Press "Enter" to skip to content

மின்முரசு

சிபிஐ முன்னாள் இயக்குநர் தூக்கிட்டு தற்கொலை

சிபிஐ முன்னாள் இயக்குநரும், மணிப்பூர் மற்றும் நாகலாந்து கவர்னராக செயல்பட்டவருமான அஸ்வானி குமார் நேற்று அவரது வீட்டில் தூக்கிதற்கொலை செய்துகொண்டார். சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அஸ்வானி குமார் 2006 முதல் 2008…

டிரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்தமாட்டேன் – ஜோ பைடன்

குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்தமாட்டேன் என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கூறியுள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில்…

‘எச்1 பி’ விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகள் – டிரம்ப் நிர்வாகம் அதிரடி

அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் ‘எச்1 பி’ விசா வழங்குவதில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாஷிங்டன்: அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு ‘எச்1…

கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் விழிப்புணர்வு பிரசாரம் – மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் மத்திய அரசு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கிறது. மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது.…

7 மாதங்களுக்கு பிறகு வழக்கமான தொடர் வண்டி சேவை விரைவில் தொடங்கதொடர்வண்டித் துறை வாரியம் அனுமதி

7 மாதங்களுக்கு பிறகு, வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும் தொடர் வண்டி சேவை விரைவில் தொடங்குகிறது. முதல்கட்டமாக 78 தொடர் வண்டிகளை இயக்கதொடர்வண்டித் துறை வாரியம் அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக,…

இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள் – யு.ஜி.சி. அறிவிப்பு

இந்தியாவில் 24 பல்கலைக்கழகங்கள் அங்கீகரிக்கப்படாத போலி பல்கலைக்கழகங்களாக செயல்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது. புதுடெல்லி: நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் போலி பல்கலைக்கழகங்களை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு 8 போலி பல்கலைக்கழகங்கள்…

கேதார் ஜாதவின் மோசமான மட்டையாட்டம்கால் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 ஓட்டத்தை வித்தியாசத்தில் சென்னை தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ஓட்டத்தை வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட்டின் 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை…

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து…

கேதார் ஜாதவின் மோசமான மட்டையாட்டம்கால் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 ஓட்டத்தை வித்தியாசத்தில் சென்னை தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ஓட்டத்தை வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட்டின் 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை…

டு பிளிஸ்சிஸ், அம்பதி ராயுடு அவுட்: வாட்சன் அரைசதம்- சென்னை சூப்பர் கிங்ஸ் 13 சுற்றில் 101/2

ஷேன் வாட்சன் அரைசதம் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 13 சுற்றில் 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 101 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம்…

டு பிளிஸ்சிஸ் அவுட்: சென்னை சூப்பர் கிங்ஸ் பவர் பிளேயில் 54/1

ஷிவம் மவி பந்தில் டு பிளிஸ்சிஸ் ஆட்டமிழக்க சென்னை சூப்பர் கிங்ஸ் பவர் பிளேயான முதல் ஆறு சுற்றில் 1 மட்டையிலக்கு இழப்பிற்கு 54 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா…

தீவில் தனியாக இருக்கும் இலியானா… மிகுதியாகப் பகிரப்படும் கவர்ச்சி புகைப்படம்

பிரபல நடிகையாக இருக்கும் இலியானா தீவில் தனியாக இருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. நடிகை இலியானா தமிழ் திரைப்படத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம்…

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னை அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா

ராகுல் திரிபாதி அரை சதமடிக்க, சென்னை அணி வெற்றி பெற 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா அணி. அபுதாபி: ஐபிஎல் 2020 சீசனின் 21-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு…

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னை அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா

ராகுல் திரிபாதி அரை சதமடிக்க, சென்னை அணி வெற்றி பெற 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா அணி. அபுதாபி: ஐபிஎல் 2020 சீசனின் 21-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு…

சமூக வலைத்தளத்தில் மக்கள் விரும்பத்தக்கதுடர் பாடலை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆசிரியர்’ படத்தின் வாத்தி கம்மிங் பாடலை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆசிரியர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும்…

ஐபிஎல் கிரிக்கெட் – 13 ஓவர் முடிவில் முடிவில் கொல்கத்தா அணி 109/3

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 13 ஓவர் முடிவில் கொல்கத்தா 3 மட்டையிலக்குடுக்கு 109 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அபுதாபி: ஐபிஎல் 2020 சீசனின் 21-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.…

புது வரலாறு படைப்போம்- தொண்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

புது வரலாறு படைப்போம் என அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். சென்னை: அதிமுக முதல்வர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார் அதில், என்…

ஐபிஎல் கிரிக்கெட் – பவர் பிளே முடிவில் கொல்கத்தா அணி 52/1

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பவர் பிளே சுற்றில் கொல்கத்தா ஒரு மட்டையிலக்குடுக்கு 52 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அபுதாபி: ஐபிஎல் 2020 சீசனின் 21-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.…

தமன்னாவை வாழ்த்திய காஜல், சமந்தா

கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நடிகை தமன்னாவை நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு குறித்து தமன்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  “படப்பிடிப்பு தளத்தில் நானும் என்னுடைய குழுவும்…

சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி டாஸ் வென்று மட்டையாட்டம்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 2020 சீசனின் 21-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி டாஸ் வென்று மட்டையாட்டம்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 2020 சீசனின் 21-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

விஷால் பட பிரச்சனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் விஷாலின் பட பிரச்சனைக்கு நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் விஷால் – நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ‘ஆக்‌ஷன்’ படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின்…

மலேசியாவில் பாரம்பரிய சிலம்பக்கலையை போற்றும் வீரர்கள்

மலேசியாவில் பாரம்பரிய சிலம்பக்கலையை போற்றும் வீரர்கள் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை கற்றுக் கொள்ள மலேசிய தமிழர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். Source: BBC.com

தீவிர சிகிச்சை பிரிவில் டொவினோ தாமஸ்… குணமடைய வேண்டுதல்

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த நடிகர் டொவினோ தாமஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் பகைவனாக நடித்தவர் டொவினோ தாமஸ். இவர் மலையாளத்தில் முன்னணி…

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: ஆளும் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் – யார் இவர்?

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்க வெள்ளை மாளிகைக்குழுவில் ஒரு மிக முக்கிய நபராக உருவெடுத்துள்ளார் துணை அதிபர் மைக் பென்ஸ். கடந்த 4 ஆண்டுகளாக, அவர் ஒரு சிறந்த…

ரிஸ்க் எடுக்க விரும்பாத ‘அண்ணாத்த’

ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே ஐதராபாத்தில் தொடங்கி பாதி முடித்து விட்டனர். தற்போது ஊரடங்கை தளர்த்தி படப்பிடிப்புகளுக்கு அனுமதி…

திருமணம் ஆனதாக பதிவிட்டது ஏன்? – சீனு ராமசாமி விளக்கம்

தனக்கு திருமணமானதாக திடீரென பதிவிட்டது ஏன் என்பது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி விளக்கமளித்துள்ளார். விஜய்சேதுபதி கதாநாயகனாக அறிமுகமான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி. அந்த படத்திற்காக அவர் தேசிய விருதும்…

‘அர்மீனியா – அஜர்பைஜான் போர்’ – அங்கு வாழும் தமிழர்கள் நிலை என்ன?

விக்னேஷ்.அ பிபிசி தமிழ் 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters யுரேசிய பகுதியில் அமைந்துள்ள அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் போன்றதொரு சூழல் நிலவி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு…

பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய காஜல் அகர்வால்…. மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படங்கள்

அக்டோபர் 30-ந் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை நிஷாவுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி உள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும்…

ஹாத்ரஸ் சம்பவம்…. குற்றவாளிகளை நடுரோட்டில் வைத்து தூக்கிலிட வேண்டும் – நடிகை மதுபாலா ஆவேசம்

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in…

சிக்னல் கிடைக்காமல் தவித்த மலைக்கிராம மாணவர்கள்…. மொபைல் டவர் அமைத்துக்கொடுத்த சோனுசூட்

சிக்னல் கிடைக்காமல் தவித்த மலைக்கிராம மாணவர்களுக்காக தன் சொந்த செலவில் மொபைல் டவர் அமைத்துக்கொடுத்து சோனு சூட் உதவியுள்ளார். கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு…

ராஜஸ்தான் கேப்டன் சுமித்துக்கு ரூ.12 லட்சம் அபராதம்

மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் சுமித் மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித்துக்கு ரூ.12 லட்சம் அபராதம்…

மும்பை அணி வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள்- கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்

மும்பை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் திறமையானவர்கள் என்று கேப்டன் ரோகித் சர்மா பாராட்டியுள்ளார். அபுதாபி: ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை 57 ஓட்டத்தை வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 4-வது வெற்றியை பெற்றது. அபுதாபியில்…

இந்தியாவில் குறையும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எண்ணிக்கை: ஆனாலும் மகிழ முடியாது – ஏன்?

சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி 14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றின் காரணமாக இதுவரை 65 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள்…

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி- கட்சி தலைமை அறிவிப்பு

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக…

அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைப்பு

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக…

இறுதிக்கட்ட பரபரப்பு… அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் தொண்டர்கள்

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து கட்சி தலைமையகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில…

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?- இன்று காலை 9.45 மணிக்கு அறிவிப்பு

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 9.45 மணிக்கு வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சென்னை: அதிமுகவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யார்…

இன்று காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும்- வைத்திலிங்கம்

இன்று காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார். சென்னை: முதல்-அமைச்சர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவதாக இருந்த நிலையில், அ.தி.மு.க.வில் சுமுக முடிவை எட்ட இருதரப்பு…

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? – உலக சுகாதார அமைப்பின் தலைவர் பதில்

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் பதிலளித்துள்ளார். ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா நச்சுநுண்ணுயிர்…

கட்சியில் இணைந்த 2 நாட்களில் பீகார் தேர்தலில் போட்டியிட துப்பாக்கி சுடுதல் வீராங்கனைக்கு வாய்ப்பு வழங்கியது பாஜக

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஷ்ரேயாசி சிங் கட்சியில் இணைந்த 2 நாட்களில் அவர் பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. புதுடெல்லி: பீகார் மாநிலம் கிதாவூரில் 1991ம் ஆண்டு பிறந்தவர் ஷ்ரேயாசி…

இந்தியா-ஆஸ்திரேலியா சோதனை தொடர் : பகல்-இரவு போட்டியுடன் தொடக்கம்?

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது சோதனை போட்டி அடிலெய்டில் பகல்-இரவு போட்டியாக டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடிலெய்டு: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவில்…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : அரைஇறுதிக்கு முன்னேறி போடோரோஸ்கா சாதனை

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதி நிலை வீராங்கனை அர்ஜென்டினாவின் போடோரோஸ்கா, முன்னணி நட்சத்திரம் ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். பாரீஸ்: ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ்…

58 சதவீத பெண்களுக்கு இணையத்தில் பாலியல் தொல்லை – கருத்துக்கணிப்பில் திடுக்கிடும் தகவல்

இன்றைய நவீன உலகில் 58 சதவீத பெண்கள் இணையத்தில் சமூக ஊடகங்கள் வழியாகவும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதை அடையாளம் காட்டி இருக்கிறது, புதுடெல்லி: பெண் என பூமியில் பிறந்துவிட்டால் பிறப்பு முதல் இறப்பு…

இந்தியா-ஆஸ்திரேலியா சோதனை தொடர் : பகல்-இரவு போட்டியுடன் தொடக்கம்?

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது சோதனை போட்டி அடிலெய்டில் பகல்-இரவு போட்டியாக டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடிலெய்டு: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவில்…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : அரைஇறுதிக்கு முன்னேறி போடோரோஸ்கா சாதனை

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதி நிலை வீராங்கனை அர்ஜென்டினாவின் போடோரோஸ்கா, முன்னணி நட்சத்திரம் ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். பாரீஸ்: ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ்…

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி திடீர் சந்திப்பு

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு 40 நிமிடத்திற்கும் மேலாக நீடித்ததாக தெரிகிறது. புதுடெல்லி: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக…

அரியானா மாநில துணை முதல்-மந்திரிக்கு கொரோனா பாதிப்பு

அரியானா மாநில துணை முதல்-மந்திரி துஷ்யந்த் சவுதாலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சண்டிகார்: அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியில், ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, துணை முதல்-மந்திரியாக…

கொரோனா தொற்றை 30 நிமிடங்களில் துல்லியமாக கண்டறிய புதிய தொழில்நுட்பம்

கொரோனா தொற்றை 30 நிமிடங்களில் துல்லியமாக கண்டறிய புதிய தொழில்நுட்பத்தை தென்கொரிய ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். சியோல்: உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கண்டறிவதற்கு சில வழிமுறைகளை உலக நாடுகள்…

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: வதந்திகளை நம்ப வேண்டாம்- தேமுதிக

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக தெரிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில நாட்களுக்கு முன் வழக்கமான சோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு கொரோனா…