Press "Enter" to skip to content

மின்முரசு

சூர்யகுமார் தனது மட்டையிலக்குடை எனக்காக தியாகம் செய்தார்- ரோகித்சர்மா நெகிழ்ச்சி

சூர்யகுமார் முதிர்ச்சி அடைந்த வீரர். அவர் தனது மட்டையிலக்குடை எனக்காக தியாகம் செய்தார் என்று மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: மும்பை இந்தியன்ஸ் 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது…

பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு- கருத்துகள் அரசிடம் சமர்ப்பிப்பு

பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோரின் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சென்னை: கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பின்னர் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும்…

கருத்துக்கணிப்புகளை தகர்த்து களத்தில் வென்ற பாஜக-ஜேடியு… வாக்குகளை பிரித்த சிரக் பஸ்வான்

பீகார் தேர்தலில் ஜேடியு கட்சிக்கு எதிராக லோக் ஜனசக்தி கட்சி வாக்காளர்களை நிறுத்தியதால் சுமார் 75 தொகுதிகளில் ஜேடியு கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது. பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து…

யார்க்கர் கிங் நடராஜனை வாழ்த்திய நயன்தாரா

ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடராஜனுக்கு, நடிகை நயன்தாரா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசினார். குறிப்பாக நட்சத்திர…

பீகாரில் ஆட்சியை கைப்பற்றுகிறது தேசிய ஜனநாயக கூட்டணி

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 122 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறது. பாட்னா: 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும்…

வங்காளதேச சோதனை அணியின் கேப்டன் மொமினுல் ஹக்கும் கொரோனாவால் பாதிப்பு

வங்காளதேச சோதனை அணியின் கேப்டன் மொமினுல் ஹக்கும் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கிறார் டாக்கா: வங்காளதேச 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மக்முதுல்லா 2 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சோதனை…

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான போட்டியை நேரில் கண்டு களிக்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அடிலெய்டு: இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான போட்டி தொடர் வருகிற 27-ந் தேதி தொடங்கி ஜனவரி 19-ந் தேதி…

670 ரன்களுடன் கேஎல் ராகுலுக்கு ஆரஞ்சு தொப்பி – 30 மட்டையிலக்குடுக்கள் வீழ்த்திய ரபாடாவுக்கு பர்பிள் தொப்பி

ஐபிஎல் தொடரில் 670 ஓட்டங்கள் குவித்த கேஎல் ராகுல் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். ரபாடாவுக்கு பர்பிள் தொப்பி கிடைத்துள்ளது. துபாய்: ஐபிஎல் 13-வது பருவம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற 60…

ஐபிஎல் கிரிக்கெட் – இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற மிகுதியாக பகிரப்பட்டது போல்ட்

ஐபில் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர் மிகுதியாக பகிரப்பட்டது போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். துபாய்: துபாயில் நடந்த ஐ.பி.எல். 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது…

கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற மும்பை இந்தியன்ஸ்

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற மும்பை இந்தியன்ஸ்

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

7 மாதங்களுக்கு பிறகு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது

7 மாதங்களுக்கு பிறகு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட இருக்கிறார்கள். சென்னை: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம்…

சிம்புவின் மாற்றத்தை கண்டு திகைத்து போன நடிகர்

மாநாடு படத்தில் வேலையாக நடித்து வரும் சிம்புவின் மாற்றத்தை கண்டு திகைத்து போனதாக பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார். சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாநாடு. ஊரடங்கிற்கு முன்னர் ஹைதராபாத் ராமோஜி…

டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா அரைசதம் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸ் அசத்தியது. ஐபிஎல் 13-வது பருவம் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில்…

டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா அரைசதம் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸ் அசத்தியது. ஐபிஎல் 13-வது பருவம் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில்…

டொனால்டு டிரம்ப் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள தவறினால் என்னாகும்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை டொனால்டு டிரம்ப் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள தவறினால் என்னாகும்? 14 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்பை தோற்கடிக்கத் தேவையான…

மும்பை இந்தியன்ஸ்க்கு 157 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் அரைசதம் அடிக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ். ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை…

மும்பை இந்தியன்ஸ்க்கு 157 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் அரைசதம் அடிக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ். ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை…

