Press "Enter" to skip to content

மின்முரசு

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ இசையமைக்கப்போவது ஜி.வி.யா? யுவனா? – செல்வராகவன் விளக்கம்

தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. 12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன்.…

இங்கிலாந்துக்கு எதிரான 20 சுற்றிப் போட்டி- தமிழக வீரர்கள் நடராஜன், வருண் சக்கரவர்த்தி ஆடுவது சந்தேகம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான ராகுல் திவேதியாவும் உடல் தகுதி பெறவில்லை. இதனால் அவரும் இங்கிலாந்துக்கு எதிரான 20 சுற்றிப் போட்டியில் விளையாடுவது சந்தேகமே. அகமதாபாத்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்…

‘சியான் 60’ படத்தில் இருந்து அனிருத் விலகல்

‘சியான் 60’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரனும், துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் ‘சியான் 60’. கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை…

காங்கோ தங்க மலை: அள்ள அள்ள தங்கம், ஆனந்தத்தில் மக்கள் – என்ன சொல்கிறது அரசு?

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images காங்கோ ஜனநாயக குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் தங்க மலை கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கை நிறைய தங்கத்தை…

ஹாரி – மேகன் பேட்டி: இன ரீதியிலான குற்றச்சாட்டு குறித்து பக்கிங்காம் அரண்மனை விளக்கம்

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பிரபல அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் பிரிட்டிஷ் இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹாரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன்…

நடிகையாக களமிறங்கும் சாய் பல்லவியின் தங்கை

சாய் பல்லவியின் தங்கை பூஜா, இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அப்படத்தில் இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை…

‘சூர்யா – ஜோதிகா’ பாணியை பின்பற்றும் ‘ஆர்யா – சாயிஷா’

ஆர்யாவின் மனைவி சாயிஷா, வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான், டெடி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா, கடந்த 2006-ம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம்…

அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் அ.ம.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.…

விஜய்… நீங்கள் மனிதரே அல்ல, கடவுள் – நடிகை கங்கனா சொல்கிறார்

‘தலைவி’ படத்தின் டப்பிங் முதல் பாதி முடிந்தது. இன்னும் இரண்டாம் பாதி மட்டுமே மீதமுள்ளதாக நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி…

ரியல் சிங்கப்பெண்… காணாமல் போன 76 குழந்தைகளை மீட்ட பெண் காவல் துறை பற்றிய வெப் தொடர் உருவாகிறது

சீமா தாகா, மீட்ட 76 குழந்தைகளில் 56 பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள். டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் சீமா குழந்தைகளை மீட்டார். டெல்லியின் சமயபூர் பத்லி காவல்…

அதிமுக தலைமை அலுவலகத்தில் இ.பி.எஸ்.- ஒ.பி.எஸ் நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்த அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் அதிகாலையில் நிறைவடைந்தது. சென்னை: அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப் பங்கீடு உறுதி…

ரஷ்யாவை விடாத கொரோனா – 90 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

ரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43.42 லட்சத்தைக் கடந்துள்ளது. மக்கள் விரும்பத்தக்கதுகோ: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா…

ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு

புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவதற்கான பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு பாரீசில் நடந்த கூட்டத்தின்போது எட்டப்பட்டது. வாஷிங்டன்: பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்தது…

காங்கோவில் மலை நிறைய தங்கம் – போட்டி போட்டுக்கொண்டு தோண்டி எடுத்து சென்ற மக்கள்

காங்கோவில் ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்த செய்தி தீ போல கிராமம் முழுவதும் பரவியது. கின்ஷாசா: மத்திய ஆப்பிரிக்க நாடான…

ஈகுவடோரியல் கினியா ராணுவ தளத்தில் வெடிவிபத்து – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு

ஈகுவடோரியல் கினியாவின் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது. மலாபோ: மத்திய ஆப்பிரிக்க நாடான ஈகுவடோரியல் கினியாவின் பாட்டா நகரில் ராணுவ ஆயுத கிடங்கில்…

அசாம் முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் வேட்புமனு தாக்கல்

அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கு நடக்கும் முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல்…

தோனி, விராட் கோலி சாதனையை முறியடித்த பிரித்வி ஷா

விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதியில் மும்பை அணியில் அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 123 பந்துகளில் 185 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விஜய் ஹசாரே டிராபியில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை…

நாடாளுமன்ற கலவரத்தின் போது துப்பாக்கி விளம்பரங்கள் – விளக்கம் கேட்டு பேஸ்புக் நிறுவனருக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்

தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பலியாகினர். வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்குவதற்காக…

சென்னையில் தினசரி 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை ஐ.சி.எப்-ல் இருந்து தமிழக தேர்தல் பணிகளுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள 7 ஆயிரம் ஊழியர்களுக்காக இந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஐ.சி.எப்-ல் இருந்து…

தோனி, விராட் கோலி சாதனையை முறியடித்த பிரித்வி ஷா

விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதியில் மும்பை அணியில் அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 123 பந்துகளில் 185 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விஜய் ஹசாரே டிராபியில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை…

இந்தியா-வங்காளதேசம் இடையே புதிய பாலத்தை மோடி திறந்தார்

பேணி ஆற்றின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள இப்பாலத்துக்கு ‘மைத்ரி சேது’ என்று பெயரிடப்பட்டுள்ளது புதுடெல்லி: இந்தியாவின் திரிபுரா மாநிலம் சப்ரூம் பகுதியையும், வங்காளதேசத்தின் ராம்கார் பகுதியையும் இணைக்கும்வகையில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பேணி ஆற்றின் குறுக்கே…

இந்தியாவில் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி, அவை கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. புதுடெல்லி: இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல்…

15 மாதங்களுக்கு பிறகு வெளிநாடு செல்கிறார் பிரதமர் மோடி

வங்காள தேசத்தின் 50-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். புதுடெல்லி: 1971ம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தானில் பிரிந்து வங்காளதேசம் உருவானது. இதன் 50-வது ஆண்டு விழா வங்காள தேசத்தில் கொண்டாடப்பட…

ஐ.எஸ்.எல். கால்பந்து : ஏ.டி.கே. மோகன் பகான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. கோவா: 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் ஏ.டி.கே. மோகன் பகான்-…

பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா – 89 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை

பிரான்ஸ் நாட்டில் மேலும் 23,302 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாரிஸ்: சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா…

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாமக நிர்வாகிகள் வருகை

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு…

ஜெர்மனி கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜோச்சிம் பதவி விலகுகிறார்

ஜெர்மனி கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் 61 வயதான ஜோச்சிம் லோ 2006-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். பெர்லின்: ஜெர்மனி கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் 61…

கல்லெண்ணெய், டீசலில் இருந்து அரசு அதிக வருவாய் ஈட்டுவது தெளிவாகியுள்ளது – ராகுல் காந்தி

கல்லெண்ணெய், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதுடெல்லி: கல்லெண்ணெய், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தலைமையிலான…

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக சென்னை வருகை

அண்ணா பல்கலை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னைக்கு வருகை தந்துள்ளார். சென்னை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் பயணம் மேற்கொள்வதற்காக தமிழகம் வர இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.…

மீண்டும் விக்ரமுடன் இணையும் பிரபல நடிகை

‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை மீண்டும் இணைய இருக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, அடுத்ததாக கார்த்திக்…

புதிய அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி – சம்பளம் தர மறுத்த படக்குழு

தமிழ் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக ஜொலித்து வரும் விஜய் ஆண்டனி, புதிய அவதாரம் எடுத்துள்ளார். திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில்…

ஐசிசி-யின் பிப்ரவரி மாத சிறந்த வீரராக அஷ்வின் தேர்வு

இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரில் அபாரமாக பந்து வீசியதுடன், ஒரு சதமும் விளாசி தொடர் நாயகன் விருதை வென்றார் அஷ்வின். அஷ்வின் இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரில் அபாரமாக பந்து வீசியதுடன், ஒரு சதமும்…

ரியல் கதாநாயகன் – பிரபல நடிகரை புகழும் ஆத்மிகா

தமிழில் மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஆத்மிகா, பிரபல நடிகரை புகழ்ந்து பேசி இருக்கிறார். மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் ஆத்மிகா. முதல் படத்திலேயே தனது…

அவர்கள்தான் என்னை செதுக்கினார்கள் – அசோக் செல்வன்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் அசோக் செல்வன், தன்னுடைய வெற்றிக்கு துணையாக இருப்பவர்கள் பற்றி கூறிருக்கிறார். சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர்…

புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான கட்டில்

மகாராஷ்ட்டிரா மாநில அரசாங்கம், புனே பிலிம் பவுண்டேசன் இணைந்து நடத்தும் 19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. “கட்டில்” திரைப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது, வருடம்தோறும்…

சர்ச்சை எதிரொலி – மன்னிப்பு கேட்ட இயக்குனர் செல்வராகவன்

தற்போது வெளியாகி இருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் கதாபாத்திரத்தின் பெயருக்கு சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இயக்குனர் செல்வராகவன் மன்னிப்பு கேட்டுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி நீண்ட காலம் கழிச்சு வெளியாகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.…

பிரித்வி ஷா ருத்ரதாண்டவம்: 123 பந்தில் 185 ஓட்டத்தை விளாச மும்பை அரையிறுதிக்கு முன்னேற்றம்

விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மும்பை அணி சவுராஷ்டிராவை 9 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே டிராபி தொடர்…

மருத்துவர் வெளியீடு தேதியில் மாற்றம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள மருத்துவர் படத்தின் வெளியீடு தேதி மாற்றப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் மருத்துவர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த…

மனைவியிடம் தோற்றுப்போன ஜெயம் ரவி… குவியும் லைக்குகள்

தமிழ் திரைப்படத்தில் வேலையாக படங்களில் நடித்து வரும் ஜெயம்ரவி, தன் மனைவியுடன் தோற்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி.…

பெண்கள் கிரிக்கெட்: 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

தொடக்க வீராங்கனை மந்தனா ஆட்டமிழக்காமல் 80 ரன்களும், ராவத் ஆட்டமிழக்காமல் 62 ரன்களும், ஜுலான் கோஸ்வாமி 4 மட்டையிலக்குடும் வீழ்த்தினர். இந்தியா – தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று…

எம்.ஜி.ஆரின் அரசியல் மாற்றத்தின் போது வெளியான திரைப்படம் மீண்டும் வெளியீடு

அன்றைய காலகட்டத்தில் பல தடைகளை தாண்டி வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தற்போது புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீசாக இருக்கிறது. எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம்,…

துப்பாக்கி சுடுதலில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜித்துக்கு சீமான் வாழ்த்து

‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித் குமார் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடிகர் அஜித் குமார்…

மணிரத்னத்தின் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் இருந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் விலகல்

கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தை எடுக்கின்றனர். தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்து…

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ரன்பீர் கபூர், மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருகிறார். மறைந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர். இவரும் பாலிவுட்டில் மிகவும்…

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்- விஜயகாந்த் அறிவிப்பு

அதிமுக கூட்டணி உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை: அ.தி.மு.க. கூட்டணியில் தொடரலாமா? அல்லது தனித்து போட்டி முடிவை எடுக்கலாமா? என்பது குறித்து இன்று…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உண்மையா? – விஷால் விளக்கம்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த கதையில் விஷால் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த…

கிரிக்கெட் விளையாடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசும் யோகிபாபு – மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

பன்னி குட்டி, மண்டேலா, பொம்மை நாயகி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் யோகிபாபு. 2009-ம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் அறிமுகமான யோகிபாபு, தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக…

சென்னையில் 14 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க. முடிவு

சென்னையை மீண்டும் தி.மு.க. கோட்டையாக மாற்றும் வகையில் வேட்பாளர்களை நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் தற்போது 11 தொகுதிகள் தி.மு.க. வசம் உள்ளது. கடந்த சட்டசபை…

ரங்கசாமியுடன் ‘காணொளி’ காலில் பேசி கூட்டணியை உறுதிபடுத்திய அமித்ஷா

மத்திய மந்திரி அமித்ஷா ரங்கசாமியிடம் நேரடியாக காணொளி காலில் பேசியதையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி உறுதியாகி உள்ளது. புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பா.ஜனதா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால்…

சென்னையில் பிடிபடும் 80 சதவீத மீன்களில் நெகிழி (பிளாஸ்டிக்) துகள்கள்

சென்னையில் பிடிபடும் மீன்கள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து சென்னையில் உள்ள தேசிய கடற்கரை மையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. சென்னை: நாம் பயன்படுத்தும் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை கடலிலும், நீர் நிலைகளிலும் வீசிவிடுகிறோம்.…