பிரித்வி ஆதித்யா எழுதி,…

படகில் போட்டோஷூட் நடத்திய நடிகை கைது

பாம்பு போன்ற நீண்ட வடிவில் இருக்கும் படகில் ஏறி நின்று நடிகை நிமிஷா புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரளாவில் உள்ள பல கோவில்களுக்கு சொந்தமாக நீண்ட பாம்பு வடிவிலான படகுகள் உள்ளன. இந்த…

25 ஆண்டுகளுக்குப் பின் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அரவிந்த் சாமி

தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் அரவிந்த் சாமி, சமீபத்தில் வெளியான தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடித்திருந்தார். தமிழில் ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில்…

தேசிய விருது வென்ற இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.…

அயர்லாந்து அணியிடம் ஜிம்பாப்வே தோல்வி

முன்னதாக நடைபெற்ற அயர்லாந்து- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் தொடரை அயர்லாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. அயர்லாந்து அணி வீரர்கள் முன்னதாக நடைபெற்ற அயர்லாந்து- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 20…

சூரி இல்ல திருமண விழாவில் நகைகளை திருடிய கொள்ளையன் கைது

நடிகர் சூரி இல்ல திருமணத்தில் 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக கீரைத்துறை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் நடிப்பில் தற்போது பல…

வடிவேலு படத்தில் பிரியா பவானி சங்கர்?

டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர், அடுத்ததாக வடிவேலுவுடன் நடிக்க உள்ளாராம். தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் கைவசம், குருதி ஆட்டம்,…

பிரபல பகைவன் நடிகர் திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி

மலையாளத்தில் பகைவன் வேடங்களில் நடித்து பிரபலமான ரிச பாவா, தமிழிலும் காசு, தென்றல் வரும் தெரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் ரிச பாவா. இவர் கடந்த…

1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

நீட் தேர்வை ரத்து செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து வருகிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நிருபர்களிடம்…

ஆசிட் வீசி கொல்ல முயன்றான் – முன்னாள் காதலர் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்

தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்ததோடு, தன்னை திரைப்படம் துறையில் இருந்து வெளியேற்றவும் தனது முன்னாள் காதலன் சதி செய்ததாக நடிகை அக்‌ஷரா சிங் தெரிவித்துள்ளார். இந்தி, போஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளவர் அக்‌ஷரா சிங். பிக்பாஸ்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 25,404 பேருக்கு தொற்று

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 99 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 339 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,43,213 ஆக அதிகரித்துள்ளது. புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்,…

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1.40 லட்சம் மாணவர்கள் இணையதளம் வழியாக மதிப்பெண்களை அறியலாம். சென்னை: * தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது. *…

நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாணவி தற்கொலை

நீட் தேர்வு முடிவு குறித்த பயத்தால் மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். அரியலூர்: அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி வீட்டில்…

சரகர்ஹி யுத்தம்: சீக்கியர்களுக்கு பிரிட்டிஷார் தலை வணங்குவது ஏன்?

ககன் சபர்வால் பிபிசி செய்தியாளர், பிரிட்டன் 10 நிமிடங்களுக்கு முன்னர் 1897-ஆம் ஆண்டு சரகர்ஹி போரில் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பழங்குடியினருக்கு எதிராகச் சண்டையிட்ட 20 சீக்கிய வீரர்களின் தலைவர் ஹவில்தார் இஷார் சிங்கின் சிலை…

தலைகீழாக நின்று தீர்மானம் கொண்டு வந்தாலும் எதுவும் செய்ய முடியாது: அண்ணாமலை

தைரியம் இருந்தால் நீட் விவகாரத்தில் 2006-15 ஆம் ஆண்டு வரை நீட்டிற்கு முன்னால் தமிழக அரசு பள்ளியில் படித்த எத்தனை மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து உள்ளார்கள்? என்பதை வெள்ளை அறிக்கையாக தாக்கல்…

சீனாவில் மாவோ ஆட்சியில் புனிதமாகக் கருதப்பட்ட மாம்பழங்கள்

சீனாவில் மாவோ ஆட்சியில் புனிதமாகக் கருதப்பட்ட மாம்பழங்கள் மாவோ கொடுத்த மாம்பழங்களை சாப்பிடுவதா, இல்லை பாதுகாப்பதா என்ற நீண்ட விவாதத்துக்குப் பிறகு சில தொழிலாளர்கள் மாம்பழங்களை ஃபார்மால்டிஹைடு மூலம் பாதுகாக்க முடிவு செய்தனர். சிலர்…