பெற்றோருடன் சாமி பார்வை செய்த அஜித்… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தனது பெற்றோருடன் கோவிலில் சாமி பார்வை செய்து விட்டு வெளியே வரும் புகைப்படம் மிகுதியாக பகிரப்பட்டுி இருக்கிறது. தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர்…

சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த பூஜா ஹெக்டே

தமிழில் முகமூடி படத்திலும் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருக்கும் பூஜா ஹெக்டே சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு திரைப்படத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு…

ஐபிஎல் இறுதிப் போட்டி: டெல்லி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ்…

ஐபிஎல் இறுதிப் போட்டி: டெல்லி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ்…

நயன்தாராவிற்கு உதவிய கிரிக்கெட் வீரர்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவிற்கு பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் உதவி செய்து இருக்கிறார். நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடி தளத்தில்…

பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்பு அறிக்கை அடிப்படையில் வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…

உலகளவில் அதிக கொரோனா பரிசோதனை: இந்தியா 2-வது இடம்

இந்தியா 11.96 கோடி கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு உலகளவில் 2-வது இடத்தில் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 130 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

சென்னை விமான நிலையத்தில் ரூ. 97.82 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த மூன்று பயணிகளிடம் 97.82 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து இந்தியாவுக்கு குறிப்பாக கேரளா, தமிழகத்திற்கு விமானப் பயணிகள் வாயிலாக…

இரண்டாம் குத்து படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் வரவேற்பை தொடர்ந்து உருவாகி இருக்கும் இரண்டாம் குத்து படத்தின் வெளியீடு தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த படம் ‘இருட்டு அறையில் முரட்டு…

கன்னியாகுமரியில் ரூ.60.44 கோடி மதிப்பிலான 36 புதிய திட்டப்பணிகள்- முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.60.44 கோடி மதிப்பிலான 36 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர்…

மகா கூட்டணிதான் வெற்றிபெறும்: ராஷ்டீரிய ஜனதா தளம் டுவீட்

பீகாரில் பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் இருந்த போதிலும், நாம்தான் வெற்றி பெறுவோம் என ராஷ்டீரிய ஜனதா தளம் டுவீட் செய்துள்ளது. பீகாரில் 243 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இன்று வாக்கு…

தமிழக அரசின் அனுமதி இல்லாத நிலையில் வேல் யாத்திரை சென்றது எப்படி?- சென்னை உயர்நீதிநீதி மன்றம் கேள்வி

தமிழக அரசின் அனுமதி இல்லாத நிலையில் வேல் யாத்திரை சென்றது எப்படி? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை: வேல் யாத்திரையை தடுக்க கூடாது என பாரதிய ஜனதா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

வேல் யாத்திரை போன்ற ஆரவார அரசியல் தேவையற்றது: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பா.ஜனதா உதவினால்தான் மக்கள் மனதில் நிலைத்த இடம் கிடைக்கும் என தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பா.ஜனதா வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி…

ஆஸ்திரேலியா – இந்தியா டே-நைட் சோதனை போட்டியை காண 27 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி

அடிலெய்டில் டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும் டே-நைட் சோதனை போட்டியை காண 27 ஆயிரம் ரசிர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும்…

இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவாரா?: ரோகித் சர்மா பதில்

ஐபிஎல் தொடரில் இதுவரை பந்து வீசாத ஹர்திக் பாண்ட்யா இன்றைய இறுதிப் போட்டியில் பந்து வீசுவாரா? என்பதற்கு ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா.…

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்) தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சோபியான் மாவட்டம் குட்புரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று…

விவகாரத்து கொடுத்து கணவரை அவரது காதலியுடன் சேர்த்து வைத்த மனைவி

மத்திய பிரதேசத்தில் திருமணமான 3 வருடம் கழித்து மனைவி அவரது கணவரை காதலியுடன் சேர்த்து வைத்து உள்ளார். போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் திருமணமான மூன்று வருடங்களுக்கு பிறகு தன் கணவனுக்கு விவாகரத்து…

திருப்பங்கள் நிறைந்த பீகார் தேர்தல் – 3 மணி அளவிலான முன்னிலை நிலவரம் வெளியீடு

பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 3 மணி அளவிலான நிலவரம் வெளியாகியுள்ளது. பாட்னா: 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. பீகாரில் ஆட்சியை…

நவம்பர் 26-ந்தேதி முதல் டிசம்பர் 16 வரை லங்கா பிரிமீயர் லீக்

இலங்கை கிரிக்கெட் போர்டு லங்கா பிரிமீயர் லீக்கிற்கான போட்டி அட்டவணையை புதிதாக வெளியிட்டுள்ளது. இத்தொடர் வருகிற 26-ந்தேதி முதல் டிசம்பர் 16-ந்தேதி வரை நடக்கிறது. இலங்கை கிரிக்கெட் போர்டு லங்கா பிரிமீயர் லீக் என்ற…

உலகக்கோப்பை பைனலுக்குப்பின் மிகப்பெரியது ஐபிஎல் பைனல்: பொல்லார்ட்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குப்பின் மிகப்பெரியது ஐபிஎல் இறுதி ஆட்டம் என பொல்லார்ட் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் நடைபெறும் டி20 லீக்கில் மிகப்பிரபலம் வாய்ந்தது ஐபிஎல். மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை…

வேல் யாத்திரையின்போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டனர்- டிஜிபி அறிக்கை

வேல் யாத்திரையின்போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சென்னை: தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை திருத்தணியில் நவ.6 ந்தேதி தொடங்கி டிச.6 ந்தேதி திருச்செந்தூரில்…

பீகார் தேர்தல் – பதிவான 4.10 கோடி வாக்குகளில் இதுவரை 1 கோடி வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன – தேர்தல் ஆணையம்

பீகார் தேர்தலில் 4 கோடியே 10 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். பாட்னா: 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. பீகாரில் ஆட்சியை…

முருக பக்தர்களிடம் காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழர் மரபில் வேல் வழிபாடு என்ற வழிபாடும் உண்டு என்பதை காங்கிரஸ் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக பாஜனதா மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை: பா.ஜனதா நடத்தும் வேல் யாத்திரை…

14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் சூர்யா – ஜோதிகா…. இயக்கப்போவது யார் தெரியுமா?

நட்சத்திர தம்பதிகளான சூர்யா – ஜோதிகா, மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நட்சத்திர தம்பதிகளான சூர்யா – ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த படம் ‘சில்லுனு ஒரு…

புதிய படங்களுக்கு வி.பி.எப் கட்டணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி – கியூப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

புதிய படங்களுக்கு வி.பி.எப் கட்டணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதாக கியூப் நிறுவனமும் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், சுமார் 7 மாத இடைவெளிக்கு பின்…

பீகார் தேர்தல் – பெரும்பான்மை இடங்களையும் தாண்டி பாஜக-ஜேடியூ கூட்டணி முன்னிலை

பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையீல் பெரும்பான்மையான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. பாட்னா: 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக…

டிசம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி – தயார் நிலையில் இங்கிலாந்து

கொரோனா தடுப்பூசி டிசம்பர் முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் அதற்காக தயார்நிலையில் இருக்கும்படி இங்கிலாந்து சுகாதாரத்துறை செயளாலர் தெரிவித்துள்ளார். லண்டன்: கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகள் தீவிரமாக…

7 மாதங்களுக்கு பின் திரையரங்கம்கள் திறப்பு…. ரீ வெளியீடு ஆன படங்கள் என்னென்ன?

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்கம்கள், தற்போது மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 17ந் தேதி திரையரங்கம்கள் மூடப்பட்டன.…

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நடராஜனுக்கு முதலமைச்சர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னை: இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் முதல் வருகிற ஜனவரி வரை…

தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம்

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகின்றன. சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்களை இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த வாரம் தலைமைச் செயலகத்தில்…

மத்தியபிரதேச இடைத்தேர்தல்: முன்னிலையில் பாஜக – ஆட்சியை தக்கவைப்பாரா சிவராஜ்சிங்?

மத்தியபிரதேச இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. போபால்: 230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்யா சிந்தியா போர்க்கொடி…

ரஜினி பற்றி நான் அப்படி பேசியிருக்க கூடாது – ஆர்.ஜே.பாலாஜி வருத்தம்

டுவிட்டர் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஆர்.ஜே.பாலாஜி, ரஜினி பற்றி நான் அப்படி பேசியிருக்க கூடாது என கூறி உள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் வருகிற நவம்பர் 14-ம் தேதி…