Press "Enter" to skip to content

Posts published in “விளையாட்டு”

20 ஓவர் தர வரிசை: லோகேஷ் ராகுல் 3-வது இடம்

20 சுற்றிப் போட்டிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. முதன்மையான 10 மட்டையாட்டம் வரிசையில் 2 இந்திய வீரர்களே இடம் பெற்றுள்ளனர். துபாய்: 20 சுற்றிப் போட்டிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச…

கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் தேர்வு குழுவின் புதிய தலைவர் குறித்து முடிவு – அஜித் அகர்கருக்கு வாய்ப்பு

கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் தேர்வு குழுவின் புதிய தலைவராக முன்னாள் வேகப்பந்து வீரர் அஜீத் அகர்கர் தேர்வு பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்…

முந்நிகழ்வு நினைவுகூறல் 2020: டோனி ஓய்வு முதல் ஒலிம்பிக் ஒத்திவைப்பு வரை முக்கிய விளையாட்டு நிகழ்வுகள்

2020-ம் ஆண்டில் விளையாட்டுத்துறையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஜன.1 – செர்பியாவில் பிறந்த மாடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான தனது நீண்டகால தோழி நடாசா ஸ்டான்கோவிச்சை கரம் பிடிப்பதாகவும், நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும்…

பீலேவின் சாதனையை முறியடித்த மெஸ்சி

பிரேசில் ஜாம்பவான் பீலேவின் 46 ஆண்டு கால சாதனைக்கு மெஸ்சி இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பார்சிலோனா: ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த…

இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு இன்று கூடுகிறது

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது. இதில் ஐ.பி.எல். போட்டியில் புதிய அணிகள் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படுகிறது. ஆமதாபாத்: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு…

அருண் ஜெட்லிக்கு சிலை: பிஷன் சிங் பெடி எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மறைந்த அருண் ஜெட்லிக்கு சிலை வைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஷன் சிங் பெடி உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்தியாவில் புகழ் வாய்ந்த கிரிக்கெட் மைதானங்களில்…

அணியிடம் இருந்து என்ன விரும்புகிறார் என்பதில் ரஹானே தெளிவாக இருப்பார்: இஷாந்த் சர்மா

ரஹானே பந்து வீச்சாளர்களின் கேப்டன் எனக் கூறிய இஷாந்த் சர்மா, அணியிடம் இருந்து விரும்புகிறார் என்பதில் தெளிவாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா காயத்தால் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகியுள்ளார். விராட் கோலி…

மெல்போர்னில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்

அடிலெய்டு சோதனை போட்டியில் தோல்வியை தழுவினாலும் இந்திய கிரிக்கெட அணி வீரர்கள் மெல்போர்ன் போட்டிக்கு தயாராகும் வகையில் இன்று பயிற்சியை மேற்கொண்டனர். ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான சோதனை தொடர் நடைபெற்று வருகிறது அடிலெய்டில்…

சையத் முஸ்தாக் அலி 20 சுற்றிப் போட்டி: தமிழ்நாடு அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்?

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சையத் முஸ்தாக் அலி 20 சுற்றிப் போட்டி தொடர் ஜனவரி 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று…

மனைவிக்கு குழந்தை பிறப்பதால் ஆஸ்திரேலியாவில் இருந்து கோலி இந்தியாவுக்கு புறப்பட்டார்

இந்திய அணி கேப்டன் வீராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதால் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவிளையாடி வருகிறது.…

கோலி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு – ஆஸ்திரேலிய வீரர் சுமித் பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்டுகளில் கோலி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார். மெல்போர்ன்: அடிலெய்டில் நடந்த முதலாவது சோதனை கிரிக்கெட்டில் இந்திய அணியை வெறும் 36…

தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொள்வேன் – பி.வி.சிந்து உறுதி

தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொள்வேன் என்று உலக பேட்மிண்டன் சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார். புதுடெல்லி: உலக பேட்மிண்டன் சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கடந்த அக்டோபர் மாதம்…

மட்டையாட்டம்கில் ரகானே 4வது வரிசையில் ஆட வேண்டும் – கவுதம் கம்பீர்

கேப்டன் ரகானே மட்டையாட்டம் வரிசையில் நான்காவது வரிசையில் களமிறங்கி ஆட வேண்டும் என முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்தார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர்…

பிரபல கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார்

பிரபல கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். சென்னை: சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு –…

மும்பை நைட் கிளப் சோதனையில் சுரேஷ் ரெய்னா கைது: ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

மும்பை விமான நிலையத்திற்கு அருகே உள்ள கேளிக்கை விடுதியில் மும்பை மாநகர காவல் துறையினர் சோதனையிட்டபோது ரெய்னா கைது செய்யப்பட்டார். இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்துள்ள கொரேனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று வேகமாக பரவி வருகிறது.…

எதிர்கால கேப்டனுக்கு ஸ்மித் மட்டுமே ஆப்சன் கிடையாது: ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு ஸ்மித் மட்மே எதிர்கால கேப்டன் என்ற நிலை இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் போர்டு சேர்மன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆரோன் பிஞ்ச்,…

டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி

நேப்பியரில் நடைபெற்ற கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை 4 மட்டையிலக்குடில் வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது. நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி…

டி20-யில் அதிக ஓட்டங்கள்: சோயிப் மாலிக் சாதனையை சமன் செய்தார் முகமது ஹபீஸ்

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ஓட்டங்கள் சேர்த்த பேட்ஸ்மேன் தரவரிசையில் சோயிப் மாலிக் சாதனையை சமன் செய்துள்ளார் முகமது ஹபீஸ். நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் முகமது…

லா லிகா கால்பந்து : ரியல் மாட்ரிட் அணி அசத்தல் வெற்றி

லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈபரை தோற்கடித்து அசத்தியது. மாட்ரிட்: லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் ஈபரில் நேற்று…

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார், தமிழக வீரர் யோமகேஷ்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தமிழக வீரர் யோமகேஷ் அறிவித்துள்ளார் சென்னை: தமிழகத்தை சேர்ந்த சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய யோமகேஷ் 50 முதல் தர போட்டிகளில் ஆடி…

தாய்லாந்தில் அடுத்த மாதம் நடைபெறும் சர்வதேச பேட்மிண்டன் போட்டிக்கான இந்திய வீரர், வீராங்கனைகள் அறிவிப்பு

தாய்லாந்தில் அடுத்த மாதம் நடைபெறும் 3 சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொள்ளும் 8 இந்திய வீரர்-வீராங்கனைகள் பட்டியலை இந்திய பேட்மிண்டன் சங்கம் நேற்று அறிவித்தது. புதுடெல்லி: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவல் காரணமாக…

ஐபிஎல்-லில் 10 அணிகள்: பிசிசிஐ ஒப்புதல் வழங்க இருக்கிறது- ஆனால் 2021 பருவத்தில் இல்லையாம்…

பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் 10 அணிகளுக்கு ஒப்புதல் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ)ஆண்டு பொதுக்கூட்டம் வருகிற வியாழக்கிழமை (24-ந்தேதி) கூடுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள்…

சரியான நபர் கிடைக்கும் வரை கேப்டனாக இருப்பதில் மகிழ்ச்சி: குயின்டான் டி காக்

தென்ஆப்பிரிக்கா சோதனை கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி என குயின்டான் டி காக் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் மட்டையிலக்கு கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டான் டி காக். இவர் ஒயிட்-பால் அணிகளுக்கு கேப்டனாக உள்ளார்.…

பிரித்வி ஷா தொடர்ந்து சொதப்புவார்: அவருக்கு அறிவுரை கிடையாது- ஜோ பேர்ன்ஸ்

அடிலெய்டு டெஸ்டின் 2-வது பந்துவீச்சு சுற்றில் அரைசதம் அடித்த ஆஸ்திரேலிய தொடக்க பேட்ஸ்மேன் ஜோ பேர்ன்ஸ் பிரித்வி ஷாவுக்கு அறிவுரை வழங்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் சோதனை அடிலெய்டில் நடைபெற்றது.…

ரகானேவுக்கு வாழ்த்து தெரிவித்து, புதிர் மூலம் தகவல் ஒன்றையும் பதிவு செய்த வாசிம் ஜாபர்

மெல்போர்ன் சோதனை போட்டியில் கேப்டன் பொறுப்பை வகிக்க இருக்கும் ரகானேவுக்கு வாழ்த்து கூறிய வாசிம் ஜாபர், புதிராக ஒரு தகவலையும் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா-இந்தியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட சோதனை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.…

டென்னிஸ் தரவரிசையில் 300 வாரங்கள் முதல் இடம்: ஜோகோவிச் சாதனை

டென்னிஸ் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் 300 வாரங்கள் முதல் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளார். டென்னிஸ் விளையாட்டில் தலைசிறந்த வீரராக செர்பியாவின் நோவக் ஜோகோவிச் திகழ்ந்து வருகிறார். இவர் நேற்றைய டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார்.…

அபு தாபி டி10 லீக்: கிறிஸ் கெய்ல், ஷாஹித் அப்ரிடி, வெயின் பிராவோ விளையாடுகிறார்கள்

அபு தாபியில் அடுத்த வருடம் ஜனவரி 28-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 6-ந்தேதி வரை நடைபெறும் அபு தாபி டி10 லீக்கில் கிறிஸ் கெய்ல், ஷாஹித் அப்ரிடி, வெயின் பிராவோ விளையாடுகிறார்கள். சோதனை போட்டி 50…

பாசிட்டிவ் வழிகளை கண்டுபிடிக்கவில்லை எனில் ஒயிட்வாஷ்தான்: கவாஸ்கர் எச்சரிக்கை

அடிலெய்டு தேர்வில் படுதோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டிக்கான பாசிட்டிவ் வழிகளை கண்டுபிடிக்கவில்லை எனில் இந்தியா ஒயிட்வாஷ் ஆக வேண்டும் என கவாஸ்கர் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலியா இந்தியா தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல்…

நியூசிலாந்து சோதனை தொடர்: முதல் போட்டியில் இருந்து பாபர் அசாம் விலகல்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் காயம் இன்னும் சரியாகாததால் நியூசிலாந்துக்கு எதிரான சோதனை போட்டியில் இருந்தும் விலகியுள்ளார். டி20 மற்றும் சோதனை தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றுள்ளது. தற்போது மூன்று போட்டிகள்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது தேர்வில் ஜடேஜா ஆடுவாரா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது சோதனை போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ஆடுவாரா என எதிர்ப்பார்க்கப்படுகிறது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா…

விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா, டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளரானார்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி சிறுவனாக இருக்கும்போது, அவருக்கு பயிற்சி அளித்த ராஜ்குமார் ஷர்மா, தற்போது டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்-தர கிரிக்கெட் வீரர் ராஜ்குமார் ஷர்மா.…

369 இலக்கு என கண்களை துடைத்து உற்று பார்த்தேன்: இந்திய அணியை கலாய்த்த அக்தர்

இந்திய அணியின் மட்டையாட்டம்கை, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் கிண்டல் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடனான முதல் சோதனை போட்டியில் 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இரண்டாவது பந்துவீச்சு…

இந்திய போட்டிக்கான அட்டவணையில் மாற்றமில்லை: ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு திட்டவட்டம்

சிட்னியில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அதிகரித்து வருவதால், எல்லைகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டிக்கான அட்டவணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் சோதனை முடிந்துள்ள…

பிசிசிஐ உடனடியாக ராகுல் டிராவிட்டை ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும்: திலிப் வெங்சர்க்கார்

விராட் கோலி இல்லாத நிலையில் பேட்ஸ்மேன்களுக்கு உதவ ராகுல் டிராவிட்டை பிசிசிஐ உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்பி வைக்க வேண்டும் என வெங்சர்க்கார் வலியுறுத்தியுள்ளார். அடிலெய்டு தேர்வில் இந்தியா 36 ஓட்டத்தில் சுருண்டது, ஹசில்வுட் 5…

ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சோதனை போட்டியில் விளையாடுகிறது

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்று ஒரெயொரு சோதனை போட்டியில் விளையாட இருக்கிறது. ஆப்கானிஸ்தான் 2017-ம் ஆண்டு சோதனை போட்டி அந்தஸ்து பெற்றது. முதல் போட்டியாக இந்தியாவை எதிர்த்து…

பிக் பாஷ் லீக்: 16 பந்தில் அரைசதம் விளாசிய டேனியல் கிறிஸ்டியன்- சிட்னி சிக்சர்ஸ் வெற்றி

அடிலெய்டு வேலை நிறுத்தத்ம்கர்ஸ் அணிக்கெதிராக சிட்னி சிக்சர்ஸ் அணியின் டேனியல் கிறிஸ்டியன் 16 பந்தில் அரைசதம் விளாச, சிட்னி சிக்சர்ஸ் 38 ஓட்டத்தில் வெற்றி பெற்றது. பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில்…

மற்ற அணிகளாக இருந்திருந்தால் 72 அல்லது 80-90 ஓட்டங்கள் எடுத்திருக்கும்- கவாஸ்கர்

அடிலெய்டு தேர்வில் இந்தியா 36 ஓட்டங்களில் சுருண்ட நிலையில், பேட்ஸ்மேன்களை குறை கூறுவது ஏற்கத்தக்கதல்ல என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை அடிலெய்டில் நடைபெற்றது. முதல் இரண்டு…

சிட்னியில் கொரோனா அதிகரிப்பு: மெல்போர்ன் பறந்தனர் வார்னர், சீன் அப்போட்

சிட்னியில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அதிகரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை காரணமாக டேவிட் வார்னர், சீன் அப்போட் மெல்போர்ன் சென்றுள்ளனர். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஒருநாள் கிரிக்கெட்…

உலக கோப்பை குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 3 தங்கம் உள்பட 9 பதக்கங்கள்

ஜெர்மனியில் நடைபெற்ற உலக கோப்பை குத்துச்சண்டையில் இந்தியா மூன்று தங்கம் உள்பட 9 பதக்கங்களை வென்றது. உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் கடந்த 16-ந்தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்றது. இந்த போட்டியில்…

சையத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான தமிழ்நாடு அணியில் இருந்து முரளி விஜய் விலகல்

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியில் இருந்து தமிழ்நாடு அணியின் முரளி விஜய் விலகியுள்ளார். சையத் முஷ்டாக் அலி டிராபிக்கான 26 பேர் கொண்ட தமிழ்நாடு கிரிக்கெட்…

பாக்சிங் டே தேர்வில் ஷுப்மான் கில், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் விளையாட வாய்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் பாக்சிங் டே தேர்வில் ஷுப்மான் கில், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் களம் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் சோதனை அடிலெய்டில் நடைபெற்றது.…

பும்ரா பந்தில் அடிவாங்கிய ஜோ பேர்ன்ஸ் மெல்போர்ன் தேர்வில் விளையாட தகுதி

அடிலெய்டு தேர்வில் பும்ரா வீசிய பவுன்சர் பந்து தாக்கி ஜோ பேர்ன்ஸ் காயம் அடைந்தார், இருந்தாலும் மெல்போர்ன் தேர்வில் விளையாட தகுதி பெற்றார். ஜோ பேர்ன்ஸ் அடிலெய்டு தேர்வில் பும்ரா வீசிய பவுன்சர் பந்து…

2-வது டி20: பாகிஸ்தானை 9 மட்டையிலக்குடில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

ஹாமில்டனில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 164 இலக்கை ஒரு மட்டையிலக்குடை மட்டுமே இழந்து எட்டிப்பிடித்து நியூசிலாந்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட்…

இஷாந்த் சர்மாவை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும்: சுனில் கவாஸ்கர்

முகமது ஷமி காயம் அடைந்த நிலையில், இஷாந்த் சர்மாவை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் சோதனை அடிலெய்டில் நடைபெற்றது. இரண்டரை நாட்களிலேயே…

டிசம்பர் 19-ந்தேதியும், இந்திய சோதனை அணியும்

சோதனை போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச ரன்னும், குறைந்தபட்ச ரன்னும் டிசம்பர் 19-ந்தேதி தான் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த பகல்-இரவு சோதனை போட்டியில் இந்திய அணி 36 ஓட்டத்தில் சுருண்டு படு தோல்வியை…

643 கோல்கள் அடித்து பீலே சாதனையை சமன் செய்த மெஸ்சி

ஒரே அணிக்காக விளையாடி 643 கோல்கள் அடித்து பிரேசில் கால்பந்து சகாப்தம் பீலேயின் சாதனையை மெஸ்சி சமன் செய்தார். பார்சிலோனா: உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த…

ஒரு மணி நேரத்தில் எல்லாமே முடிந்து விட்டது – இந்திய கேப்டன் கோலி வேதனை

நேற்றைய தினம் 1 மணி நேரத்தில் எங்களால் வெற்றியே பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். அடிலெய்டு: முதலாவது சோதனை தோல்விக்கு பிறகு இந்திய…

உலக கோப்பை குத்துச்சண்டை : இந்திய வீரர் அமித் பன்ஹால் தங்கம் வென்றார்

உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் தங்கம் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். புதுடெல்லி: உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 52 கிலோ பிரிவில்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சோதனை தொடர் – காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சோதனை தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளார். அடிலெய்டு: ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் சோதனை ஆட்டம் அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.…

முதலாவது சோதனை போட்டி – 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

இந்திய அணிக்கு எதிரான முதல் சோதனை போட்டியில் 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அடிலெய்டு: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் சோதனை அடிலெய்டில் நடைபெற்றது. முதல் பந்துவீச்சு சுற்றில்…