Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு- சசிகலா, இளவரசி 11-ந்தேதி ஆஜராகுமாறு அதிகாரப்பூர்வமான அழைப்பு

சசிகலா, இளவரசி மற்றும் சிறை அதிகாரிகள், ஊழியர்கள் 6 பேருக்கு எதிராக பெங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு: கடந்த 1991-96-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து…

ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவில் பங்கேற்க 1500 பக்தர்களுக்கு அனுமதி

ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா 17-ந் தேதி நடக்கிறது. இப்போது கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் 1500 பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் பொது நிகழ்ச்சிகள்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக தடுப்பூசி முகாம் ரத்து- மா.சுப்பிரமணியன்

சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தடுப்பூமி முகாம் ரத்து குறித்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. பொது மக்கள்…

தொடர்ந்து சரியும் 3-ம் அலை: கொரோனா ஒருநாள் பாதிப்பு 50 ஆயிரமாக குறைந்தது

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 3.89 சதவீதத்தில் இருந்து 3.48 ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 5.76 சதவீதத்தில் இருந்து 5.07 ஆகவும் குறைந்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 3-ம் அலை தொடர்ந்து…

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- புதுவை எல்லையில் மது விற்பனை அதிகரிப்பு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி புதுவை எல்லையில் மது விற்பனை அதிகரித்து உள்ளது. புதுச்சேரி: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர…

தொடர் அடைமழை (கனமழை) எதிரொலி- 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,…

ஊரடங்கு தளர்வுகள்- சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்து வருவது மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிப்படைவோர் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.…

கோவா விடுதலை பெற நேரு சரியான நேரத்தில் தலையிட்டார்: ப.சிதம்பரம்

கோவா விடுதலை பெற நேரு சரியான நேரத்தில் தலையிட்டார். இதுகுறித்து வரலாற்றை மாற்றி எழுத பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்று ப.சிதம்பரம் கூறினார். புதுடெல்லி : போர்ச்சுக்கீசிய ஆக்கிரமிப்பில் இருந்து கோவாவை விடுவிக்க ராணுவத்தை…

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: வெள்ளை மாளிகை கெடு

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் முடிவதற்குள் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.…

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆப்கானிஸ்தானை பயன் படுத்தக் கூடாது – குவாட் அமைப்பு வலியுறுத்தல்

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்ற குவாட் மாநாடு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி…

செங்குறித் தாக்குதல் (சர்ஜிக்கல் வேலை நிறுத்தத்ம்) ஆதாரத்தை கேட்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது – ராகுல் காந்திக்கு அசாம் முதல்வர் கேள்வி

நீங்கள் ராஜீவ் காந்தியின் மகனா இல்லையா என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டிருக்கிறோமா? என்றும் அசாம் முதல்வர் எச்.பி.சர்மா குறிப்பிட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலையொட்டி அம்மாநில பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து  நடைபெற்ற…

பிரதமர் மோடி பஞ்சாப்பிற்கு சாலை வழிக்கு பதில் உலங்கூர்தியில் வரலாம் – காங்கிரஸ் எம்.பி. பேட்டி

பிரதமரின் பஞ்சாப் பயணத்தின் போது இன்னும் சாலை வழிப் பிரச்சினைகள் இருக்கும் என்றும் காங்கிரஸ் எம்பி ரவ்னீத் சிங் பிட்டு குறிப்பிட்டுள்ளார். அமிர்தசரஸ்:  கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – இரவு 10 மணி வரை பிரசார செய்ய மாநில தேர்தல் ஆணையம் அனுமதி

அரசியல் கட்சியினர் முன் அனுமதி பெற்று வாகன பேரணி நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சென்னை,  வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி ஆளும் கட்சி உள்பட…

ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரிக்கு விராட்கோலி கையெழுத்திட்ட பேட் – மத்திய மந்திரி ஜெய்சங்கர் வழங்கினார்

இது நியாயமான விளையாட்டு மற்றும் விளையாட்டு விதிகள் பற்றிய செய்தி என தமது ட்விட்டர் பதிவில் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு…

திடீரென முடங்கியது டுவிட்டர் வலைதளம் – அவதியடைந்த பயனாளர்கள்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. உலகம் முழுவதும் நள்ளிரவு டுவிட்டர் சமூக வலைதள சேவை திடீரென முடங்கியது.  இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மெக்சிகோ, இங்கிலாந்து உள்பட…

இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் – கேப்டன் ரோஹித் ஷர்மா பாராட்டு

அகமதாபாத்: அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்தியா சார்பில் சிராஜ்,…

புரோ கபடி சங்கம் போட்டி- அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது புனேரி பால்டன்

மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது பெங்களூரு: 8-வது புரோ கபடி சங்கம் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த…

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை வழக்கு பதிவு இல்லை – மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்

பெண்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு  எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி…

பந்துவீச்சாளர்கள் அசத்தல் – ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஜோடி 4வது மட்டையிலக்குடுக்கு 110 ஓட்டங்கள் சேர்த்தது. அகமதாபாத்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும்…

எதிர்க்கட்சிகளின் படகுகள் மூழ்கத் தொடங்கிவிட்டது – பிரதமர் மோடி பேச்சு

உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் கட்ட தேர்தலில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. லக்னோ: உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.…

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 14ம் தேதி ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு வேகமாக குறைவது மக்களை நிம்மதியில்…

வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் முதல் அமர்வு நிறைவு – மாநிலங்களவை மார்ச் 14 வரை ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தின் வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடரில் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. புதுடெல்லி: பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக…

கோவாவில் இம்முறை அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் – ராகுல் காந்தி

கோவா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இங்கு களமிறங்கி உள்ளது. பனாஜி: 40 தொகுதிகள் அடங்கிய கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல்…

நினைவகம் கட்டுவதில் விருப்பமில்லை.. இதனை அரசியல் ஆக்காதீர்கள்- லதா மங்கேஷ்கர் சகோதரர் வேண்டுகோள்

மாநில அரசு அறிவித்த இசைப் பள்ளி திறக்கும் முடிவே லதா மங்கேஷ்கருக்கு அளிக்கும் சிறந்த அர்ப்பணிப்பாக இருக்கும் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற இந்திய திரைப்படம் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த…

கங்கைகொண்ட சோழபுரம்-மாளிகைமேடு பகுதிகளில் அகழாய்வுப் பணிகள்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கீழடியை சுற்றியுள்ள பகுதிகள், கங்கைகொண்ட சோழபுரம்-மாளிகைமேடு பகுதிகளில் அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை: தொல்லியல் துறை சார்பில் ஏழு இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ள அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக கீழடி மற்றும்…

விராட் கோலி டக்: ரோகித் சர்மா, தவான் ஏமாற்றம்- 42 ரன்னுக்குள் 3 மட்டையிலக்குடை இழந்த இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட்…

குமரி மாவட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்

குமரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 200 இடங்களில் பொதுமக்கள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாகர்கோவில்: தமிழக உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,…

மாநில பிரச்சினைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை- நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு

நாகர்கோவில் மாநகராட்சி தகுதியை எட்டியுள்ளது. இந்த மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வெற்றி பெற வியூகம் அமைக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க.…

ஸ்டாலின் மிதிவண்டி ஓட்டுவது சாதனையா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி?

திண்டுக்கல்லில் நடந்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு. திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- இரவு 10 மணி வரை பிரசார நேரத்தை நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

பிரசாரத்தின்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. சென்னை : தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும்…

நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க.வின் பகல் வே‌ஷம் முழுவதும் கலைந்துள்ளது- ஓ.பன்னீர்செல்வம்

தற்போதைய தி.மு.க. அரசு 505 வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால் எதையும் அவர்கள் முறையாக நிறைவேற்றவில்லை என ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருச்சி மாவட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் த.மா.கா.…

மக்களுக்காக சேவை செய்யும் கட்சி தி.மு.க. தான்- ராஜபாளையத்தில் கனிமொழி எம்.பி. பிரசாரம்

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், சத்திரப்பட்டிதொடர்வண்டித் துறை மேம்பாலம் போன்ற திட்டங்கள் விரைவில் செயல்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார். ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கனிமொழி எம்.பி. இன்று தேர்தல் பிரசாரத்தில்…

தமிழகத்தில் 3 நாட்கள் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: தென் மண்டல வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:- மன்னர்…

நீட் தேர்வு குறித்து பொதுவான இடத்தில் விவாதிக்க தயார்- எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு என்ற நச்சு விதையை தமிழகத்தில் ஊன்றியது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தான் என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மதுரை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற…

தமிழகம் முழுவதும் வருகிற 26-ந் தேதி 6,7,8-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகமில்லாமல் பள்ளிக்கு வரலாம்

மாநிலம் முழுவதும் 6,7,8-ம் வகுப்பு படிக்கும் ஒரு லட்சத்து 26 ஆயிரம் மாணவ-மாணவிகள் அனைவரும் வகுப்புகளுக்கு புத்தகமில்லாமல் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை: தமிழகம் முழுவதும் [embedded content] Source: Maalaimalar

