சென்னை: தஞ்சாவூர் பெரிய கோயிலில் 5-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுவதை ஒட்டி 500 சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்கவுள்ளது. 23 ஆண்டுகளுக்கு பின்னா் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதால், மாநிலத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் 500 சிறப்பு பேருந்துளை அரசு இயக்குகிறது.
Source: Dinakaran