Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

உக்ரைனின் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த நெல்லை மாலுமி மேலும் 73 பேருடன் பத்திரமாக மீட்பு

மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக மாணவர்களை மீட்க தேவையான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. நெல்லை: ரஷியா போர் காரணமாக உக்ரைனில் வசிக்கும் மக்கள் அந்த நாட்டை…

சர்வதேச மகளிர் தினம்- தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து

பெண்களுக்கான அரசியல், சமூக, பொருளாதாரப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரி: சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின்…

முதல்முறையாக மான்களில் ஒமைக்ரான் கண்டுபிடிப்பு

நியூயார்க்கில் சில மனிதர்களின் மாதிரியில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் போன்ற அம்சங்கள் இந்த வெள்ளை நிற மான்களில் இருப்பதால், மனிதர்களிடம் இருந்து அவற்றுக்கு பரவி இருக்கலாம் என்று தெரிகிறது. வாஷிங்டன்: அமெரிக்காவில், அயோவா மாகாணத்தில் வாழும்…

ரஷியாவின் மூத்த ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார் – உக்ரைன் அரசு தகவல்

உக்ரைன் படையால் கொல்லப்பட்ட ரஷியாவின் மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோவ் கிரிமியாவைக் கைப்பற்றியதற்காக பதக்கம் பெற்றவர் ஆவார். கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 13-வது நாளாக போர் தொடுத்து வருகின்றது. சில நகரங்களில்…

அஸ்வின் 500 மட்டையிலக்கு எடுக்கவேண்டும் என்பதே எனது ஆசை – கபில்தேவ்

சோதனை போட்டிகளில் இந்தியா சார்பில் அதிக மட்டையிலக்கு வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளே 619 மட்டையிலக்குகள் எடுத்து முதல் இடத்தில் நீடிக்கிறார். புதுடெல்லி: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் அஸ்வின் 6…

கடந்த 12 நாட்களில் உக்ரைனில் இருந்து 17 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர் – ஐ.நா.தகவல்

உக்ரைனில் இருந்து 17.35 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவா: உக்ரைனில் கடுமையாக போர் நடந்துவருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து…

13 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

பஞ்சாப், கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களவை எம்பிக்களுக்கான தேர்தல் வரும் 31-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுடெல்லி: பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா உள்பட…

உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 25 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44.73 கோடியைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள…

மகளிர் தினத்தை கவுரவிக்க ‘டூடுல்’ வெளியிட்டது கூகுள்

மருத்துவர், காவல் துறை, விஞ்ஞானி என பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்திருப்பதை டூடுல் குறிப்பிட்டு இருந்தது. புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள் பல…

இந்தியாவில் 179 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது – மத்திய அரசு

நேற்று இரவு 7 மணி வரையில் சுமார் 18.24 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. புதுடெல்லி: நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு…

உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

உத்தர பிரதேசத்தில் மேட்ரைஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 262 முதல் 277 தொகுதிகள் வரை கைப்பற்றி ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும்…

உக்ரைன் தொடர்ந்த வழக்கு- சர்வதேச நீதிமன்ற விசாரணையை புறக்கணித்த ரஷியா

விரோதப் போக்கை நிறுத்தும்படி ரஷியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டால், அது நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக ராணுவ சட்டப் பேராசிரியர் டெரி கில் தெரிவித்தார். தி ஹேக்: ரஷிய படைகளை வெளியேற்றக்…

சுமியில் இருந்து இந்தியர்களை விரைவாக மீட்கவேண்டும்- புதினுடன் தொலைபேசியில் பேசிய மோடி

ரஷியா மற்றும் உக்ரைன் படைகளுக்கு இடையேயான கடுமையான சண்டை நடைபெற்று வரும் நிலையில், சுமார் 700 இந்திய மாணவர்கள் சுமியில் சிக்கித் தவிக்கின்றனர். புதுடெல்லி: உக்ரைனில் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷிய…

கருத்து தெரிவிக்க முடியவில்லையா? கருத்தே இல்லையா? -ப.சிதம்பரத்துக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் கேள்வி

சித்ரா ராமகிருஷ்ணாவை நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை: தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை…

பங்குச்சந்தை முறைகேடு- சித்ரா ராமகிருஷ்ணாவை ஒரு வாரம் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

சித்ரா ராமகிருஷ்ணா, பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள், முன்கூட்டிய கணிப்பு உள்ளிட்டவற்றை சாமியாரிடம் பகிர்ந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புதுடெல்லி: தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக…

உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர நடவடிக்கை- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் உள்ள தங்கள் கல்லூரிகளுக்குத் திரும்புவதும், படிப்பைத் தொடர்வதும் நடைமுறையில் சாத்தியமில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை: ரஷியா-உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரினால் பாதிக்கப்பட்டு, தாயகம்…

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 170 தமிழக மாணவர்கள் இன்று சென்னை வருகிறார்கள்- அப்துல்லா எம்.பி. தகவல்

போர் தொடர்ந்து நடைெற்று வருவதால் ஹங்கேரி, சுலோவாக்கியா ஆகிய நாடுகளில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை: உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தும் நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்கள் போலந்து, ஹங்கேரி, ருமேனியா,…

போர் தாக்குதலை நேரில் பார்த்த வால்பாறை மாணவிகள் பேட்டி

நாங்கள் தங்கியருந்த இடத்தில் இருந்து 1000 கி.மீட்டர் தூரம் பேருந்தில் பயணம் செய்து ருமேனியா நாட்டின் எல்லையை அடைந்தோம். அங்கு இந்திய தூதரகத்தின் உதவியுடன் மால்டோவா நாட்டிற்கு சென்றோம். கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த…

பெண்ணை விட பெருமை உடையது எவை?- ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து

மகளிர் தினத்தையொட்டி நாளை அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டப்படுகிறது. சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள…

மேகதாது அணை விவகாரம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்- அன்புமணி கோரிக்கை

மேகதாது அணை விவகாரத்திலும் தமிழக அரசு அலட்சியம் காட்டினால், காவிரி ஆற்றில் நமக்குரிய உரிமைகள் அனைத்தையும் இழந்து விட்டு, கண்ணீர் விட வேண்டிய நிலை வரும். சென்னை: பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி…

உக்ரைனில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை- மீஞ்சூர் மாணவி பேட்டி

உக்ரைனில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இந்தியா திரும்புவது நிச்சயம் இல்லை என பயத்துடன் இருந்தோம். அங்கிருந்து தப்பிக்க ரெயிலில் எங்களை ஏற்றாமல் கீழே தள்ளி விட்டனர். பொன்னேரி: Related Tags : [embedded content]…

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது- மதுபானங்கள் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்வு

மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் டாஸ்மாக் நிறுவனத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10.35 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை: தமிழகத்தில் 5,436 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 2 ஆயிரத்துக்கும்…

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது

ஜெயலலிதா மரணம் தொடர்பாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் காணொலி மூலமாக இன்றைய விசாரணையில் பங்கேற்றனர். சென்னை: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமி‌ஷன் விசாரணை…

ஜெலன்ஸ்கியிடம் டெலிபோனில் பேச்சு: தொடர்ந்து சுமியில் இருந்து இந்தியர்களை மீட்க ஆதரவு கோரிய பிரதமர் மோடி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் டெலிபோன் மூலம் பேசிய இந்திய பிரதமர் மோடி, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவித்தன. உக்ரைன்- ரஷியா இடையே போர் நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று 2-வது…

மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும்- கமல் கோரிக்கை

இரு மாநில மக்களின் நல்லுறவை சீர்குலைக்கும் இந்தத் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- காவிரியின் குறுக்கே…

உ.பி. சட்டசபை கடைசி கட்ட தேர்தல்: 11 மணி வரை 21.55 சதவீத வாக்குப்பதிவு

உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று 54 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 11 மணி வரை 21.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 403 இடங்களை கொண்ட உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல்…

அ.தி.மு.க.வுக்கு சசிகலா தலைமை ஏற்கவேண்டும்- புகழேந்தி பேட்டி

கட்சிக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும். இல்லையெனில் வேறு ஒருவரைக்கூட பொதுச் செயலாளராக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கவேண்டும். வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் எம்.ஜி.ஆர். புரட்சி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக அ.தி.மு.க.…

தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு தள்ளுபடி செய்த நகைக்கடன் தொகையை உடனே அரசு வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

5 சவரனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி…

ஹங்கேரியில் இருந்து மேலும் 160 இந்தியர்கள் இன்று டெல்லி வந்தனர்

உக்ரைன் தலைநகர் கீவ்வில் சுடப்பட்ட இந்தியர் ஹர்ஜோத்சிங் உக்ரைனில் இருந்து போலந்து சென்றடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்ததால் போலந்துக்கு அழைத்து செல்லப்பட்டார். புதுடெல்லி: நேட்டோ அமைப்பில் Related Tags : [embedded…

நான்கு நகரங்களில் போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு

பொதுமக்கள், மாணவர்கள் வெளியேறும் வகையில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ பிடிக்க ரஷிய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை…

ரூ. 4,755 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்- தூத்துக்குடியில் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

தொழில் துறை சார்பில் ரூ. 1.643 கோடி முதலீடு மற்றும் 3 ஆயிரத்து 653 பேருக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. தூத்துக்குடி: நாட்டிலேயே முதல்…

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம்- மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் நெல்லை-05 தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்பிக் நிறுவன வளாகத்தில் ரூ. 150 கோடியே 40…

சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படுவதால் தூத்துக்குடி மாவட்டம் மேலும் பல்வேறு வளர்ச்சியை பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தூத்துக்குடி: தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் முதல்- அமைச்சர்…

அன்பழகன் காட்டிய சுயமரியாதை மிக்க லட்சியப் பாதையில் திராவிட மாடல் அரசு பயணிக்கும்- மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ் நாட்டின் உயர்வுக்கான அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமே என்பதை உறுதிபட உரைத்தவர். அதற்காக ஓயாமல் உழைத்தவர். சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திராவிடக் கொள்கையே உயிரெனக் கொண்டவர். பெரியார்,…

பிரதமர் மோடியின் முழு முயற்சியால் உக்ரைனில் இருந்து உயிருடன் திரும்பி உள்ளோம்- மாணவர் பேட்டி

உக்ரைன் மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் இந்திய நாட்டின் தேசியக்கொடியை நாங்கள் காட்டியபோது மிகவும் மரியாதை கொடுத்ததுடன் உதவியும் செய்தனர். அனுப்பர்பாளையம்: திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி, கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி…

ரூ.40 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.40,440-க்கு விற்பனையாகிறது. சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்த படியே இருந்து வருகிறது. கடந்த 24-ந் தேதி உக்ரைன்-…

உக்ரைன் அதிபருடன் இன்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

உக்ரைன் ஆயுதங்களை கீழே போடாத வரை, தாக்குதலை நிறுத்தமாட்டோம் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், மோடி பேச இருக்கிறார். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள மாணவர்களை…

பொய் மூட்டை: உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பது குறித்து ராகுல் காந்தி கருத்துக்கு மத்திய மந்திரி பதில்

ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்பது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கித்…

மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கூட்டுக் கடிதம்: உங்கள் அடிமைகளா? என இம்ரான் கான் கண்டனம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கடிதம் எழுதிய நிலையில் இம்ரான் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த மாதம் 24-ந்தேதி…

தமிழக மாணவர்களை நாட்கணக்கில் காக்க வைப்பதா?- சீமான் கண்டனம்

தமிழக மாணவர்களை மீட்டுக் கொண்டுவர முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன். சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உக்ரைன் நாட்டில் சிக்கியிருக்கும்…

உ.பி. சட்டசபை தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

2017-ல் நடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி பெருவாரியான இடங்களை பிடித்திருந்தது. அந்த வெற்றியை இன்றைய தேர்தலிலும் தக்கவைக்க பா.ஜ.க. பிரசாரம் மேற்கொண்டது. லக்னோ: உத்தர பிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7…

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு – இன்று முதல் அமல்

தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி டாஸ்மாக் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது. சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்)…

எங்கள் நகரங்கள் மீது இரவிலும் குண்டு மழை பொழிந்தது ரஷியா – உக்ரைன் அரசு தகவல்

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. கீவ்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 12-வது நாளாக தாக்குதல்…

பாலஸ்தீனத்தில் இந்திய தூதர் உயிரிழப்பு – ஜெய்சங்கர் இரங்கல்

பாலஸ்தீனத்தின் ராமல்லாவில் இந்திய தூதர் முகுல் ஆர்யா சடலமாக மீட்கப்பட்டார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனம்: பாலஸ்தீனத்தின் ராமல்லா பகுதியில் இந்தியத் தூதரகம் அமைந்துள்ளது. இங்கு இந்திய தூதராக பணிபுரிந்தவர் முகுல்…

உக்ரைன் விவகாரம் – ரஷியாவில் தனது சேவையை நிறுத்தியது நெட்பிளிக்ஸ்

ரஷியாவில் விசா, மக்கள் விரும்பத்தக்கதுடர்அட்டை மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டை ஆகியவை தங்களது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு,…

உக்ரைனில் காயமடைந்த இந்திய மாணவர் இன்று நாடு திரும்புகிறார்

உக்ரைனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய மாணவரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்தது. புதுடெல்லி: உக்ரைன், ரஷியா இடையே 10 நாளுக்கும் மேலாக போர் தொடர்ந்து…

ஒரே தேர்வில் 175 ஓட்டங்கள், 5 மட்டையிலக்குடுகள் – சாதித்த ஜடேஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த சிஎஸ்கே

இந்திய வெற்றிக்கு காரணமான ஜடேஜாவுக்கு சச்சின், வாசிம் ஜாபர் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மொகாலி: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை போட்டியில் இந்தியா அபார வெற்றி…

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் – இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

நக்சல்கள் ஆதிக்கமுள்ள சாகியா, ராபர்ட்கஞ்ச், துத்தி தொகுதிகளில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ: உத்தர பிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம்…

டீசல் தட்டுப்பாடு – இலங்கையில் தனியார் பேருந்து சேவை முடக்கம்

இலங்கையில் ஒரு லிட்டர் டீசல் 220 ரூபாய்க்கு விற்பனை ஆவதாகவும், அதிகபட்சம் ஒருவருக்கு 5 லிட்டர் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. கொழும்பு: இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதால்,…

சோதனை சாம்பியன்ஷிப் தரவரிசை – 5வது இடம்பிடித்தது இந்திய அணி

சோதனை சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து அணி 38 சதவீத வெற்றியுடன் 6-வது இடத்தில் உள்ளது. துபாய்: இந்தியா, இலங்கை  அணிகள் இடையிலான முதல் சோதனை போட்டியில் சுற்று மற்றும் 222 ஓட்டங்கள்…