Press "Enter" to skip to content

Posts published by “murugan”

உதம்பூரில் நீதிமன்ற வளாகம் அருகே குண்டு வெடிப்பு- ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இன்று மதியம் 1 மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து…

பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை- கருத்துக் கணிப்புகளை தடை செய்ய சுக்பீர் சிங் பாதல் வலியுறுத்தல்

பஞ்சாப் தேர்தல் பொருத்தவரையில், பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல் உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட்…

குமரி மீனவர்கள் 33 பேர் சீசெல்சில் கைது

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி குமரி மீனவர்கள் 33 பேரை சீசெல்சு நாட்டு கடற்படையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.…

‘மகளிர் ஆற்றல்’ விருது பெற்ற நீலகிரி கலைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8-ந்தேதி நேற்று) டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். பல்வேறு துறைகளில் மிக சிறப்பாக செயல்படும் பெண்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு…

‘சலார்’ படத்தில் பிரபாஸுடன் இணைந்த பிரபல நடிகர்

பிரபாஸுடன் இணைந்து சலார் படத்தில் பிரபல நடிகர் நடித்து வருவதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பிரபாஸ் உறுதி செய்துள்ளார். கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர்…

தமிழ்நாட்டில் இனிமேல் எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. தான் வெற்றி பெறும்- மு.க.ஸ்டாலின் பேச்சு

எதிர்காலத்தில் இனிவரக் கூடிய எந்த தேர்தலாக இருந்தாலும், தி.மு.க. தான் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் வர வேண்டிய அவசியம் இல்லை என மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை: அமைச்சர் தங்கம்…

கீவ்வில் இருந்து மக்கள் வெளியேற அறிவுறுத்தல்- வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை

உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா விமான தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் இன்று 14-வது நாளாக நீடித்து…

ரஷியா- உக்ரைன் போரால் தவித்த தமிழக மாணவர்கள் 1,457 பேர் மீட்பு

உக்ரைனில் இருந்து இதுவரை 1,457 தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அரசிடம் உதவி கேட்டு அதன் அடிப்படையில் மீட்கப்பட்டவர்கள். சென்னை: உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால்…

சிம்பு வழக்கில் தாமதம்.. தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம்

நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம் விதித்து உயர்நீதிநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை…

ரஷியாவுக்கு எதிராக சண்டை: உக்ரைன் ராணுவத்தில் சேர 500 இந்தியர்கள் விண்ணப்பம்

உக்ரைன் ராணுவத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, சுவீடன், மெக்சிகோ, லிதுவேனியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இணைந்துள்ளனர். புதுடெல்லி: ரஷியாவுக்கு எதிராக சண்டையிட Related Tags : [embedded content] Source: Maalaimalar

செப்டம்பர் 9-ந்தேதி வரை ரஷியாவில் வெளிநாட்டு பணத்துக்கு தடை

வெளிநாடு செல்லும் மக்கள் குறிப்பிட்ட அளவே பணத்தை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர் என்று ரஷிய அரசு தெரிவித்துள்ளது. மாஸ்கோ: ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. மேலும் பல்வேறு…

ரஷியாவால் ஒருபோதும் உக்ரைனை வீழ்த்த முடியாது- ஜோ பைடன்

ரஷிய அதிபர் புதினால் உக்ரைனில் ஒரு நகரத்தை கைப்பற்ற முடியும் எனவும் ஆனால் அவரால் அந்த நாட்டை வீழ்த்த முடியாது எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: நேட்டோ அமைப்பில் உக்ரைன்…

விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே ரூ.4 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ தொடர் வண்டி

விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ தொடர் வண்டி பாதை பணியை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை: சென்னையில் விமான நிலையம்-விம்கோநகர், பரங்கிமலை-சென்ட்ரல் தொடர் வண்டி நிலையம் இடையே இயக்கப்படும்…

உக்ரைனின் 5 நகரங்களில் இன்று போர் நிறுத்தம்- ரஷியா அறிவிப்பு

கடந்த 3 நாட்களாக மரியுபோல், சுமி, கிவ் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் சில மணிநேரங்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து இன்று 5 நகரங்களில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. மக்கள் விரும்பத்தக்கதுகோ: உக்ரைன் மீது…

மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா

சூரரைப்போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெளிவரவிருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ்…

போரை நிறுத்துங்கள் புதின்- வைரமுத்து டுவிட்

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடர்பாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை:  உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். …

1000 கீழ் மகன் (ரவுடி)கள் பட்டியல் தயார்: எல்லை மீறினால் எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்)- சென்னை காவல் துறை அதிரடி நடவடிக்கை

கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கீழ் மகன் (ரவுடி)களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: சென்னையில் கீழ் மகன் (ரவுடி)களை ஒழிக்க காலம் காலமாக…

பல்கலைக்கழக ஊழியர்கள் நியமனத்தை தனியாரிடம் குத்தகைக்கு விடுவதா?- ராமதாஸ்

20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க பல்கலைக்கழக நிர்வாகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தினக்கூலி அடிப்படையில்…

ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி: கிடுகிடு உயரும் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.40 அதிகரிப்பு

சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் குடும்பத்தலைவிகள் கவலை அடைந்துள்ளனர். சென்னை: உலக அளவில் சமையலுக்கு பயன்படுத் தக்கூடிய சூரியகாந்தி எண்ணெயை உக்ரைன் நாடு அதிகளவில் உற்பத்தி செய்து வழங்குகிறது.…

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்வி தடைபடாமல் தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்- சசிகலா

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்வி தடைபடாமல், நம் இந்திய நாட்டிலேயே தொடருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில்…

மதுவிலக்குக் கொள்கையில் இரட்டை வேடம் போடும் தி.மு.க. அரசிற்கு கண்டனம்- ஓ.பன்னீர்செல்வம்

மதுவிலிருந்து வருகின்ற வருமானத்தை அதிகரிப்பதிலும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுக்கூடங்கள் அமைப்பதிலும் தி.மு.க. அரசு தீவிரமாக செயல்பட்டு வருவது மக்களை ஏமாற்றும் செயல் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று…

ஏப்ரல் 1-ந்தேதி முதல் திருப்பதியில் ஆர்ஜித சேவைகளில் பக்தர்கள் அனுமதி

திருப்பதியில் நேற்று 58,561 பக்தர்கள் பார்வை செய்தனர். 25,401 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.01 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2…

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு இன்று மருத்துவ பரிசோதனை

கடந்த ஒன்பது மாதங்களாக நீதிமன்ற காவலில் இருக்கும் சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா…

கொரோனா 4வது அலை இந்தியாவில் வராது- பிரபல நிபுணர் திட்டவட்டம்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பிறழ்வுகள் வந்து கொண்டே இருக்கும். மேலும் சில பிறழ்வுகள் ஆன்டிஜெனிக் சறுக்கலை ஏற்படுத்தும் என்று பிரபல நச்சுயிரியல் நிபுணர் மருத்துவர் டி.ஜேக்கப் கூறினார். புதுடெல்லி: இந்தியா தற்போது ஒமைக்ரான்…

தமிழக அரசுக்கு தொலைநோக்கு திட்டம் இல்லை- அண்ணாமலை

டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அரசை நடத்திவிடலாம் என நம்பிக்கொண்டு இருக்கின்றனர். இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியா? என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். தூத்துக்குடி: பா.ஜனதா மாநில…

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு- வருகிற 14ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தேர்வை பொறுத்தவரையில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 என்ற அடிப்படையில் நடைபெற உள்ளது. சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) சமீபத்தில் 2022-ம் ஆண்டுக்கான அட்டவணையை வெளியிட்டது. அதில் ஆசிரியர் தகுதி தேர்வு…

ஜான் பென்னிகுக் 111-வது நினைவு தினம்

ஜான் பென்னிக்குக் தன் குடும்ப சொத்துகள் அனைத்தையும் விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு வந்து பெரியாறு அணையை கட்டி முடித்தார். ஜான் பென்னிக்குக் 1841ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி இங்கிலாந்து நாட்டில்…

உக்ரைனுடனான போர் எதிரொலி – ரஷியாவில் விற்பனையை நிறுத்தியது பெப்சி, கோக் நிறுவனங்கள்

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன. வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷியா 14வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த…

ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 61 மருத்துவமனைகள் அழிந்தன – உக்ரைன் மந்திரி

ரஷிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இன்றுடன் 14 நாட்கள் ஆகிறது. இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள்,…

உக்ரைனுக்கு உலக வங்கி 723 மில்லியன் டாலர் கடனுதவி

ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனின் முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இன்றுடன் 14 நாட்கள் ஆகிறது.…

பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு 14-ம் தேதி கூடுகிறது

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நேற்று சந்தித்து உறுப்பினர்களுக்கான இருக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். புதுடெல்லி: பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடரின் முதல் அமர்வு…

ரஷியாவில் 850 உணவகங்களை தற்காலிகமாக மூடிய மெக்டொனால்டு

உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ஆப்பிள், லிவிஸ், நெட்பிளிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. சிகாகோ: உக்ரைன் மீது ரஷியா 14வது நாளாக போர் தொடுத்து…

லடாக் மோதல் விவகாரம் – இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் வரும் 11ம் தேதி பேச்சுவார்த்தை

இந்தியா, சீனா தரப்பில் தளபதிகள் மட்டத்தில் இதுவரை 14 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது. புதுடெல்லி: கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து…

உக்ரைனில் இருந்து இதுவரை 18 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் – மத்திய அரசு

மீட்புப் பணிகளில் ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற தனியார் பயணிகள் விமானங்களும், விமானப்படை விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன. புதுடெல்லி: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்துள்ளது. இதனால்…

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – 5 வீரர்கள் பரிதாப பலி

பலுசிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு அம்மாகாண முதல் மந்திரி மீர் அப்துல் குத்தூஸ் பிசெஞ்ஜோ கண்டனம் தெரிவித்துள்ளார். கராச்சி: பாகிஸ்தானின் தென்மேற்கில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சிபி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில்…

இனி குடும்பத் தலைவிகள் பெயரில் வீடு- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

கட்டணமில்லா பேருந்து பயணத்தின்போது பெண்களின் முகத்தில் தோன்றும் மலர்ச்சிதான் , என் வாழ்நாளின் மகிழ்ச்சி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திமுக மகளிர் அணியின் இணையத்தளத்தை தமிழக…

ஹாலிவுட் படத்தில் அலியா பட்

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஆலியா…

சேலம் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை

சேலம் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை: சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவரும், நாமக்கல்லை சேர்ந்த இளம்பெண்ணும்…

நான் யாருக்கும் பயப்படமாட்டேன்- உக்ரைன் அதிபர்

நான் தலைநகர் கிவ் பாங்கோவா தெருவில்தான் தங்கி இருக்கிறேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடிக்கடி காணொளிக்களை வெளியிட்டு பேசி வருகிறார். அவர்…

தேர்தல் போரில் காங்கிரஸ் கடுமையாக போராடியது- காத்திருந்து முடிவுகளைப் பார்ப்போம்: பிரியங்கா காந்தி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உ.பி தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் பெண் வேட்பாளர்களை கொண்டாடும்விதமாக லக்னோவில் இன்று பேரணி நடைபெற்றது. உத்தர பிரதேசம் மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி…

நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் – கவர்ச்சி நடிகை குமுறல்

நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பூனம் பாண்டே பங்கேற்று கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பேசினார். இந்தி பட உலகின் பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவரும்,…

கோவாவில் தொங்கு சட்டசபை: கருத்துக் கணிப்பால் கணக்குப்போடும் பா.ஜனதா- காங்கிரஸ்

கோவாவில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் கூறப்பட்ட நிலையில் அம்மாநில முதல்வர் இன்று மோடியை சந்தித்து பேசினார். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் நேற்றுடன்…

மதுபார்களை மூடும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது- ராமதாஸ் வலியுறுத்தல்

மதுக் கடைகளை படிப்படியாக மூடி தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். சென்னை: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின்மதுபானக்கடைளை 6 மாதங்களுக்குள் மூட…

கொரோனா ஊரடங்கின்போது ரூ.351 கோடி மதிப்புள்ள பள்ளி சீருடைகள் விநியோகம்- ம.பி அரசு

சுய உதவி குழுக்கள் இந்த சீருடைகளை தயாரித்தது. கொரோனா நெறிமுறைக்கு இணங்க பள்ளி நிர்வாகக் குழு மூலம் சீருடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ பஞ்சிலால்…

பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு அதிக மகசூல் பெற்ற 3 விவசாயிகளுக்கு விருது- மு.க.ஸ்டாலின் வழங்கினார்

நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த செ.மூர்த்திக்கு விருதுடன் பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை: பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்துப் பயிரிடும்…

சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய்

நடிகர் சிவகார்த்திகேயனை அரபிக் குத்து பாடலுக்காக விஜய் பாராட்டியதாக சமீபத்திய நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு, கிங்ஸ்லி…

சசிகலாவால் எழுந்துள்ள திடீர் சர்ச்சை: ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி ஆலோசனை

சசிகலாவை கட்சிக்குள் சேர்ப்பது குறித்த சர்ச்சை பேச்சுக்கு பின்னர் தலைமை கழகத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து கொண்டது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை: அ.தி.மு.க.வில் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை மீண்டும் சேர்க்க…

காவல் துறை, தீயணைப்பு துறையில் பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் தேர்வாகியுள்ளவர்களில் 12 பெண் சிறைக்காவலர்களும் அடங்குவர். சென்னை: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 9,831 இரண்டாம்…

ஜெயலலிதா மரண விசாரணை: ஓபிஎஸ்-க்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்ப முடிவு?

ஜெயலலிதா மரண விசாரணை குறித்து ஆணையம் விரைவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை…