Press "Enter" to skip to content

Posts published in “இந்தியா”

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மாநிலப் பேரிடராக அறிவித்தது கேரளா

சீனா சென்று திரும்பிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூவருக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா வைரஸை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது கேரள அரசு. முதல்வர் பினராயி விஜயன் அறிவுரையின்…

அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கு: நான்கு பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் நான்கு பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்பது பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை…

பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களியுங்கள்

2019ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய வீராங்கனை விருது வழங்கும் விழாவை இந்தியாவில் முதல்முறையாக நடத்துகிறது பிபிசி. பொது மக்கள் வாக்களிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீராங்கனைகள் பெயர்களையும் பிபிசி அறிவித்துள்ளது. உங்களுக்கு பிடித்த இந்திய வீராங்கனைக்கு வாக்களித்து…

ஷாஹின்பாக் பெண்கள் போராட்டமும் கூடங்குளம், மெரினா போராட்டமும் – ஓர் அலசல்

மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பெண்கள் நடத்தும் தொடர் தர்ணா போராட்டம் 50 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்த…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) : ஹாங்காங் மருத்துவ ஊழியர்கள் போராட்டம் – நடப்பது என்ன?

சீன பெருநிலப்பரப்பின் எல்லை வழியே ஹாங்காங் வருபவர்களுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான மருத்துவ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் எல்லை தாண்டி வரும் ரயில் மற்றும் படகு சேவைகளுக்கு…

பிரசாந்த் கிஷோர் – மு.க.ஸ்டாலின்: ஐ.டி நிறுவனத்தை நம்பி களம் இறங்கும் திமுக, என்ன காரணம்?

பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் தமிழகத்தில் வரவிருக்கிற 2021 சட்டமன்ற தேர்தலில் பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் இந்தியன் பேக் நிறுவனம் திமுகவிற்கு தேர்தல் பணியாற்றவுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர்…

இந்தியாவின் பொக்கிஷமான எல்.ஐ.சி-யின் பங்குகளை மத்திய அரசு விற்பது ஏன்?

பிபிசி ஹிந்தி சேவை புது டெல்லி 60 ஆண்டுகள் பழமையான அரசாங்க காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் பயணம் மிகவும் அற்புதமானது. இந்தியாவின் காப்பீடு சந்தையில் 70 சதவீதம் எல் ஐ சியின் பிடியில் உள்ளது.…

ஷாஹின்பாக் பெண்கள் போராட்டம்: நடுங்கும் குளிரில் 50 நாளாகத் தொடரும் போராட்டம்

சின்கி சின்ஹா பிபிசி செய்தியாளர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பெண்கள் நடத்தும் தொடர் தர்ணா போராட்டம் இன்று 50வது நாளை எட்டியுள்ளது. நடுங்கும் குளிர் கால…

வரவு செலவுத் திட்டம் விரிவான பார்வை: “பணம் இல்லை, மாநிலங்களுக்கான நிதி குறைப்பு, 7.66 லட்சம் கோடி கடன்”

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். அவர் பட்ஜெட்டில் செய்த அறிவிப்புகள் குறித்து தீவிர விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால், பட்ஜெட் கணக்கு வழக்குகளில் உள்ள பிரச்சனைகள் இன்னும்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): கேரளாவை சேர்ந்த மேலும் ஒரு இளைஞர் பாதிப்பு

கேரளாவை சேர்ந்த மேலும் ஒரு இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அந்த இளைஞர் அண்மையில் சீனா சென்று வந்ததாக…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மூடப்படும் எல்லைகள், 300 பேர் பலி – இதுவரை நடந்தவை என்ன? – விரிவான தகவல்கள்

கொரோனா வைரஸால் இதுவரை சீனாவில் மட்டும் 304 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவத் தொடங்கிய ஹூபே மாகாணத்தில் மட்டும் 294 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் அங்கு புதிதாக 2,590 பேருக்கு…

இந்திய வரவு செலவுத் திட்டம் 2020: சிந்து வெளி நாகரிகத்தை சொந்தம் கொண்டாட நினைக்கிறதா பாஜக?

சிந்து சமவெளி நாகரிகத்தை ‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை குறிப்பிட்டது விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தை, இந்து…

அடித்தே கொல்லப்பட்ட ஒன்பது சுரங்க தொழிலாளர்கள் – நடந்தது என்ன? மற்றும் பிற செய்திகள்

அடித்தே கொல்லப்பட்ட ஒன்பது சுரங்க தொழிலாளர்கள் – நடந்தது என்ன? சட்டத்திற்கு புறம்பாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட ஒன்பது சுரங்க தொழிலாளர்கள் அடித்தே கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவமானது தென் ஆப்பிரிக்காவின் மேற்கு மாவட்டம்…

இசையில் கலக்கும் இளம்பெண்: தடைகளை மீறி ஹிப்ஹாப் செய்து சாதனை

”நான் ஒரு இசை கலைஞாராக வேண்டும் என விரும்பினேன். ஆனால் நான் தலையை மறைத்து முக்காடு அணிந்ததால் இதை என்னால் செய்ய முடியவில்லை” என்கிறார் மினா லா வயோலி. ”இசையிலோ வேறு ஏதாவது துறையிலோ…

டெல்லி ஷாஹின்பாக் போராட்டம் நடக்கும் பகுதியில் துப்பாக்கியால் சுட்டவர் கைது

டெல்லி ஷாஹினபாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பெண்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்தப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கியால்…

மத்திய வரவு செலவுத் திட்டம் 2020 Live updates : மத்திய வரவு செலவுத் திட்டம் இன்று தாக்கல் – நேரலை தகவல்கள்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். வருமான வரி சலுகை அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது. நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு இன்று…

இந்திய வரவு செலவுத் திட்டம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 112ன் படி, ஒவ்வொரு நிதி ஆண்டிலும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். 2017ல் இருந்து பட்ஜெட் பிப்ரவரி முதல் தேதி அன்று தாக்கல் செய்யப்படுகிறது. இன்று…

அம்பேத்கரின் இதழியல் பயணத்தின் 100 ஆண்டுகள் நிறைவு – பத்திரிகை துறையில் அவரது பங்கு என்ன?

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்.) “இந்திய தேசத்தின் இயற்கையான அம்சங்களையும், மனித சமூகத்தையும் ஒரு பார்வையாளர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால்,…

இந்திய பொருளாதார ஆய்வறிக்கை 2019-2020: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பிப்ரவரி ஒன்றாம் தேதி இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று 2019-2020ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.…

நிர்பயா பாலியல் வல்லுறவு – கொலை வழக்கு: குற்றவாளி பவன் குப்தாவின் மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி

பிப்ரவரி ஒன்றாம் தேதி தங்களை தூக்கிலிட தடை கோரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வினய் மற்றும் அக்ஷய்…

IND vs NZ டி20: இந்த முறையும் சூப்பர் சுற்றில் வென்றது இந்தியா; 4-0 என முன்னிலை

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் மூன்று டி20 போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், வெலிங்டனில் இன்று நான்காவது டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): இலங்கையின் 48 மணிநேரத்தில் கட்டப்படும் மருத்துவமனை

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இலங்கையர்களை பாதுகாக்கும் நோக்குடன் இலங்கை ராணுவத்தினால் 48 மணி நேரத்தில் மருத்துவமனை ஒன்றைக் கட்டி முடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சீனாவின் வுஹான் மாகாணத்தில் வாழும் இலங்கை மாணவர்களை…

நரேந்திர மோதி அரசு வரவு செலவுத் திட்டத்தில் சொன்னபடி வளர்ச்சியை எட்ட முடியாதது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவின் 2019-20-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சொல்லப்பட்ட விஷயங்கள், திட்டங்கள் என்ன, அவை எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டன, என்ன தாக்கத்தை ஏற்படுத்தின என்பது குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர் ஜோதி சிவஞானத்திடம்…

15 குழந்தைகள், பெண்களை பிணைக்கைதியாக பிடித்த நபர் காவல் துறை மீது துப்பாக்கிச் சூடு

உத்தரப்பிரதேசம் ஃபரூக்காபாத்தில் சுமார் 15 குழந்தைகள் மற்றும் சில பெண்களை ஒரு வீட்டில் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்துள்ள நபர் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியதோடு, கையெறி குண்டும் வீசியுள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி…

டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு

மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து Sebastian & Sons என்ற பெயரில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டிஎம் கிருஷ்ணா எழுதியுள்ள புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு அளித்த அனுமதியை கலாக்ஷேத்ரா திரும்பப் பெற்றுள்ளது. புத்தகத்தில்…

இந்தியாவில் நுழைந்தது கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சீனாவில் இருந்து வந்த கேரள மாணவர் பாதிப்பு

இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹானிலுள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வரும் கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…

டெல்லி ஜாமியா மாணவர் போராட்டத்தில் துப்பாக்கியால் சுட்டவர் கைது

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர் கை து செய்யப்பட்டுள்ளார். கருப்பு மேலாடை அணிந்த அந்த நபர் “இதோ எடுத்துக்கொள்ளுங்கள்…

கோவை தொழில் துறை வரவு செலவுத் திட்டம் மூலம் ஜி.எஸ்.டி வரியின் பாதிப்பிலிருந்து மீளுமா?

மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தமிழகத்தின் தொழில் நகரம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. பெரும் உற்பத்தி…

நரேந்திர மோதிக்கு எதிராக குழந்தைகள் நாடகம்: பள்ளி மீது ‘தேச துரோக’ வழக்கு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக குழந்தைகளை பேச வைத்து தேச துரோகம் செய்ய வைத்ததாக, கர்நாடக மாநிலம் பீடரில் உள்ள பள்ளி ஒன்றின் நிர்வாகம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு…

ரஜினிகாந்த் பங்கேற்கும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி: பியர் கிரில்சுடன் இணையும் இரண்டாவது இந்தியர்

டிஸ்கவரி சேனலின் பிரபல நிகழ்ச்சியான மேன் Vs வைல்ட் (Man vs Wild) நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் இந்த…

ஹெச்.ராஜா நாராயணசாமிக்கு பதிலடி – ‘காங்கிரஸ்காரர்கள் இத்தாலி பெண்ணின் அடிமை’

தமிழக அரசை நரேந்திர மோதியின் அடிமை ஆட்சி என்று விமர்சித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை இத்தாலிப் பெண்ணின் அடிமை என்று கடுமையாக பதில் விமர்சனம் செய்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.…

தமிழக அரசியல்: மு.க. ஸ்டாலின் மீது தமிழக அரசின் சார்பில் அவதூறு வழக்கு

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மீது தமிழக அரசின் சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): இலங்கை வரும் சீனர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான ஒருவர் முதற்தடவையாக நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து இலங்கையர்களை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று இடம்பெற்ற…

தமிழக அரசியல்: ‘முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அரசு செயலர் மாற்றம்’ – மு.க. ஸ்டாலின்

டெண்டர் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததால், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் மாற்றப்பட்டதாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக லஞ்ச ஊழல் தடுப்புத் துறை விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் கோரியிருக்கிறார்.…