தொடர்ந்து உயராமல் இருக்கும் கல்லெண்ணெய்-டீசல் விலை: நாளை சதத்தை தொடுகிறது

சென்னையில் ஒரு லிட்டர் கல்லெண்ணெய் ரூ.101.40-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43-க்கும் விற்பனையாகி வருகிறது. புதுடெல்லி: கல்லெண்ணெய்-டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாறுதல் செய்து நிர்ணயிக்கும் அதிகாரத்தை பெற்று உள்ளன. சர்வதேச…

டெல்லியில் 18வது மாடி உச்சியில் கட்டிடம் இடிந்தது- 2 பேர் பலி

டெல்லியில் 18-வது மாடி உச்சியில் கட்டிடம் இடிந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மீட்பு பணியினை விரைவுபடுத்துவதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். புதுடெல்லி: டெல்லி புறநகரில் குர்கான் என்ற பகுதியில்…

கொரோனா முதல் ஊரடங்கில் 3 மாதத்தில் 23 லட்சம் பேர் வேலை இழப்பு- மத்திய அரசு தகவல்

கொரோனா முதல் முழு ஊரடங்கின்போது 3 மாதத்தில் 23 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதில் 16 லட்சம் பேர் ஆண்கள். 7 லட்சம் பெண்கள் வேலையை பறி கொடுத்துள்ளனர். புதுடெல்லி: Related Tags…

கடத்தப்பட்ட தலித் பெண்: உ.பி முன்னாள் அமைச்சர் மகனின் ஆசிரமம் அருகே சடலமாக கண்டெடுப்பு

காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில், ராஜோல் சிங்கிற்கு சொந்தமான ஆசிரம் அருகில் தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் உன்னாவோவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி…

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியுள்ளோம்- நிர்மலா சீதாராமன்

பாராளுமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது கொரோனா காலத்திலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மாநிலங்களவையில் பதிலுரை அளித்து…

பள்ளிக்கூடத்திற்குள் சீருடை அணிந்துதான் செல்ல வேண்டும்- குஷ்பு

ஹிஜாப் குறித்து குஷ்புவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பள்ளிக்கூடத்திற்குள் சீருடை அணிந்துதான் செல்ல வேண்டும் என கருத்து தெரிவித்தார். சென்னை: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து  வர கல்லூரி ஒன்று தடைவிதித்தது. இதற்கு மாணவிகள் எதிர்ப்பு…

ஆப்பிரிக்கா உள்பட உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக குறைகிறது

உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் முதல் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவ தொடங்கியது. ஜோகனஸ்பர்க்: Related Tags : [embedded content] Source: Maalaimalar

தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க முழு அங்கீகாரம் அவசியம்- பல்கலைக்கழகங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு

ஏற்கனவே பகுதியளவில் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், இனி தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க ஏஐசிடிஇ-ன் முழு அங்கீகாரமும் அவசியம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் ஏராளமான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் இயங்கி…

லாவண்யா தற்கொலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் 14-ந்தேதி விசாரணை

மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்ட உயர்நீதிநீதி மன்றம் மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய…

கூடங்குளத்தில் அணு உலைக்கழிவுகளை சேமிக்க அனுமதிக்க கூடாது- வைகோ அறிக்கை

கூடங்குளத்தில் எக்காரணத்தைக் கொண்டும் அணு உலைக்கழிவுகளை கொண்டு போய் சேமித்து வைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார். சென்னை: ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ…

கொரோனா புதிய பாதிப்பு 58 ஆயிரமாக சரிவு

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 4.44 சதவீதத்தில் இருந்து 3.89 ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 6.58 சதவீதத்தில் இருந்து 5.76 ஆகவும் குறைந்துள்ளது. புதுடெல்லி: கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய…

ஆசிஷ் மிஸ்ரா பிணை: விவசாயிகள் நீதி மீது வைத்த நம்பிக்கையை அதிகாரம் நசுக்கிவிட்டது- ப்ரியங்கா காந்தி

லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியை பதவியில் இருந்து நீக்க மத்திய அரசு மறுப்பது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். உத்தர …

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

கீழடியில் இன்று 8-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கப்படுகிறது. இந்த பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின்…

மகாராஷ்டிராவில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரும்: சந்திரகாந்த் பாட்டீல் ஆருடம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மகாராஷ்டிராவிலேயே இருக்க முடியும் என நம்பியிருந்தால், அவர்கள் சொந்த ஊருக்கு செல்லும் தொடர் வண்டிகள் காலியாக இருந்திருக்கும். புனே : உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுக்கு பிறகு மகாராஷ்டிராவில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு…

ஒவ்வொரு சான்றுக்கும் லஞ்சம்?: அவினாசி பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு

ஒவ்வொரு சான்றையும் பெற எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்று வைக்கப்பட்டுள்ள இந்த பேனரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் : அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு கிராம நிர்வாக அதிகாரியிடம்…