Press "Enter" to skip to content

எஸ்எஸ்ஐ வில்சனை கொன்றபோது அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் அணிந்திருந்த உடைகள் பறிமுதல்

நாகர்கோவில்: எஸ்எஸ்ஐ வில்சனை கொன்றபோது அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் அணிந்திருந்த உடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு வடகரை பகுதியில் இருந்து 2 பேரின் உடைகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »