14 ஆண்டுகளுக்கு பிறகு விராட்கோலி தலைமையிலான அணி இங்கிலாந்து மண்ணில் சோதனை தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைக்கும் ஆர்வத்தில் உள்ளது. மான்செஸ்டர்: விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்…
Posts published in “விளையாட்டு”
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். மான்செஸ்டர்: 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ந்…
வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் ஒரு இடம் முன்னேறி 4-வது இடம் பிடித்து இருக்கிறார். இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் 2 இடம் உயர்ந்து 9-வது இடத்தை தனதாக்கி இருக்கிறார். துபாய்: லண்டன் ஓவலில் நடந்த…
டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியில், ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாகல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. புதுடெல்லி: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய…
சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் ரவி சாஸ்திரி மற்றும் அணியைச் சேர்ந்த சிலர் கலந்துகொண்டதாக தெரிகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 4-வது சோதனை போட்டியில் இந்திய…
ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெறாத காரணம் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். லண்டன்: இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 4வது சோதனை போட்டி நேற்று முன்தினம் நடந்துமுடிந்தது. இதில் இந்திய…
ஒரு சோதனை போட்டியில் எப்படி யுக்தி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பதை 4வது போட்டி வெற்றியின் மூலம் விராட் கோலி நிரூபித்துக் காட்டியுள்ளார் என மைக்கேல் வாகன் கூறியுள்ளார். லண்டன்: இந்தியா –…
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவானும், அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியும் விவாகரத்து செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லி: இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர்…
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இரண்டாம் நிலை வீராங்கனையான ஷபலென்கா (பெலாரஸ்) – 8-வது வரிசையில் உள்ள பார்பரா கிரஜ்கோவா (செக் குடியரசு) மோதினார்கள். நியூயார்க்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான…
கடந்த 12 மாதங்களில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது என வார்னே கூறியுள்ளார். லண்டன்: இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 4-வது தேர்வில் இந்தியா…
5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் 12 பேர் கொண்ட இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்கிறது. சென்னை: கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி…
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது சோதனை போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்து முடிந்தது. லண்டன், இந்தியாவுக்கு எதிரான நான்காவது போட்டியின் தொடக்கத்தில் நன்றாகவே ஆடினோம் என்றும், இறுதியில் வெற்றி வாய்ப்பை…
எப்போது அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் சிலர் மிகச் சிறப்பாக திறனை வெளிக்காட்டுவார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது…
24 சோதனை போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 மட்டையிலக்கு வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். லண்டன்: இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக், ஜஸ்ப்ரீத் பும்ராவை…
மூன்று 20 சுற்றிப் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கும் 23 வயதான மட்டையிலக்கு கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான அசம்கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கராச்சி: 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன்…
பயிற்சியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. லண்டன்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள்…
இந்தியாவின் முன்னாள் கேப்டனான கபில்தேவ், 24 சோதனை போட்டிகளில் 100 மட்டையிலக்கு எடுத்துள்ளார். லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது சோதனை போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து அணி இரண்டாவது…
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா, நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி ஆகியோர் 3-வது சுற்றில் தோல்வி அடைந்தனர். நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற…
இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் இந்தியா வரலாற்று வெற்றியை ருசித்துள்ளது. புதுடெல்லி: இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது சோதனை போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில்…
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது சோதனை போட்டியில் இந்திய அணி 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஓவல்: இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட சோதனை தொடர்…
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் அக்டோபர் 24-ந் தேதி மோதுகின்றன. புதுடெல்லி: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ந்…
ஓவல் சோதனை போட்டியில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஓவல்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது சோதனை போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று…
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா மூன்றாவது சுற்றில் தோல்வி அடைந்தார். நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில்…
வங்காளதேசத்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் நியூசிலாந்தின் அஜாஸ் படேல் 4 மட்டையிலக்கு வீழ்த்தினார். டாக்கா: நியூசிலாந்து அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல்…
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இத்தாலியின் ஜேனிக் சின்னர் ஆகியோர் விளையாடுகின்றனர். நியூயார்க்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்…
இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் சோதனை போட்டியின் 4ம் நாளில் இந்தியாவின் ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர் இருவரும் அரை சதமடித்து அசத்தினர். ஓவல்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது சோதனை போட்டி லண்டன் ஓவல்…
ஓவல் சோதனை போட்டியின் நான்காம் நாளான இன்று உணவு இடைவேளைக்கு பிறகு ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஓவல்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது…
பாராலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றுள்ளது. டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்…
ஓவல் சோதனை கிரிக்கெட்டின் 4-வது நாள் ஆட்டத்தின்போது கேப்டன் விராட் கோலி 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஓவல்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது சோதனை போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா…
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. …
விளையாட்டில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். நான் எல்லா வகையிலும் மனரீதியாக தயாராக இருந்தேன். ஓவல்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது சோதனை போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.…
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 19 பதக்கங்களை வென்றுள்ளது. டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர்…
பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது. டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று பேட்மிண்டன்…
டோக்கியோ பாராலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றார். டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இந்திய…
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றுக்கு ஸ்பெயினின் கார்பின் முகுருஜா, ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் முன்னேறினர். நியூயார்க்: பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு…
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்றுள்ளது. புதுடெல்லி: டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன்…
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான மெட்வதேவ், இவான்ஸ் ஆகியோர் ஏற்கனவே 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். நியூயார்க்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.…
இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் ஜேன்மன் மலான் சதமடித்து அசத்தினார். கொழும்பு: தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20…
ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் சோதனை போட்டியின் இரண்டாம் பந்துவீச்சு சுற்றில் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். ஓவல்: இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது சோதனை போட்டி…
ஓவல் மைதானத்தில் நடைபெறும் சோதனை போட்டியில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, 205 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் அடித்தார். ஓவல்: இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது சோதனை…
பாராலிம்பிக் போட்டியில் இன்று பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார். சென்னை: டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை குவித்து…
பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று…
பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலத்துடன் 15 பதக்கங்களுடன் பட்டியலில் 34வது இடத்தில் இந்தியா உள்ளது. டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று 50…
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான ஜோகோவிச், மெட்வதேவ் ஆகியோர் ஏற்கனவே 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள்…
ஜார்வோ என்ற பெயரிலான ரசிகர் ஒருவர் இந்திய அணிக்குரிய சீருடையுடன் மைதானத்திற்குள் திடீரென நுழைந்து இடையூறு ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். லண்டன்: இந்தியா- இங்கிலாந்து இடையிலான சோதனை தொடரில் ஜார்வோ என்ற பெயரிலான ரசிகர்…
வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டாக்கா: நியூசிலாந்து அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள்…
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் பந்துவீச்சு சுற்றில் இங்கிலாந்தின் ஒல்லி போப், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அரை சதமடித்தனர். லண்டன்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட…
சீரான இடைவெளியில் மட்டையிலக்கு சரிந்தபோதும், மறுமுனையில் பொறுமையுடன் ஆடிய ஒல்லி போப் 81 ஓட்டங்கள் குவித்து நம்பிக்கை அளித்தார். லண்டன்: இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது சோதனை போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில்…
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா 2 தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளது. டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று உயரம் தாண்டுதல் போட்டியில்…
இந்திய அணி போடும் ஜெர்ஸி துணியையே அணிந்து கொண்டு மைதானத்துக்குள் ஒவ்வொரு முறையும் ஓடி வருகிறார். லண்டன்: இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான சோதனை தொடரில் யார் வெல்வார்கள் என்பது ஒரு…