Press "Enter" to skip to content

திருத்தணி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்தது. வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை அந்தோணி உயிரிழந்தது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »