Press "Enter" to skip to content

மின்முரசு

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு திட்டமிடப்பட்ட நாடகம்?: ‘அதிர்ச்சி வைத்தியம்’ கொடுக்க டுவிட்டர் பதிவு

மருமகனின் பாலிவுட் பட வாய்ப்புகளை பார்த்து ரஜினியே சந்தோ‌ஷத்தில் இருந்திருக்கிறார். இந்த நேரத்தில்தான் இந்த பிரிவு செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சென்னை: தமிழ் திரைஉலகில் இருந்து பாலிவுட்டிற்குச் செல்லும் நடிகர்களை அவ்வளவு சீக்கிரம்…

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.10 கோடியில் ஆளில்லா விமானக் கழகம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அனைத்து பல்கலைக் கழகங்களும் வெறுமனே பட்டம் வழங்கும் பல்கலைக் கழகங்களாக இல்லாமல் ஆராய்ச்சி நிறுவனங்களாக மாற வேண்டும். ஏராளமான கண்டுபிடிப்புகளை செய்து அவர்கள் அர்ப்பணிக்க வேண்டும். சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.10…

இலவசங்களை அறிவிப்பது தேர்தலின் நேர்மையை பாதிக்கும்- உச்சநீதிமன்றம் கருத்து

இலவசங்களை அறிவிப்பது அரசியல் கட்சிகள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற செயலாகும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. புது டெல்லி: மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து…

அஸ்வின் 1000 மட்டையிலக்கு வீழ்த்துவார்: வார்னே நம்பிக்கை

அஸ்வின், நாதன் லயன் ஆகியோர் ஆயிரம் மட்டையிலக்குடுகள் வீழ்த்த வாய்ப்புள்ளதாக முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். சோதனை போட்டியில் அதிக மட்டையிலக்கு கைப்பற்றிய வீரர்களில் முதல் 2 இடங்களில் சுழற்பந்து வீச்சாளர்களே உள்ளனர்.…

பிபின் ராவத் பஞ்சலோக சிலை: கடலூர் முதல் டெல்லிவரை கொண்டு செல்ல திட்டமிடும் முன்னாள் ராணுவத்தினர்

ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 25 ஜனவரி 2022, 07:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர் பட மூலாதாரம், Himalayan ”தெய்வங்கள், தெய்வ நிலையை அடைந்த சாமியார்கள் சிலையை பஞ்சலோகத்தில் உருவாக்கியுள்ளோம். ஆனால்,…

திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 32 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- அரசாணை வெளியீடு

7-வது ஊதிய கமி‌ஷன் ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அமல்படுத்தப்படாமல் இருந்தது. அவர்களுக்கும் தற்போது அகவிலைப்படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை: தமிழக அரசில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 14…

அரசு பேருந்துகளில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும்- போக்குவரத்து துறை உத்தரவு

அரசு பேருந்துகளில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை: தமிழக அரசு போக்கு வரத்து துறை சார்பில் போக்குவரத்து கழக அலுவலகங்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு திட்டமிடப்பட்ட நாடகம்?: ‘அதிர்ச்சி வைத்தியம்’ கொடுக்க டுவிட்டர் பதிவு

மருமகனின் பாலிவுட் பட வாய்ப்புகளை பார்த்து ரஜினியே சந்தோ‌ஷத்தில் இருந்திருக்கிறார். இந்த நேரத்தில்தான் இந்த பிரிவு செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சென்னை: தமிழ் திரைஉலகில் இருந்து பாலிவுட்டிற்குச் செல்லும் நடிகர்களை அவ்வளவு சீக்கிரம்…

அரசியல் ஆக்கவில்லை: மாணவியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்காததால் போராடுகிறோம்- அண்ணாமலை

மாணவியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்காததால் போராடுகிறோம் என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பா.ஜனதா சார்பில் சென்னை…

7-வது முறையாக இணையும் டி.இமான் கூட்டணி – கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் திரைப்படத்தில் 6 முறை இணைந்து வெற்றி படங்களை கொடுத்த கூட்டணி 7-வது முறையாக மீண்டும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் திரைப்படத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன்.…

மொழிப்போர் தியாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று காணொலி காட்சி மூலம் வீர வணக்க உரையாற்றுகிறார். சென்னை: சென்னை…

20,453 குடியிருப்புகளை இடித்து அகற்ற பரிந்துரை- தொழில்நுட்ப நிபுணர் குழு அறிக்கை தாக்கல்

தமிழகம் முழுவதும் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை ஆய்வு செய்யும் பொறுப்பு அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுனர் குழுவிடம் கொடுக்கப்பட்டது. சென்னை: திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளி கழிவறை சுவர் இடிந்து…

உலக கோப்பை வென்ற இந்திய கேப்டன்கள் 2 பேர் தான்- ரவி சாஸ்திரி

சச்சின் டெண்டுல்கர் 6 உலக கோப்பைகளில் விளையாடி ஒரே ஒரு உலக கோப்பையை மட்டுமே வென்றுள்ளார் என ரவி சாஸ்திரி கூறினார். மஸ்கட்: இந்திய கிரிக்கெட் அணி சமீபத்திய போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி…

குடியரசு தினவிழா கொண்டாட்டம்: அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி

குடியரசு தினவிழா நடைபெற உள்ள சென்னை காமராஜர் சாலையில் நாளை (26-ந்தேதி) அதிகாலை முதல் விழா நிறைவடையும் நேரம் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை: 73-வது பரவல் காரணமாக இந்த ஆண்டு அதுபோன்ற…

எம்.ஜி.ஆர். சிலை சேதம்: மிகக்கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

இத்தகைய விஷமச் செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டடர் செய்தியில்…

மதுக்கடைகளை மூடும் அதிகாரம் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

மதுக்கடைகளை மூடும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்க இயலாது; மதுக்கடைகள் வேண்டாம் என்று கிராமசபைகள் கோரிக்கைதான் வைக்க முடியும் என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின்…

உலக கோப்பை வென்ற இந்திய கேப்டன்கள் 2 பேர் தான்- ரவி சாஸ்திரி

சச்சின் டெண்டுல்கர் 6 உலக கோப்பைகளில் விளையாடி ஒரே ஒரு உலக கோப்பையை மட்டுமே வென்றுள்ளார் என ரவி சாஸ்திரி கூறினார். மஸ்கட்: இந்திய கிரிக்கெட் அணி சமீபத்திய போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி…

எம்.ஜி.ஆர். சிலையை பெயர்த்து தூக்கி வீசி சென்ற மர்ம நபர்கள்: நடவடிக்கை எடுக்க காவல்துறையில் அ.தி.மு.க. புகார்

மர்மநபர்கள் எம்.ஜி.ஆர். சிலையை உடைக்க முயன்றனர். ஆனால் உடைக்க முடியாததால் பெயர்த்து பீடத்தின் பின்புறம் சிலையை தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தஞ்சை 1 தஞ்சாவூர்: தஞ்சை வடக்குவீதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின்…

சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் அளவில் குறைந்து இன்று காலை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த ஐந்து நாட்களாக சரிந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு…

மகாராஷ்டிராவில் தேர் விபத்து: பா.ஜ.க எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் மரணம்

காட்டுப்பன்றி ஒன்று வாகனத்தில் மோதியதால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. வார்தா: மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் ஏற்பட்ட தேர் விபத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உள்ளிட்ட…

இந்தியாவில் கொரோனா நிலவரம்: 4-வது நாளாக குறைந்த தினசரி பாதிப்பு

நாடு முழுவதும் நேற்று 62,29,956 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 162 கோடியே 92 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடந்து 4-வது…

தனுஷ் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் வெளியாகிறது – உற்சாகத்தில் ரசிகர்கள்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அப்ப்டத்தின் பர்ஸ்ட் சிங்கள் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. நடிகர் தனுஷின் 43-வது…

பல வருடங்களுக்கு பிறகு திரையில் குண்டு கல்யாணம்

தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக கொடிக்கட்டி பறந்த குண்டு கல்யாணம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றுகிறார். தமிழ் திரைப்படத்தில் 80-90-களின் காலக்கட்டத்தில் நகைச்சுவை நடிகராக கொடிக்கட்டி பறந்தவர் லட்சுமி நாராயணன் என்னும்…

பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் நாடே பெருமை கொள்கிறது- பிரதமர் மோடி

சிறுவர், சிறுமியர் தங்களை சுற்றியுள்ள மக்களிடம் உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்க வேண்டும் என கூறினார். புது டெல்லி: இந்தியாவில் சமூக சேவை, கல்வியியல், விளையாட்டு, கலை, கலாசாரம் ஆகியவற்றில் புதுமைகள் படைத்த 5…

பத்திரிகையாளரை கெட்ட வார்த்தையில் திட்டிய அமெரிக்க அதிபர்- மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

பணவீக்கம் குறித்து தவறான தரவுகளை தான் ஜோ பைடன் விமர்சித்தார் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன்: பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கெட்ட வார்த்தையில் திட்டிய சம்பவம்…

இந்திய வாக்காளர்கள் – உலகின் 8வது அதிசயம்!

பொதுமக்கள், அரசுகள், தேர்தல் ஆணையம் மூவரும் சம அதிகாரத்துடன் இணைந்து செயல் புரிதல் வேண்டும். இதற்கு வழி கோலட்டும், இந்திய தேர்தல் ஆணையம். இன்று தேசிய வாக்காளர் தினம். இந்தியா, 1947-ம் ஆண்டு சுதந்திர…

நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க முடியாது- சென்னை உயர்நீதிநீதி மன்றம் மறுப்பு

கொரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக பின்பற்றி தோ்தலை நடத்துவதற்கு உத்தரவிடலாம் என உயர்நீதிநீதி மன்றம் தெரிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை…

ஐ.பி.எல்: புதிதாக களமிறங்கும் லக்னோ அணியின் பெயர் இது தான்..

லக்னோ அணி ஏலத்திற்கு முன் கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னாய் ஆகிய வீரர்களை தேர்வு செய்துள்ளது. மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15-வது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத…

கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம்- உலக சுகாதார அமைப்பு தலைவர் உறுதி

உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் கூறியுள்ளார். ஜெனீவா: 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) முதன்முதலில்…

ஐ.பி.எல்: புதிதாக களமிறங்கும் லக்னோ அணியின் பெயர் இது தான்..

லக்னோ அணி ஏலத்திற்கு முன் கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னாய் ஆகிய வீரர்களை தேர்வு செய்துள்ளது. மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15-வது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத…

காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 135 பயங்கரவாதிகள்- எல்லை பாதுகாப்பு படை தகவல்

கடந்த ஆண்டு நடைபெற்ற 58 ஊடுருவல் முயற்சிகளில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்: பாகிஸ்தான் பகுதியை ஒட்டிய காஷ்மீருக்குள் 135 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக காஷ்மீர் எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. ராஜா…

தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்கள் ஏழுமலையானை பார்க முடியாது – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

பக்தர்கள்,கொரோனா பரிசோதனைசெய்ததற்கான சான்றையும் கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது. திருமலை: திருப்பதி திருமலையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.  இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏழுமலையானை பார்வை…

தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயம்

போர் விமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. வாஷிங்டன்:  பசிபிக் கடல் பகுதியில் சீன ஆக்ரமிப்பை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கடற்படை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தென் சீனக்…

தடுப்பூசி போட்ட விமான பயணிகளுக்கு உடனடி கொரோனா பரிசோதனை ரத்து – பிரிட்டன் முடிவு

கொரோனா பரவல் விகிதம் குறைந்துள்ளதால் அனைத்து உள்நாட்டு கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்திருந்தார். லண்டன்: பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 15,953,685 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத் தொடர் – இரண்டு அவைகளும் வெவ்வேறு நேரங்களில் செயல்படும் என தகவல்

கொரோனா கட்டுப்பாடுகளையொட்டி மக்களவை மற்றும் மாநிலங்களவை தனித் தனி நேரங்களில் தலா ஐந்து மணி நேரம் செயல்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுடெல்லி : மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்வதற்காக…

தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டாம் – அசாம் அரசு அதிரடி

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அசாம் அரசு அறிவித்துள்ளது. குவகாத்தி: அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,902 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரே…

அகிலேஷ் யாதவ் ஜின்னாவின் ஆதரவாளர் – பா.ஜ.க. கடும் தாக்கு

மும்பை வெடிகுண்டு தாக்குதல் பயங்கரவாதி கசாப் உயிருடன் இருந்தால் அவரை உத்தரப்பிரதேச தேர்தலில் வேட்பாளராக அகிலேஷ் நிறுத்தியிருப்பார் என்று,பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குறிப்பிட்டுள்ளார். லக்னோ: சீனாதான் இந்தியாவின் உண்மையான எதிரி என்றும்,…

இந்தியாவின் உண்மையான எதிரி சீனா – அகிலேஷ் யாதவ் பேட்டி

சீனாவைதான் இந்தியாவின் மிகப்பெரிய எதிரியாக கருதுவதாக மறைந்த ராணுவ ஜெனரல் பிபின்ராவத் கூறியிருந்ததையே தாம் மேற்கோள் காட்டியதாக சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம்…

பெண் குழந்தைகளின் கண்ணியத்தை காப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது – பிரதமர் மோடி உறுதி

பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் மற்றும் வாய்ப்புகள் வழங்குவதிலும் மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லி,  தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து…

இரண்டாம் உலகப்போரின் போது விபத்துக்குள்ளான விமானம் – இமயமலை பகுதியில் கண்டுபிடிப்பு

சீனாவின் குன்மிங் பகுதியில் இருந்து 13 பேரை ஏற்றிக்கொண்டு பறந்த அந்த விமானம் அருணாச்சலப் பிரதேச மலைப்பகுதியில் காணாமல் போனது. இரண்டாம் உலகப் போரின் போது இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில்…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கையா கனேபி காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் விளையாட எஸ்தோனியா வீராங்கனை கையா கனேபி தகுதி பெற்றுள்ளார் மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  மெல்போர்னில் நடைபெற்ற  மகளிர்…

எதிர்மறையான மனநிலையிலிருந்து சமூகம் மாற வேண்டும் – தேசிய மகளிர் ஆணையம் வேண்டுகோள்

ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்களின் திறமைகளை நிரூபித்துள்ளனர் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார். புதுடெல்லி: மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் ஜனவரி…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கையா கனேபி காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் விளையாட எஸ்தோனியா வீராங்கனை கையா கனேபி தகுதி பெற்றுள்ளார் மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  மெல்போர்னில் நடைபெற்ற  மகளிர்…

மாணவி இறப்பிற்கு நியாயம் வேண்டி தமிழக பா.ஜ.க.வினர் இன்று உண்ணாவிரத போராட்டம்

சென்னையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பா.ஜ.க.மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். சென்னை: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த…

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

அகில இந்திய ஒதுக்கீடு போக, தமிழக மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 6,999 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும்…

குடியரசு தினத்தன்று நடக்கவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து – தமிழக அரசு

கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்களை நடத்தவேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: ஜனவரி 26-ம் தேதி (குடியரசு தினம்), மே 1-ம் தேதி (உழைப்பாளர் தினம்), ஆகஸ்டு…

மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு- காணொளி பதிவு செய்தவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். மதுரை: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய…

ஆறுமுகசாமி ஆணைய கால அவகாசம் மேலும் 5 மாதம் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 5 மாத கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிநீதி மன்றம் நீதிபதி ஆறுமுகசாமி…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – மெத்வதேவ், சின்னர் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால், டேனிஸ் ஷபவாலோவ் ஆகியோர் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளனர். மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று…

மேற்கு வங்காள அலங்கார ஊர்தி தொடர்பாக உத்தரவிட முடியாது: பொதுநல வழக்கு தள்ளுபடி

முந்தைய அரசாங்கங்களால் நேதாஜி புறக்கணிக்கப்பட்டாலும், தற்போதைய அரசாங்கம் நேதாஜியை போற்றுவதாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தனது வாதத்தின்போது தெரிவித்தார். கொல்கத்தா: டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பின்போது மேற்கு வங்காள மாநிலத்தின்…