Press "Enter" to skip to content

மின்முரசு

அதிரும் அமெரிக்கா- தேர்தல் நாளில் 93 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு: 1190க்கும் அதிகமானோர் பலி

அமெரிக்காவில் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தேர்தல் நாளன்று அங்கு 93 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாஷிங்டன்: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.…

10 மாநிலங்களில் இடைத்தேர்தல் – மத்திய பிரதேசத்தில் துப்பாக்கி சூடு

10 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டசபை தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. புதுடெல்லி: 10 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டசபை தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மத்தியபிரதேசத்தில் 28 தொகுதிகளிலும், குஜராத்தில்…

வங்காள விரிகுடா கடலில் 4 நாடுகள் கூட்டு கடற்படை பயிற்சி

வங்காள விரிகுடா கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் கூட்டு கடற்படை பயிற்சி தொடங்கியது. விசாகப்பட்டினம்: இந்தியா, அமெரிக்கா கடற்படைகளுக்கு இடையே 1992-ம் ஆண்டு முதல், மலபார் கூட்டு…

புல்வாமா தாக்குதல் பாக். அரசின் பெரிய சாதனை எனக்கூறிய மந்திரிக்கு இம்ரான்கான் அதிகாரப்பூர்வமான அழைப்பு

புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அரசின்பெரிய சாதனை என தெரிவித்த அந்நாட்டு அறிவியல், தொழில்நுட்பத் துறை மந்திரிக்கு இம்ரான்கான் அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பியுள்ளார். இஸ்லமாபாத்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம்…

ராணுவ தளபதி நரவானே நேபாளத்துக்கு 3 நாள் பயணம்

இந்திய ராணுவ தளபதி நரவானே 3 நாள் பயணமாக நேபாள நாட்டுக்கு இன்று புறப்பட்டு செல்கிறார். புதுடெல்லி: இரு நாட்டு உறவில் உரசல்கள் எழுந்திருக்கும் நிலையில் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மீண்டும்…

பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் – ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல்

சார்ஜாவில் இன்று நடக்கும் பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணி, மிதாலிராஜ் தலைமையிலான வெலோசிட்டியை எதிர்கொள்கிறது. சார்ஜா: பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்னோட்டமாக கருதப்படும்…

ஜெர்மனியில் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய பேட்மிண்டன் வீரர்கள் தாயகம் திரும்பினர்

ஜெர்மனியில் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய பேட்மிண்டன் வீரர்கள் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் விமானம் மூலம் தாயகம் திரும்பினர். புதுடெல்லி: சார்லோர் லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜெர்மனியில் நடந்தது. இதில் களம் இறங்க இருந்த…

பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் – ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல்

சார்ஜாவில் இன்று நடக்கும் பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணி, மிதாலிராஜ் தலைமையிலான வெலோசிட்டியை எதிர்கொள்கிறது. சார்ஜா: பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்னோட்டமாக கருதப்படும்…

பெரு நாட்டில் பெருகும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

மோடியும், நிதிஷ்குமாரும் பீகாரை கொள்ளையடித்தனர் – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியும், நிதிஷ்குமாரும் சேர்ந்து பீகாரை கொள்ளையடித்தனர். அவர்களை ஆட்சியை விட்டு துரத்த இளைஞர்களும், விவசாயிகளும் முடிவு செய்து விட்டனர் என்று ராகுல் காந்தி கூறினார். பாட்னா: பீகார் சட்டசபை 3-வது கட்ட தேர்தலை…

காபுல் பல்கலைக்கழக தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்

காபுல் பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த 2-ம் தேதி ஆயுதங்களுடன் சில பயங்கரவாதிகள்…

ஞாயவிலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க ரூ.175 கோடி – மத்திய அரசு ஒப்புதல்

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் ரேஷன்கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்காக ரூ.174 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் பொதுமக்களில் பெரும்பாலானோர் ஊட்டச்சத்து குறைபாடு…

சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு ஏன்? – மத்திய மந்திரி விளக்கம்

வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன என மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். புதுடெல்லி: சவுதி அரேபியா உள்ளிட்ட சில வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் இன்னும் நீடிக்கின்றன…

உத்தரபிரதேசத்தில் சுகாதாரத்துறை தலைமைச் செயலாளருக்கு கொரோனா

உத்தரபிரதேசம், சுகாதாரத்துறை தலைமைச் செயலாளர், அமித் மோகன் பிரசாத், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்), அமித் மோகன் பிரசாத் உத்தரபிரதேசம், சுகாதாரத்துறை தலைமைச் செயலாளர், அமித் மோகன் பிரசாத், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்), லக்னோ: உத்தரபிரதேச…

3வது ஒருநாள் போட்டி – பாகிஸ்தானை சூப்பர் சுற்றில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே

ராவல்பிண்டியில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் சுற்றில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி. ராவல்பிண்டி: ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3…

கணினிமய சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் விராட்கோலி, தமன்னாவுக்கு உயர்நீதிநீதி மன்றம் அறிவிப்பு

கணினிமய சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலங்களுக்கு அறிவிப்பு அனுப்ப உயர்நீதிநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை: கணினிமய விளையாட்டுகளால் தேசிய அளவில் ரூ.25 ஆயிரம் கோடி புழங்குவதாக திடுக்கிடும்…

3வது ஒருநாள் போட்டி – பாகிஸ்தானை சூப்பர் சுற்றில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே

ராவல்பிண்டியில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் சுற்றில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி. ராவல்பிண்டி: ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3…

நேபாளத்தின் 150 ஹெக்டேர் நிலத்தை சீனா ஆக்கிரமித்ததா?

நேபாளத்தின் 5 மாவட்டங்களில் 150 ஹெக்டேர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக இங்கிலாந்தில் வெளியாகும் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பீஜிங்: நேபாளத்தில் சீனாவின் எல்லையை ஒட்டியுள்ள சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருவதாக…

சீனாவில் இருந்து டெல்லிக்கு 4 விமானங்கள்

சீனாவில் பீஜிங்கில் இருந்து டெல்லிக்கு நவம்பர் 13, 20, 27 மற்றும் டிசம்பர் 4-ந்தேதி என 4 விமானங்களை ஏர் இந்தியா இயக்க திட்டமிட்டுள்ளது. விமான சேவை சீனாவில் பீஜிங்கில் இருந்து டெல்லிக்கு நவம்பர்…

அமெரிக்க அதிபர் தேர்தல் – விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாஷிங்டன்: கொரோனா பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான ஓட்டுப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, தபால் வாயிலாக…

அமெரிக்க ஜனாதிபதியாக யார் வந்தாலும் எங்கள் கொள்கை மாறாது – ஈரான் சொல்கிறது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று ஈரான் மூத்த தலைவர் காமெனி தெரிவித்துள்ளார். டெஹ்ரான்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரானுடன் கடுமையான மோதல் போக்கை…

மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகை

விமானப்படைக்கு வலுசேர்க்கும் வகையில், பிரான்சில் இருந்து மேலும் மூன்று ரபேல் ஜெட் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வந்தடைகின்றன. புதுடெல்லி: நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய…

பிரான்சில் புதிய உச்சம் தொட்ட பாதிப்பு – ஒரே நாளில் 52,518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரான்சில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாரீஸ்: உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலின்…

அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் 2020: டிரம்ப் vs பைடன் போட்டி பற்றிய முக்கிய தகவல்கள்

10 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகியவற்றுக்கான தேர்தலின் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மொத்தம் 1,216 பேர் அதிபர் தேர்தலில் களத்தில்…

மும்பையை புரட்டி எடுத்து பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

மும்பை இந்தியன்ஸ் அணியை 149 ஓட்டங்களில் கட்டுப்படுத்தி, மட்டையிலக்கு இழக்காமல் சேஸிங் செய்து பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ஐபிஎல் தொடரின் கடைசி லீக் (56) ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சன்ரைசரஸ்…

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: தபால் வாக்குகளால் பிரச்சனை வருமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: தபால் வாக்குகளால் பிரச்சனை வருமா? 8 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் டிரம்ப் தரப்பால் பிரச்சனைக்கு…

மும்பையை புரட்டி எடுத்து பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

மும்பை இந்தியன்ஸ் அணியை 149 ஓட்டங்களில் கட்டுப்படுத்தி, மட்டையிலக்கு இழக்காமல் சேஸிங் செய்து பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ஐபிஎல் தொடரின் கடைசி லீக் (56) ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சன்ரைசரஸ்…

நடிகைக்கு பாலியல் தொந்தரவு – காக்கி சட்டை பட பகைவன் கைது

சக நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கி சட்டை படத்தில் பகைவனாக நடித்த விஜய் ராஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை படத்தில் பகைவனாக நடித்தவர் விஜய்…

150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு: மும்பையை வீழ்த்தி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா ஐதராபாத்?

உத்வேகத்துடன் பந்து வீசி மும்பை இந்தியன்ஸ் அணியை 149 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியுள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ஐபிஎல் தொடரின் கடைசி லீக் (56) ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசரஸ் ஐதராபாத் – மும்பை…

150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு: மும்பையை வீழ்த்தி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா ஐதராபாத்?

உத்வேகத்துடன் பந்து வீசி மும்பை இந்தியன்ஸ் அணியை 149 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியுள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ஐபிஎல் தொடரின் கடைசி லீக் (56) ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசரஸ் ஐதராபாத் – மும்பை…

பாம்பு பிடித்து சர்ச்சையில் சிக்கிய சிம்பு

தமிழ் திரைப்படத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக இருக்கும் சிம்பு மீது வனத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து பின்னணியில் செண்டிமெண்ட்,…

இந்து கோயில் மீது பாகிஸ்தானில் தாக்குதல்: மத நிந்தனை வழக்குப்பதிவு

5 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் இருக்கும் ஓர் இந்து கோயில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத கலவரக்காரர்கள் மீது மத நிந்தனை வழக்கு பதிவு…

விஜய் படத் தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை

[unable to retrieve full-text content]தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Source: Malai Malar

சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சு: மும்பை அணியில் இத்தனை பேருக்கு ஓய்வா?

வாழ்வா? சாவா? போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி ஷார்ஜாவில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ்…

சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சு: மும்பை அணியில் இத்தனை பேருக்கு ஓய்வா?

வாழ்வா? சாவா? போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி ஷார்ஜாவில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ்…

நான் நடிகன் இல்லை – சூர்யா

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா நான் பிரமாதமான நடிகன் இல்லை என்று பேட்டி அளித்துள்ளார். நடிகர் சூர்யா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- நான் புகழுக்காகவோ நாமும் திரைப்படம் துறையில் இருக்கிறோம் என்பதை…

இரண்டாம் குத்து வழக்கு – நீதிமன்றம் திடீர் உத்தரவு

இரண்டாம் குத்து திரைப்படத்தை திரையிட தடை விதிக்கவும், படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கக் கோரிய வழக்கில் அறிவிப்பு அனுப்ப உத்தரவு. இரண்டாம் குத்து திரைப்படத்தை திரையிட தடை விதிக்கவும், படத்தின் டீசரை…

திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. சென்னை; தமிழகத்தில் நவ.10-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அரசு இன்று வெளியிட்டுள்ள…

காணொளி மூலம் ஓய்வு முடிவை அறிவித்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த வாட்சன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஷேன் வாட்சன் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வு முடிவை காணொளி மூலம் அறிவித்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்ற பட்டியலை எடுத்தால் ஆஸ்திரேலிய வீரர் வாட்சன்…

இம்ரான்கான் போதைப்பொருள் பயன்படுத்துவார் – பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி தகவல்

இம்ரான் கான் என் வீட்டில் கஞ்சா புகைத்தார், மேலும் கோகைன் சாப்பிட்டு குறட்டை விட்டார் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டு உள்ளார். இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின்…

இம்ரான்கான் போதைப்பொருள் பயன்படுத்துவார் – பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி தகவல்

இம்ரான் கான் என் வீட்டில் கஞ்சா புகைத்தார், மேலும் கோகைன் சாப்பிட்டு குறட்டை விட்டார் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டு உள்ளார். இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின்…

சிவகாசி பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்: ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு, அழகிரி கடிதம்

பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு கே.எஸ். அழகிரி கடிதம் எழுதியுள்ளார். சென்னை: ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு கே.எஸ்.அழகிரி இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- “தமிழ்நாட்டில்…

டி.வி. நெடுந்தொடர்களில் தவறான உறவுகள் குறித்தே பல கதைகள் அமைகின்றன: கோர்ட் வேதனை

இரண்டாம் குத்து படம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை டி.வி. நெடுந்தொடர்களுக்கு தணிக்கை குழு ஏதும் கிடையாதா? என கேள்வி எழுப்பியுள்ளது. இரண்டாம் குத்து படத்தின் விளம்பரத்தை நீக்கக்கோரி பெருமாள் என்பவர் உயர்நீதிமன்றம்…

17.3 ஓவர் என்பதை அணி நிர்வாகம் 11-வது சுற்றில்தான் தெரிவித்தது: விராட் கோலி

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 17.3 ஓவருக்குள் வெற்றி பெறுவதில் இருந்து தடுத்தால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது தாமதமாகவே தெரியும் என கோலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி…

சென்னை விமான நிலையத்தில் ரூ. 58.6 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.11 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தல் தங்கம் கடத்தல் துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.11…

மக்களை நீண்ட நாட்கள் முட்டாளாக்க முடியாது – பிரதமர் மோடி பேச்சு

மக்களை நீண்ட நாட்கள் முட்டாளாக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாட்னா:  243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 28 நடைபெற்றது.…

மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக வழக்கு – நடிகை கங்கனா, சகோதரி நேரில் ஆஜராக காவல் துறை அதிகாரப்பூர்வமான அழைப்பு

மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக பதியப்பட்ட வழக்கில் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி நேரில் ஆஜராகும் படி மும்பை காவல் துறை அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பியுள்ளது. மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை…

ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது: கங்குலி

ரோகித் சர்மா, கங்குலி, இஷாந்த் சர்மா ரோகித் சர்மா, கங்குலி, இஷாந்த் சர்மா காயம் குணமடைந்து உடற்தகுதியை நிரூபித்தால் கட்டாயம் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற முடியும். ஆஸ்திரேலியா…

‘பிக்பாஸ்’ அனுபவம் எப்படி இருந்தது? – விவரிக்கும் சமந்தா

நாகார்ஜுனாவுக்கு பதில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் குறித்து நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார். சில தினங்களுக்கு முன்பு திரைப்படம் படப்பிடிப்பு இருந்ததால் அவரால்…

சிம்பு என்ன செஞ்சிருக்கார் பாத்தீங்களா?…. நீங்க நம்பலேனாலும் அதுதான் நிஜம்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்காக…