Press "Enter" to skip to content

மின்முரசு

பருத்திக்கு பழைய ஜிஎஸ்.டி நிலுவை வரி ரத்து..! 50-வது ஜி.எஸ்.டி. கூட்டத்தில் அறிவிப்பு.

வடமாநிலங்களில் அடைமழை (கனமழை) பாதிப்புகளில் சிக்கி மூன்றே நாட்களில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றத்தால்…

கருணாநிதி நூற்றாண்டு விழா: 100 இடங்களில் பட்டா சிறப்பு முகாம்கள் ..!

செந்தில் பாலாஜி வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில்,  என்.ஆர்.இளங்கோ வாதம் நிறைவு; நாளை அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைக்க உள்ளார். செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா…

தக்காளியின் தாக்கமே இன்னும் ஓயவில்லை ,… அதற்குள் அதிர்ச்சி கொடுக்கும் சின்ன வெங்காயத்தின் விலை..!

சூளகிரியில் தட்பவெப்ப நிலை காரணமாக விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட தக்காளி செடிகள் நாசம்: தக்காளி வரத்து, உற்பத்தி குறைவு காரணமாக விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில்…

காவலர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லையில், அரசு பேருந்தில் 10ரூபாய்க்கு பதில் 15 ரூபாய் அனுமதிச்சீட்டு வழங்கிய நடத்துனரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், நடக்கும் சம்பவங்களை எல்லாம், அதே பேருந்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த நீதிபதியிடம், 16ரூ அனுமதிச்சீட்டு…

“மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மகிழ்ச்சி” – விஜய் சேதுபதிக்கு சிவகார்த்திகேயன் நன்றி

‘மாவீரன்’ படத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ள நிலையில், அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார். சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய…

விஜய் சேதுபதியின் 50-வது படத்தின் முதல் தோற்றம் புதன்கிழமை வெளியீடு

விஜய் சேதுபதி நடிக்கும் 50-வது படத்தின் முதல் தோற்றம் புதன்கிழமை (ஜூலை 12) வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும்…

முதலில் ‘துருவ நட்சத்திரம்’, அடுத்து ‘வேட்டையாடு விளையாடு 2’ – கௌதம் வாசுதேவ் மேனன் அப்டேட்

சென்னை: “துருவ நட்சத்திரம் படம் வெளியான பிறகு கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்களைப் பொறுத்து ‘வேட்டையாடு விளையாடு 2’ பணிகள் தொடங்கும்” என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன்…

”கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில்  மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்” –  விவரங்கள் உள்ளே..! .

செந்தில் பாலாஜி வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில்,  என்.ஆர்.இளங்கோ வாதம் நிறைவு; நாளை அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைக்க உள்ளார். செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா…

“முருகன் மெஸ் சாப்பாடு அருமை” தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளிய ராஜமௌலி!!

தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திரைப்பட இயக்குநர் ராஜமௌலி, சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தியாவின் பிரமாண்ட திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ராஜ மௌலி, தனது பரபரப்பான வேலை…

காதலுக்காக கணவரை துறந்து இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்

பட மூலாதாரம், SHAHNAWAZAHMAD/BBC கட்டுரை தகவல் ‘கையில் சிவப்பு வளையல், நெற்றியில் குங்கும பொட்டு வைத்து, கழுத்தில் ராதே ராதே என்ற சொற்கள் அடங்கிய துப்பட்டா மற்றும் மந்திர சொற்கள் அடங்கிய பாசியை அணிந்திருக்கிறார்…

“தமிழகத்தின் கட்டிடக் கலை மெய்சிலிர்க்க வைக்கிறது” – ராஜமவுலி அனுபவ பகிர்வு

“நேர்த்தியான கட்டிடக் கலை, அற்புதமான பொறியியல் வடிவமைப்புடன் பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் மற்றும் பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மிக சிந்தனை உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது” என இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை

சென்னை: நடிகர் விஜய் பனையூர் அலுவலகத்தில் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்…

“மகிழ்ச்சியான காதல்மயமான நகைச்சுவை படங்கள் எடுப்பது எனக்கு போரடிக்கும்” – மிஷ்கின்

Last Updated : 11 Jul, 2023 03:15 PM Published : 11 Jul 2023 03:15 PM Last Updated : 11 Jul 2023 03:15 PM சென்னை: “என்னிடம்…

பாட்டிலுக்கு 10ரூ கூடுதல் என தட்டிக்கேட்ட மதுபிரியர்…கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்!!

நெல்லையில், அரசு பேருந்தில் 10ரூபாய்க்கு பதில் 15 ரூபாய் அனுமதிச்சீட்டு வழங்கிய நடத்துனரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், நடக்கும் சம்பவங்களை எல்லாம், அதே பேருந்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த நீதிபதியிடம், 16ரூ அனுமதிச்சீட்டு…

இனி திரையரங்குகளில் ஐபிஎல், கால்பந்து , அழகிப்போட்டிகள் ஒளிபரப்ப திட்டம் – திரையரங்க உரிமையாளர் சங்கம்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க  கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அப்பொழுது திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஐந்து வேண்டுகோளையும் அரசிற்கு சில கோரிக்கைகளையும் வைத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.…

8 வாரங்களுக்குப் பிறகுதான் புதிய படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டும்: திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானம்

சென்னை: திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகுதான் புதிய திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை…

மணிப்பூர் மதக்கலவர வன்முறைகளைத் தடுக்க வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற ‘எங்கள் மண் எங்கள் உரிமை’ பொது கூட்டத்தில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி அடைவதற்காக அக்கட்சியின்…

பறக்கும் தொடர் வண்டிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த குழு நியமனம்!!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற ‘எங்கள் மண் எங்கள் உரிமை’ பொது கூட்டத்தில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி அடைவதற்காக அக்கட்சியின்…

“சமூக நீதிக்காக, கருணாநிதியின் தொண்டுகள் பாடத்திட்டத்தில் கொண்டுவரப்படும்”-அமைச்சர் பொன்முடி!

கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்காத தமிழக அரசை கண்டித்து வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,…

நுகர்வோர் நீதிபதியிடமே 10ரூ-க்கு பதில் 16 – ரூ அனுமதிச்சீட்டு வழங்கிய அரசு பேருந்து நடத்துனர்!!

நெல்லையில், அரசு பேருந்தில் 10ரூபாய்க்கு பதில் 15 ரூபாய் அனுமதிச்சீட்டு வழங்கிய நடத்துனரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், நடக்கும் சம்பவங்களை எல்லாம், அதே பேருந்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த நீதிபதியிடம், 16ரூ அனுமதிச்சீட்டு…

செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? டெல்லியில் ஆளுநர் ஆர்.என் ரவி ஆலோசனை!

கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்காத தமிழக அரசை கண்டித்து வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,…

ஓசி டீ-க்கே பரிதாப நிலை… அப்போ ரூ 12 லட்சம் லஞ்சம்-னா?

நாமக்கல் அருகே, காவலர்களிடம் சிக்கிய அகோரி ஒருவரை விசாரித்தபொழுது, அவர் 10 கொலை வழக்குககளில் தொடர்புடைய பிரபல கீழ் மகன் (ரவுடி) என்பது தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள பள்ளிபாளையம் பிரிவு சாலையில்…

இலங்கை மனிதப் புதைகுழிகளில் இதுவரை கிடைத்தது என்ன?

3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ‘மனித புதைக்குழிகள்’ தொடர்பிலான விசாரணைகள் நிறுத்தப்பட்டதாக நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த ஜுன் மாதம் அறிக்கையொன்றின்…

நிலாவில் கோடி ஆண்டுகள் ஆனாலும் அழியாத அடுத்த மனிதக் கால்தடம் எப்படியிருக்கும்?

பட மூலாதாரம், Getty Images 11 ஜூலை 2023, 06:03 GMT புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர் நிலவில் 1969 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளின் வாக்கில் கால் பதித்த 12 விண்வெளி வீரர்களின்…

சிஎஸ்கே-வில் வாய்ப்பு கேட்ட யோகி பாபு: பதில் கொடுத்த தோனி

சென்னை: நடிகர் யோகி பாபு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனக்கு வாய்ப்பு வழங்குமாறு அணியின் கேப்டன் தோனி வசம் வேடிக்கையாக கேட்டுள்ளார். அதற்கு தோனியும் பதில் கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்…

“நான் முதல்வரானால், மீனவர்களிடம் கையெறி குண்டு கொடுத்தனுப்புவேன்” சீமான் ஆவேசப் பேச்சு!

ஆளுநரின் அரசியல் சண்டித்தனம் – தி.மு.க.  ஆட்சிக்கு எதிரானது என்பதைவிட, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஓர் அரசியல் வன்மம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் மற்றும் திமுக ஆட்சியாளர்கள்…

பருத்தி கொள்முதல்; ரூ.8000 வழங்க விவசாயிகள் கோரிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்நமண்டியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் முதல் கட்ட அகழாய்வில், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் ஈமப் பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  வந்தவாசியிலிருந்து சுமார் 18…

‘மாவீரன் என் வழக்கமான படமாக இருக்காது’ – சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’, வரும் 14-ம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கில் ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தை ‘மண்டேலா’ மடோன் அஸ்வின் இயக்கி இருக்கிறார். சரிதா, அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகிபாபு என படத்தில் ஏகப்பட்ட…

“ஆளுநரின் அரசியல் சண்டித்தனம்… தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஓர் அரசியல் வன்மம்” கி.வீரமணி காட்டம்!

ஆளுநரின் அரசியல் சண்டித்தனம் – தி.மு.க. ஆட்சிக்கு எதிரானது என்பதைவிட, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஓர் அரசியல் வன்மம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் மற்றும் திமுக ஆட்சியாளர்கள்…

இமாச்சல பிரதேசத்துக்கு வரவேண்டாம்: நடிகை கங்கனா வேண்டுகோள்

சிம்லா: வட மாநிலங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. கங்கை உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன.…

உதயநிதி, தமன்னா படத்துக்கு 3 விருதுகள்

உதயநிதி, தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய படம், ‘கண்ணே கலைமானே’. 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்தது. மனதைத் தொடும் வகையில் மனிதம் பேசியதற்காகப் பாராட்டுகளைப் பெற்றது.…

“பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை” புதுச்சேரி ஆளுநர் குற்றச்சாட்டு!

முதலமைச்சரின் நிர்வாக திறமையின்மையால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த 4 நாட்களில் நடைபெற்ற குற்ற சம்பவங்களை…

வடமாநிலங்களில் அடைமழை (கனமழை); 34 பேர் உயிரிழப்பு!

வடமாநிலங்களில் அடைமழை (கனமழை) பாதிப்புகளில் சிக்கி மூன்றே நாட்களில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றத்தால்…

சட்டம் ஒழங்கு நிலை; முதலமைச்சர் இன்று ஆலோசனை!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார்(27). இவர் சென்னை அயனாவரம் வசந்தம் கார்டன் முதல் தெருவில் நண்பர்களுடன் தங்கி சென்னை ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படையில் காவலராக பணியாற்றி வந்தார்.  அருண்குமார் பல ஆண்டுகளாக பிரியா என்பவரை…

''முதலமைச்சரின் நல திட்டங்களை பார்த்து மத்திய அரசு பயந்து நடுங்குகிறது'' அமைச்சர் மெய்யநாதன் பேச்சு!

தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறும் திமுக அரசை, தகுதி பார்த்தா தேர்ந்தெடுத்தோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.  ராமநாதபுரம்…

எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல்; 16-ம் தேதி வெளியீடு!

உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-   அனைத்துக் கல்லூரிகள்…

சந்திரயான்-3: நிலவில் என்னென்ன ஆய்வுகளை மேற்கொள்ளும்? அதன் முக்கிய 10 கட்டங்கள் என்ன?

பட மூலாதாரம், ANI கட்டுரை தகவல் எழுதியவர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் பதவி, முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு 10 ஜூலை 2023, 14:02 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் சந்திரயான் 3…

பப்ஜி காதல்: காதலனை நம்பி பாகிஸ்தான் பெண் சவால்களை கடந்து இந்தியா வந்தது எப்படி?

3 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலிர் கான்ட் காவல் நிலைய போலீசாரால் தேடப்பட்டு வரும் சீமா மற்றும் அவரின் நான்கு குழந்தைகள், தற்போது உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில்…

மழைக்கால கூட்டத்தொடர்: வரும் 19-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு – பிரகலாத் ஜோஷி

டெல்லியில் வரலாறு காணாத அதிஅடைமழை (கனமழை) காரணமாக  முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.  வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றத்தால் அங்கே பல இடங்களில் அடைமழை (கனமழை) கொட்டி வருகிறது. இதனால் டெல்லி…

“300 நியாய விலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும் ” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறும் திமுக அரசை, தகுதி பார்த்தா தேர்ந்தெடுத்தோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.  ராமநாதபுரம்…

முதலமைச்சரின் நிர்வாக திறமையின்மை ; குற்ற சம்பவங்களை பட்டியலிட்ட இபிஎஸ்.

தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறும் திமுக அரசை, தகுதி பார்த்தா தேர்ந்தெடுத்தோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.  ராமநாதபுரம்…

பேனா நினைவுச் சின்னம் வழக்கு : தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்…!

தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறும் திமுக அரசை, தகுதி பார்த்தா தேர்ந்தெடுத்தோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.  ராமநாதபுரம்…

காதல் கல்யாண கலாட்டா – ஹரீஷ் கல்யாணின் ‘எல்ஜிஎம்’ பட விளம்பரம் எப்படி?

தோனி தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் பட விளம்பரம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிரிக்கெட்டைத் தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் தோனி. அப்படி அவர் திரைத் துறையிலும்…

ரத்தம், கோபம், வலி… – வசந்தபாலனின் ‘அநீதி’ பட விளம்பரம் எப்படி?

வசந்தபாலன் இயக்கியுள்ள ‘அநீதி’ படத்தின் பட விளம்பரம் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ‘சிறை’ படத்துக்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ள படம் ‘அநீதி’. இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா, அர்ஜுன் சிதம்பரம்,…