Press "Enter" to skip to content

மின்முரசு

கொரோனா காலத்தில் பொது போக்குவரத்து பயணத்துக்கு பாதுகாப்பானதா?

கொரோனா காலத்தில் பொது போக்குவரத்து சாதனங்கள் பயணத்துக்கு பாதுகாப்பானவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பொது போக்குவரத்து…

கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானிகளின் தவறான முடிவும் காரணம்- நிபுணர்கள் கணிப்பு

கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானிகளின் தவறான முடிவும் காரணம் என்று பாதுகாப்பு வல்லுனர்கள் கூறியுள்ளனர். புதுடெல்லி: துபாயில் இருந்து 190 பயணிகளுடன் கடந்த 7-ந்தேதி கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று,…

இன்றைய செய்தி: நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா – 102 நாள்களுக்குப் பின் உள்ளூர் தொற்று மற்றும் பிற செய்திகள்

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு மீண்டும் உள்ளூர் பரவல் மூலம் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்நாட்டின் பெரிய மாநகரங்களில் ஒன்றான…

எம்.எல்.ஏ உறவினரின் பேஸ்புக் பதிவால் பெங்களூருவில் வன்முறை – 2 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் எம்.எல்.ஏ உறவினர் வெளியிட்ட பேஸ்புக் பதிவால் ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர். பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள புலிகேசி நகர் தொகுதி எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவின் என்பவர் தனது…

கோழிக்கோடு விமான விபத்தில் காயமடைந்த மேலும் 74 பயணிகள் டிஸ்சார்ஜ்

கோழிக்கோடு விமான விபத்தில் காயமடைந்த மேலும் 74 பயணிகள் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து…

கடைகளை இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும்- விஜயதரணி வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில் உள்ள கடைகளை இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று விஜயதரணி எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார். நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள கடைகளை இரவு 8 மணி வரை…

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7.44 லட்சத்தை கடந்தது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

பொதுபோக்குவரத்தை தொடங்க வேண்டும்- முத்தரசன் பேட்டி

ஊழல் மலிந்து விட்ட இ-பாஸ் முறையை ரத்து செய்து, பொதுபோக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு…

பீகார் அடைமழை (கனமழை) – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு

பீகாரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் வெள்ளப்…

துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் – ஜோ பிடன் அறிவிப்பு

ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் என ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு கொரோனா வைரசுக்கு…

நாங்கள் தேர்தலை பற்றி சிந்திக்கவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

“கொரோனாவில் இருந்து மக்களை காப்பதில் தான் எங்கள் கவனம் உள்ளது. நாங்கள் தேர்தலை பற்றி சிந்திக்கவில்லை“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தபுரத்தில் அமைச்சர் கடம்பூர்…

அமெரிக்காவில் அடங்காத கொரோனா – 53 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை

அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தைத் தாண்டியுள்ளது. வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள…

சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு தடை நீட்டிப்பு

சென்னை உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு ஆகஸ்டு 31-ம் தேதி வரை தடை நீட்டிக்கப் படுகிறது என மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது. கொல்கத்தா: இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர்…

பயிற்சி முகாமில் பங்கேற்க வருகை தரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு 2 முறை கொரோனா சோதனை

சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வருகை தரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு 2 முறை கொரோனா பரிசோதனை நடத்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை: இந்தியாவில்…

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு – கேரள அரசு வழங்கியது

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது. திருவனந்தபுரம் : கடந்த 1994-ம் ஆண்டு இந்திய விண்வெளி திட்டம் தொடர்பான ரகசிய ஆவணங்களை…

சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க.வினர் தயாராக வேண்டும்- மு.க.ஸ்டாலின் உத்தரவு

உடல்நலம், கட்சி பணி, மக்கள் சேவை ஆகிய மூன்றும் முக்கியம் என்றும், சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க.வினர் தயாராக வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை: கொரோனாவால் உயிரிழந்த காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. அவைத்…

ஹவாலா பணப்பரிமாற்றம் – சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

ஹவாலா பணப்பரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக டெல்லியில் உள்ள சீன நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. புதுடெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சீன…

ஜார்க்கண்டில் ருசிகரம்: 11-ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி மந்திரி

ஜார்க்கண்டில் 11-ம் வகுப்பு படிப்பதற்காக கல்வி மந்திரி ஜகர்நாத் மாதோ விண்ணப்பித்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன்…

ரஷ்யாவை விரட்டும் கொரோனா – 9 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்குகிறது. மாஸ்கோ: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை…

3 ஆண்டு நிறைவு: வெங்கையா நாயுடுவுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

துணை ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்று 3 ஆண்டு நிறைவடைவதையொட்டி, வெங்கையா நாயுடுவுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை: நாட்டின் துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பொறுப்பு ஏற்று 3 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, தமிழக துணை…

ஆசிரியர் படத்தின் புதிய அப்டேட்… கொண்டாட ஆயத்தமாகும் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருப்பதால், ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகிறார்கள். விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில்…

டோனிக்கு 2-வது குழந்தையா? ஷிவா பிறந்த குழந்தையுடன் பாவனை கொடுத்ததால் ஆச்சர்யமான குழப்பத்தில் ரசிகர்கள்

டோனியின் குழந்தை ஷிவா ஒரு குழந்தையை தனது கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தை யார் என்பது குறித்து ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின்…

ரஷியாவின் கொரோனா தடுப்பூசியை வாங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை

கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம் என ரஷியா கூறியுள்ள நிலையில் அந்நாட்டின் வைரஸ் தடுப்பூசியை வாங்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. புதுடெல்லி: கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை முதல்நாடாக கண்டுபிடித்து விட்டோம் என ரஷிய…

மட்டையாட்டம்கை மெருகேற்ற பிரத்யேக நெட் பவுலர்களை துபாய் அழைத்துச் செல்லும் ஐபிஎல் அணிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பிரத்யேக நெட் பவுலர்களை துபாய் அழைத்துச் செல்ல இருக்கிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர்…

மாஸ்க் அணியாதது குறித்து கேட்ட போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜடேஜா மனைவி

ஜடேஜா மாஸ்க் அணிந்திருந்த நிலையில், அவரது மனைவி மாஸ்க் அணியாதது குறித்து கேள்வி கேட்ட போலீசாரிடம், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது விமர்சனத்தை எழுப்பியுள்ளது. கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளி,…

மரக்கன்றுகளை நடுவது மட்டுமில்ல… பாதுகாப்பதே என் லட்சியம் – நடிகர் சௌந்தரராஜா

மரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் என்று நடிகர் சௌந்தரராஜா கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே…

மூளை ரத்த கட்டி ஆபரேசன்: தொடர்ந்து ஆபத்தான நிலையில் பிரணாப் முகர்ஜி- ராணுவ மருத்துவமனை தகவல்

உயிரை காப்பாற்றுவதற்கான அவசர அறுவை சகிச்சை மேற்கொண்ட நிலையில், பிரணாப் முகர்ஜி தற்போது ஆபத்தான நிலையில் உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி. இவர் நேற்று…

லங்கா பிரிமீயர் லீக் டி20 அறிமுக தொடர் ஒத்திவைப்பு

ஆகஸ்ட் மாதம் 28-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த லங்கா பிரிமீயர் லீக் அறிமுக சீசன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் போர்டு டி20 லீக்கை நடத்த திட்டமிட்டது. வருகிற 28-ந்தேதி அறிமுக டி20 லீக் லங்கா…

டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் மாதம் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே பள்ளிகள்…

102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா – ஊரடங்கை அமல்படுத்திய நியூசிலாந்து

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக்லாந்து: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை நியூசிலாந்து சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது. பிப்ரவரி மாதம் அந்நாட்டில் முதல் வைரஸ்…

சவால் விட்ட மகேஷ் பாபு… செய்து காட்டிய விஜய்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு விடுத்த சவாலை நடிகர் விஜய் ஏற்று இருக்கிறார். சமூக வலைதளங்களின் வாயிலாக புதிய புதிய சேலஞ்ச்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது…

கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? – செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன் கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான…

கேரள விமான விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சூர்யா இரங்கல்

கேரளாவில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். நாட்டில் கொரோனாவால் ஊரடங்கு அமலான பின்னர் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் புலம்பெயர் இந்தியர்கள் ‘வந்தே…

ரஷ்யா: உலகிலேயே முதல்முறையாக கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியது

ரஷ்யா: உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒழுங்குமுறை அனுமதியை ரஷ்யா வழங்கி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். மனிதர்கள் மீது…

ஏமன்: போர், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்), இப்போது பெருமழை – உருக்குலைந்த ஏமன், மனதை உலுக்கும் புகைப்படங்கள்

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA கடந்த ஜூலை மாதத்திற்கு மத்தியில் இருந்து ஏமன் நாட்டில் பெய்து வரும் கனமழையால், இதுவரை 130க்கும் அதிகமானோர் பலி ஆகி உள்ளதாக, கிளர்ச்சிக்குழு கட்டுப்பாட்டில் இருக்கும்…

ரஷ்யா: உலகிலேயே முதல்முறையாக கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியது

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள் இங்கே செல்லவும் காண்பி 20,055,307 பாதிக்கப்பட்டவர்கள் 736,234 உயிரிழப்புகள் <?xml version=”1.0″ encoding=”UTF-8″???>Group 4 முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள் ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ்…

அடுக்கடுக்கான புகார்கள்…. திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்

சூர்யா படம் குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்ததால், அப்படம் திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. தெலுங்கில் மனம் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய விக்ரம் குமார், தமிழில் சூர்யாவின் 24 படத்தை…

அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை: தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: *…

ராசி இல்லாத நடிகை எனக்கூறி 8 படங்களில் இருந்து நீக்கினார்கள் – வித்யாபாலன் வேதனை

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன், ராசி இல்லாத நடிகை என்று தன்னை ஒதுக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் ஆரம்பத்தில் தமிழ், மலையாள படங்களில் நடிக்கவே வாய்ப்பு…

பழம்பெரும் பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி காலமானார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பட்டியை சேர்ந்த பழம்பெரும் பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி உடல்நலக்குறைவால் காலமானார். பழம்பெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி.கே. முத்துசாமி, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. ‘வெண்பா கவிஞர்’ எனப் போற்றப்படும்…

இந்தியா: குஜராத்தின் ஜுனாகத் பகுதியை வரைபடத்தில் சேர்ப்பதால் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் லாபம் என்ன?

உமர் த்ராஸ் நங்கியானா பிபிசி உருது செய்தியாளர், லாகூர் 4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பாகிஸ்தான் அரசாங்கத்தின் புதிய அரசியல் வரைபடத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் வெளியிட்டார்…

புது மாப்பிள்ளை ராணாவுக்கு ‘கிண்டல் வாழ்த்து’ சொன்ன விஷ்ணு விஷால்

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட தெலுங்கு நடிகர் ராணாவுக்கு, நடிகர் விஷ்ணு விஷால் கிண்டலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா, தனது காதலி மஹீகா பஜாஜை கடந்த ஆகஸ்ட்…

ஐக்கிய அரபு அமீரக விசா, பர்மிட்டுகளுக்கு 1 மாதம் காலக்கெடு நீட்டிப்பு

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் காலக்கெடு முடிவடைந்த விசாக்கள், பர்மிட்டுகளுக்கு மேலும் ஒரு மாதம் காலக்கெடு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால்…

திரைப்படத்தில் 45 ஆண்டுகள்…. பிரபலங்களின் வாழ்த்து மழையில் ரஜினி

சினிமாவில் 45 ஆண்டுகள் நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் திரையுலகுக்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி சமூக வலைத்தளத்தில் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கவிஞர்…

ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஹாக்கி வீரர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஹாக்கி வீரர் மன்தீப் சிங் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் இதுவரை நடைபெறாமல் உள்ளது.…

எடப்பாடி பழனிசாமிதான் எப்போதும் முதலமைச்சர்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

எடப்பாடி பழனிசாமிதான் எப்போதும் முதலமைச்சர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்; எடப்பாடியாரை…

ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள்

ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. சென்னை: தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் ஓட்டுனர் பயிற்சி…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,601 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 22,68,675

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,601 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 871 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 62,064 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இன்று…

உத்தரகாண்டில் பேய்மழையால் நிலச்சரிவு: பல கடைகள் சேதம்- போக்குவரத்து துண்டிப்பு

உத்தரகாண்டில் நேற்றிரவு பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பல கடைகள் சேதமடைந்த நிலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு…