Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

என்.எஸ்.இ. முறைகேடு வழக்கு – முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கைது

சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகர் மற்றும் முன்னாள் செயலாக்க அதிகாரியான ஆனந்த் சுப்பிரமணியத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 25-ம் தேதி சென்னையில் கைது செய்தனர். புதுடெல்லி: என்.எஸ்.இ. என அழைக்கப்படும் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை…

ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானம் மற்றும் டி.ஒய்.பாட்டீல் ஆகிய மைதானங்களில் தலா 20 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. புதுடெல்லி: 15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள…

ஐபிஎல் 2022 அட்டவணை- சென்னை அணி மோதும் ஆட்டங்கள் விவரம்

ஐபிஎல் தொடரில் மார்ச் 26ம் தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை: 15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் வரும் 26ம் தேதி…

பாலியல் பலாத்காரம் செய்தபிறகு வி‌ஷம் கொடுத்து சிறுமியை கொன்ற வாலிபர் கைது

சிறுமியை கடத்திய வாலிபருக்கு உடந்தையாக செயல்பட்ட 7 பேரை கைது செய்த காவல் துறையினர் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை: மதுரை…

பி.எஸ்.எப்.வீரர்கள் மீது சக வீரர் துப்பாக்கிச் சூடு- 5 பேர் உயிரிழப்பு

பி.எஸ்.எப்.முகாமில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லைக்கு 20 கிலோமீட்டர் தொலைவில்  காசா பகுதியில் 144 வது பி.எஸ்.எப். பட்டாலியன் முகாம்…

மெட்ரோ இணைப்பு உள்பட வெகுஜன போக்குவரத்தை அரசு முன்கூட்டியே விரிவுப்படுத்துகிறது- பிரதமர் மோடி

தண்ணீரை முறையாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்ப உதவும் ‘நதி திருவிழாக்களை’ அனுசரிக்க நகர்ப்புற நகரங்களை வலியுறுத்துகிறேன். நலத் திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற் பதற்காக மகாராஷ்டிரா மாநிலம்…

மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சியால் உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் 878 பேர் மீட்பு

மத்திய மந்திரி ஜெய்சங்கர் மாணவர்களை மீட்பதற்காக உக்ரைனில் ஒரு சில இடங்களில் போர் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் மாணவர்கள் அனைவரும் முழுமையாக மீட்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். சென்னை: ரஷியா-உக்ரைன் இடையே நடந்து வரும்…

பாதுகாப்பு பணியில் தனியார் நிறுவனங்களும் தேவைப்படும் – மத்திய உள்துறை மந்திரி தகவல்

தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். காசியாபாத்: மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்) தோற்றுவிக்கப் பட்டதன்  53வது…

போரை நிறுத்துமாறு புதினிடம் வலியுறுத்துங்கள்- பிரதமர் மோடிக்கு உக்ரைன் வெளியுறவு மந்திரி வேண்டுகோள்

இந்தியாவின் நலனுக்காகவும், இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்காகவும் போரை நிறுத்துமாறு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் வலியுறுத்துமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது. கீவ்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்றுடன் 11…

சோதனை கிரிக்கெட்: கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்

அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு சோதனை போட்டிகளில் அதிக மட்டையிலக்குடுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தியா-இலங்கை இடையிலான முதல் சோதனை கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாளான…

கட்சியை விட்டு நீக்கிய நிலையில் மீண்டும் சசிகலாவை சந்தித்த ஓ.பி.எஸ். சகோதரர்

கட்சியில் இருந்து தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என ஓ.ராஜா கருத்து தெரிவித்தார். மதுரை: அ.தி.மு.க.வை வலுப்படுத்த சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சசிகலா திடீரென தென்மாவட்டங்களுக்கு…

புனே மெட்ரோ தொடர் வண்டி திட்டத்தை தொடங்கி வைத்து பயணம் செய்தார் பிரதமர் மோடி

புனே மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் திறந்து வைத்தார். புனே: நலத் திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, புனேநகரில்…

உக்ரைனில் இருந்து கடைசி மாணவரை அழைத்து வரும் வரை மீட்பு பணி தொடரும்- மத்திய மந்திரி தகவல்

தமிழ்நாட்டில் நீட் தேர்வு வந்த பிறகு அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ படிப்பில் சேர்ந்து இருப்பவர்கள் எத்தனை பேர்? என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும். சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் ஒரேநாளில் 67 ஆயிரம் பக்தர்கள் பார்வை

கொரோனா தொற்றுக்கு பிறகு தற்போது தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பார்வை செய்து வருவதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரித்து களைகட்ட தொடங்கியுள்ளது. திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு…

கடலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்

கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தம் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். ‘‘கடலூர் கிழக்கு…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிகிறது- புதிதாக 5,476 பேருக்கு தொற்று

நாடு முழுவதும் நேற்று 26,19,778 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 178.83 கோடி டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி…

அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 8-ந்தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்

பெண் உரிமை போற்றி பெண்களுக்கு பெருமை சேர்க்கும் இவ்விழாவில் தி.மு.க. மகளிர் மட்டுமின்றி அனைத்து மகளிரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சென்னை: தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள…

ஆணவ கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்- திருமாவளவன்

ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்பு சட்டத்தை இயற்றுமாறும் அதுவரை உச்சநீதிமன்றம் கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்துமாறும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார். சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள…

சென்னை நீர்நிலைகளில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கொசு மருந்து தெளிப்பு- கமிஷனர் தகவல்

சென்னை நீர் நிலைகளில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் 61 கிலோ மீட்டர் தூரத்துக்கு கொசு மருந்து தெளிக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார். சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் தீவிர கொசு ஒழிப்பு…

அறுவை சிகிச்சை கங்கா: டெல்லி, மும்பைக்கு 392 இந்தியர்கள் வருகை

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, தாய்நாடு அழைத்து வரும் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.  உக்ரைனின் வான்வெளி பிப்ரவரி 24 ம் தேதி முதல்…

அமெரிக்க அதிபருடன், உக்ரைன் அதிபர் பேச்சுவார்த்தை – பாதுகாப்பு மற்றும் நிதி உதவி குறித்து ஆலோசனை

ரஷியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் குறித்தும் விவாதித்ததாக, ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கீவ்: உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் கிழக்கில் உள்ள வோல்னோவாகா ஆகிய 2 நகரங்களில் மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை…

மகளிர் உலக கோப்பை – டாஸ் வென்ற இந்தியா மட்டையாட்டம் தேர்வு

சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்துள்ளது. மவுன்ட் மாங்கானு: நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி…

ரஷியாவில் சேவையை நிறுத்தியது விசா, மக்கள் விரும்பத்தக்கதுடர்அட்டை நிறுவனங்கள்

ரஷிய வங்கிகளால் வழங்கப்படும் அட்டைகள் இனி மக்கள் விரும்பத்தக்கதுடர்அட்டை நெட்வொர்க்கால் ஆதரிக்கப்படாது என மக்கள் விரும்பத்தக்கதுடர்அட்டை நிறுவனம் தெரிவித்துள்ளது. சான் பிரான்சிஸ்கோ: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாட்கள் ஆகிவிட்டன.…

அறுவை சிகிச்சை கங்கா – சுலோவேகியாவில் இருந்து 154 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் டெல்லி வந்தது

உக்ரைனில் சிக்கித் தவித்த 154 இந்தியர்களுடன் சுலோவேகியாவில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. புதுடெல்லி: ரஷிய போரால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.…

நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நேபாள நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காத்மண்டு: நேபாள நாட்டின் காத்மண்டில் வடகிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை 4.37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில்…

பெஷாவர் மசூதி குண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானின் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பகுதியில் இருக்கும் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது. அப்போது…

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் போலந்து, ருமேனியா பயணம்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் நிலையில், அமெரிக்க துணை அதிபரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. வாஷிங்டன்: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாளை எட்டியுள்ளது. ரஷியாவுக்கு…

5 மாநில தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெல்லும் – அமித்ஷா நம்பிக்கை

ஐந்து மாநில தேர்தல்களில் பா.ஜ.க. நிச்சயம் வெல்லும் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. நாளை இறுதிக்கட்ட தேர்தல்…

புதின், இந்தப் போரில் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள் – உக்ரைன் வெளியுறவு மந்திரி

வெளிநாட்டு மாணவர்கள் உள்பட பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் துப்பாக்கிச் சூட்டை நிறுத்துமாறு ரஷியாவை வலியுறுத்துகிறோம் என உக்ரைன் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். கீவ்: உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா செய்தியாளர்களைச் சந்தித்தார்.…

மொகாலி சோதனை – கபில்தேவ் சாதனையை முறியடித்தார் ரவீந்திர ஜடேஜா

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் பந்துவீச்சு சுற்றில் ரவீந்திர ஜடேஜா 3 சிக்சர், 17 பவுண்டரி உள்பட 175 ஓட்டங்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். மொகாலி: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல்…

உக்ரைன் விவகாரம் – அதிபர் புதினுடன் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் திடீர் சந்திப்பு

ரஷியா உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று ஐ.நா.பொது சபை உறுப்பு நாடுகள் வலியறுத்தி உள்ளன. ஜெருசலேம்: உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 10 நாளுக்கும் மேலாக ரஷிய படைகள்…

உக்ரைன் வான்பகுதியை தடை செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? 3வது நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

தங்கள் வான்பகுதியை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்த கோரிக்கையை நேட்டோ நிராகரித்துவிட்டது. மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 10வது நாளாக நீடிக்கிறது. உக்ரைன்…

ரூ.40 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,760-க்கு விற்பனையாகிறது. சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்த படியே இருந்து வருகிறது. கடந்த 24-ந் தேதி உக்ரைன்-…

உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம்- ரஷியா அறிவிப்பு

கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய…

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் கட்சி கட்டுப்பாட்டை மீறலாமா? கி.வீரமணி வேதனை

தலைமையின் ஆணையே எங்களுக்குத் தனிப்பெரும் சட்டம் என்று உணர்ந்து, ஓடோடி வந்து, உறுதி கூறி, தலைவரின் நொந்த உள்ளத்துக்கு மருந்து போடுங்கள் என தி.மு.க.வினருக்கு கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை: திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி…

ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்திய அணுமின் நிலையத்தில் இன்று தீப்பிடித்தது

உக்ரைனில் உள்ள ஜாபோரி ஜியா அணுமின் நிலையம் மீது ரஷியா நேற்று தாக்குதல்களை நடத்தியது. கீவ்: உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள் அந்நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களை கைப்பற்றவும் தாக்குதல் நடத்தியது.…

சுமி நகர தெருக்களில் கடும் துப்பாக்கி சண்டை- மக்கள் வீடுகளுக்குள் இருக்க உத்தரவு

சுமி நகர மக்கள் பதட்டத்தில் உள்ளனர். சுமி நகரில் இந்திய மாணவர்கள் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடகிழக்கு உக்ரைன் நகரமான சுமியிலும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.…

குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தவில்லை – ரஷிய அதிபர் புதின்

குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானது என்று புதின் தெரிவித்தார். புதின் குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக வெளியான…

நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மாலை அணிவிப்பு

தென்மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவுக்கு செய்துங்கநல்லூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு இருந்த சிறுவர்கள், குழந்தைகளுக்கு சசிகலா சாக்லெட் கொடுத்தார். திருச்செந்தூர்: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தென்…

உக்ரைனில் துறைமுகம் உள்ள மரியுபோல் நகரை ரஷிய படை பிடித்தது

ரஷிய ராணுவ வீரர்களும் நகரங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் தெருக்களில் துப்பாக்கி சண்டைகளில் ஈடுபடுகின்றனர். கீவ்: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவின் தாக்குதல் இன்று…

மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்- வாலிபரின் தந்தையை வெட்டிக்கொன்ற ஆட்டோ டிரைவர்

மதுரை அருகே மகளின் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்ட வாலிபரின் தந்தையை பெண்ணின் தந்தை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை: மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ளது திடீர்நகர். இங்குள்ள பாஸ்கரதாஸ்…

குமரி மாவட்டத்திற்கு 7-ந்தேதி மு.க. ஸ்டாலின் வருகை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 7-ந்தேதி குமரி மாவட்டம் வருகையை அடுத்து அவரை வரவேற்க மாவட்ட நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். நாகர்கோவில்: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற 6-ந்தேதி சென்னையில் இருந்து…

மேகதாது அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு: கர்நாடக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

அரசியல் சுயலாபத்திற்காக கர்நாடகத்தை ஆளும் பா.ஜ.க. அரசு இது போன்ற முன்னெடுப்புகளைச் செய்வது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர்…

20 மாநகராட்சி மேயர் பதவி, 125 நகராட்சி தலைவர் பதவிகள் தி.மு.க வசமானது- தேர்தல் ஆணையம் தகவல்

21 மாநகராட்சி மேயர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 20 மாநகராட்சிகளில் தி.மு.க. மற்றும் ஒரு மாநகராட்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன. சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

2 மாதங்களுக்கு பிறகு கொரோனா புதிய பாதிப்பு 6 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 254 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 289 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,14,878 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி: கொரோனா பாதிப்பு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை: சென்னை, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.…

மணிப்பூர் சட்டசபை தேர்தல்- இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலின் 2வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இம்பால்: 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு கடந்த…

திருப்பதி கோவிலில் இலவச தரிசன அனுமதிச்சீட்டு பெற்ற அன்றே சாமி பார்வை செய்ய ஏற்பாடு

பக்தர்களுக்கு வழங்கப்படும் ஆர்ஜித சேவை அனுமதிச்சீட்டுகளின் விலையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இன்று வரை உயர்த்தவில்லை. தற்போது அதை உயர்த்தும் எண்ணமும் இல்லை. திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று காலை திருமலையில்…

மக்கள் பிரதிநிதிகள் பொது வாழ்க்கையில் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

மக்கள் தீர்ப்பை மதிக்கக்கூடிய பொறுமை வேண்டும். இதை எல்லா அரசியல் கட்சிகளும் மனதில் கொள்ள வேண்டும். வன்முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பனாஜி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கோவா மாநில தலைநகர்…

தமிழக காவல் துறையினருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் 7 அறிவுரைகள்

குற்றவாளிகளின் புகைப்படங்கள், காணொலிகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவர்களை பிற்காலங்களில் அடையாளம் காண இது உதவியாக இருக்கும். சென்னை : டி.ஜி.பி.சைலேந்திரபாபு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக, எவ்வித…