Press "Enter" to skip to content

மின்முரசு

கொரோனா முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் வழங்கப்பட்டு சாதனை – கர்நாடகா மந்திரி தகவல்

கொரோனா தடுப்பூசி முதல் தவணை முழுமை அடைய 1 வருடம் மற்றும் 7 நாட்கள் ஆனதாக கர்நாடகா சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார். பெங்களூரு,  கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும்…

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத பலருக்கு அனுமதி மறுப்பு – பா.ஜ.க. அரசு மீது பிரியங்கா காந்தி புகார்

இது முழுக்க முழுக்க அநீதி, அனைத்து தேர்வர்களும் தேர்வெழுத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நொய்டா : உத்தரப்பிரசே மாநிலத்தில் நேற்று ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில்…

முஸ்லிம் என கூறி மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு தடுக்கப்பட்டது – பிரிட்டன் பெண் எம்.பி. குற்றச்சாட்டு

இந்த சம்பவத்தை வெளியே கூறினால் எதிர்கால அரசியல் வாழ்வு பாழாகக் கூடும் என சிலர் எச்சரித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  லண்டன்: பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் பழமைவாத கட்சி ஆட்சி நடக்கிறது.  இக்கட்சியின்…

இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை – பயிற்சியாளர் டிராவிட் கருத்து

கே.எல்.ராகுல் எதிர்காலத்தில் சிறந்த கேப்டனாக திகழ்வார் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். கேப்டவுன்: கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.  இதனால் இந்த தொடரை, தென் ஆப்பிரிக்கா…

இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை – பயிற்சியாளர் டிராவிட் கருத்து

கே.எல்.ராகுல் எதிர்காலத்தில் சிறந்த கேப்டனாக திகழ்வார் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். கேப்டவுன்: கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.  இதனால் இந்த தொடரை, தென் ஆப்பிரிக்கா…

சாலையில் நடந்து சென்ற சிறுமி சுட்டுக் கொலை – அமெரிக்காவில் பயங்கரம்

குற்றவாளி நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓய்வெடுக்கப் போவதில்லை என்று சிகாகோ நகர காவல்துறை கண்காணிப்பாளர் டேவிட் பிரவுன் தெரிவித்துள்ளார். சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகர மருத்துவ பரிசோதகர் அலுவலகம் அருகே சாலையில் 8…

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும் – சமாஜ்வாடி கட்சி வலியுறுத்தல்

கருத்துக் கணிப்புகளைத் தடை செய்வதால் தோல்வியில் இருந்து சமாஜ்வாடியை காப்பாற்ற முடியாது என்று மாநில பா.ஜ.க.தெரிவித்துள்ளது. லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு டி.வி. சேனல்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு…

பீகாரில் அமைச்சர் மகனை அடித்து உதைத்த கிராம மக்கள்

பழத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை விரட்டியடிக்க துப்பாக்கியால் சுட்டதாக அமைச்சர் மகன் மீது கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பாட்னா: பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.மாநில முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நாராயண்…

எம தர்ம ராஜன் வேடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் போக்குவரத்து காவலர்

துரதிர்ஷ்டவசமாக,பலர் போக்குவரத்து சிக்னல்களை மதிப்பதில்லை என்று இந்தூரை சேர்ந்த போக்குவரத்து காவலர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தூர் இந்தியாவில் கடந்த 2020 ஆண்டில் 3.5 லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் பதிவாகின. 1,33,201 பேர் சாலை…

ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு திறந்த வெளி வகுப்புகள் – மேற்கு வங்க மாநில கல்வித்துறை திட்டம்

கொரோனா கட்டுப்பாடுகளால் கல்வியை இழந்துள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு மைதானத்தில் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளதாக மேற்கு வங்க மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு திறந்தவெளி…

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி

தென் ஆப்பிரிக்கா 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது கேப்டவுன்: தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 சோதனை, 3 ஒருநாள்…

நியூசிலாந்தில் 9 ஒமிக்ரான் தொற்று: தன் திருமணத்தை தள்ளிவைத்த பிரதமர் ஜெசிந்தா

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images நியூசிலாந்து நாட்டில் 9 ஒமிக்ரான் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், தனது திருமணத்தையும் தள்ளிவைத்தார். வேகமாகப்…

சஹாரா பாலைவனத்தில் பனிப் பொழிவு – அழகிய காட்சிகள்

சஹாரா பாலைவனத்தில் பனிப் பொழிவு – அழகிய காட்சிகள் சஹாரா பாலைவனத்தில் பனிப் பொழிவு – அழகிய காட்சிகள், பின்னணித் தகவல்கள். Source: BBC.com

விடுதலை பெறவேண்டும் என்ற நம்பிக்கையை புகுத்தியவர் நேதாஜி – பிரதமர் மோடி பேச்சு

இந்திய தாய்நாட்டை சுதந்திரத்திற்காக போர்க்களமாக மாற்றியவர் நேதாஜி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாளையொட்டி டெல்லி இந்தியா கேட் பகுதியில் அவரது மின் ஒளியிலான சிலையை பிரதமர்…

பழமொழி சொன்னதற்காக சிறையில் அடைக்கப்பட்ட பிரபல துருக்கி பெண் பத்திரிகையாளர் செடெஃப் கபாஸ்

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP நாட்டின் அதிபரை அவமதித்ததாகக் கூறி பிரபல பெண் பத்திரிகையாளர் செடெஃப் கபாஸ் என்பவரை சிறையில் அடைத்துள்ளது துருக்கி நாட்டு நீதிமன்றம். செடெஃப் கபாஸ் சனிக்கிழமை நாட்டின்…

இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் மின் ஒளி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

தேசத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் ஜனவரி…

3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 288 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா

டி காக் சதம் அடிக்க, வான் டெர் டஸ்சன் அரைசதம் விளாச இந்தியாவுக்கு 288 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்…

3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 288 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா

டி காக் சதம் அடிக்க, வான் டெர் டஸ்சன் அரைசதம் விளாச இந்தியாவுக்கு 288 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்…

அகில இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிடவேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

அகில இந்திய ஆட்சிப்பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய…

உக்ரைன் – ரஷ்யா இடையில் போர் பதற்றம் நிலவுவது ஏன்? எளிய விளக்கம்

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், RUSSIAN DEFENCE MINISTRY உக்ரைன் கிழக்கு எல்லைப் பகுதியில், ரஷ்யா சுமார் 1,00,000 படையினரை நிறுத்தியுள்ளது. நவீன ரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் ரஷ்யா நிலை நிறுத்தியுள்ளது.…

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாநில முதல் மந்திரிகள், அமைச்சர்கள் உள்பட பலருக்கு கொரோனா தொற்று பரவிவருகிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாநில முதல்…

3-வது ஒருநாள் போட்டி – டி காக் சதம் விளாசினார்

கேப் டவுனில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டி காக் இந்தியாவுக்கு எதிராக 6-வது சதமடித்தார். கேப் டவுன்: இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட்…

டிரோன்களுக்கு அதிரடி தடைவிதித்தது ஐக்கிய அரபு அமீரகம்

அபு தாபியில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அபு தாபியில் ஆளில்லா விமானம் மற்றும்…

கவர்ச்சி உடையில் கலக்கும் இலியானா… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை இலியானாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ஹிட் அடித்து வருகிறது. நடிகை இலியானா தமிழ் திரைப்படத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி…

சையது மோடி பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் சாம்பியன் பட்டத்தை பி.வி.சிந்து இரண்டாவது முறையாக கைப்பறியுள்ளார். லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் சையது மோடி சர்வதேச 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில்,…

சையது மோடி பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் சாம்பியன் பட்டத்தை பி.வி.சிந்து இரண்டாவது முறையாக கைப்பறியுள்ளார். லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் சையது மோடி சர்வதேச 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில்,…

தேசிய கீதம் இசைத்தபோது சுயிங்கம் மென்று கொண்டிருந்த விராட் கோலி: டுவிட்டர்வாசிகள் விமர்சனம்!

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது தேசிய கீதம் இசைத்தபோது, சுயிங்கம் மென்று கொண்டிருந்த விராட் கோலி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்…

கர்நாடகாவில் முதல் டோஸ் தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது – சுகாதார மந்திரி பெருமிதம்

பெங்களூரு நகரில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் வரும் 29-ம் தேதி வரை பள்ளிக்கூடங்கள் மூடியிருக்கும் என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. பெங்களூரு: இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கொரோனா…

ஜென்டில்மேன் 2 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

இயக்குனர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்க இருக்கிறார் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன். தென்னிந்திய மொழிகளில் முன்னணி தயாரிப்பாளராக பல பிரமாண்ட படங்களை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன்.  நடிகர் சரத்குமார், இயக்குனர்…

காணாமல் போன அருணாச்சல பிரதேச சிறுவனை கண்டுபிடித்துவிட்டதாக சீனா தகவல்

சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் நுழைந்திருந்தால், உடனே ஒப்படைக்குமாறு சீனாவுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தி இருந்தது. புது டெல்லி: கடந்த ஜனவரி 20-ம் தேதி மிரம் தரோன் என்ற 17 வயது சிறுவன் வேட்டையாடுவதற்காக…

‘நம்பர் ஒன் தமிழ்நாடு’க்காக பாடுபட்டு கொண்டிருக்கிறோம்: திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு

‘நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்பதை விட ‘நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும் என மு.க. ஸ்டாலின் திருமண விழாவில் பேசினார். தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் இல்ல திருமண விழா…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நடால், ஷபவாலோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் 14-வது முறையாக தகுதி பெற்றுள்ளார். மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில்…

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மக்கள் விரும்பத்தக்கதுடர் மகேந்திரன் பட முதல் பார்வை

தமிழ் திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்ட மக்கள் விரும்பத்தக்கதுடர் மகேந்திரனின் அடுத்த படத்தின் விளம்பர ஒட்டியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம்…

இந்தியாவின் சிறந்த தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு தேர்வு

ஜனவரி 25-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் சத்யபிரதா சாகுவிற்கு தேசிய விருது வழங்கப்படவுள்ளது. புது டெல்லி: மாநில தேர்தல் அதிகாரிகளில் சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிக்கப்பட்டுள்ளார்.…

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவராக துறைமுகம் காஜா நியமனம்- மு.க.ஸ்டாலின் உத்தரவு

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவராக துறைமுகம் காஜா என்கிற காஜா முகைதீனை நியமனம் செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தந்தை பெரியார், பேரறிஞர்…

3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- அணியில் 4 மாற்றம்

கேப் டவுனில் நடைபெறும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி…

பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 2021-ன் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தேர்வு

ஐசிசி, பாகிஸ்தான் அணியின் மட்டையிலக்கு கீப்பர் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வானை 2021-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தேர்வு செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் குழு (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த சோதனை, ஒருநாள்,…

மனைவி தேடி ஊர் முழுக்க பதாகைகளில் விளம்பரம் செய்த இளைஞர்

மனைவி தேடி ஊர் முழுக்க பதாகைகளில் விளம்பரம் செய்த இளைஞர் நிச்சயிக்கப்படும் திருமணத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என வருங்கால மனைவியைத் தேடி ஊர் முழுக்க விளம்பரம் செய்திருக்கிறார் ஓர் இளைஞர். Source: BBC.com

நேதாஜியின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க ம‌ம்தா பானர்ஜி கோரிக்கை

வங்காளத்திலிருந்து நேதாஜியின் எழுச்சி இந்திய வரலாற்றின் வரலாற்றில் நிகரற்றது என்று மம்தா பானர்ஜி கூறினார். கொல்கத்தா: ஆங்கிலேயருக்கு எதிராக ராணுவ வீரர்களை திரட்டி பெரும் போர் புரிந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜி…

மனைவி மாற்றும் குழுக்கள் மீதான விசாரணையில் மந்தம்: முக்கிய பிரமுகர்களை தப்ப வைக்க முயற்சி என குற்றச்சாட்டு

கோட்டயம் பெண் புகார் கொடுத்த சில நாட்களில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவருக்கு துணை புரிந்தவர்கள் என 7 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு போலீசாரின் விசாரணை வேகமெடுக்க வில்லை. திருவனந்தபுரம்: கேரள…

ஜாதி, மதம் கடந்து நாட்டு முன்னேற்றத்திற்கு சேவையாற்றுங்கள்- ராஜ்நாத் சிங் அறிவுரை

புதியதை உருவாக்கி நாட்டை பெருமையடைய செய்யுங்கள் என ராஜ்நாத் சிங் கூறினார். புது டெல்லி: என்.சி.சி மாணவர்கள் மதம், ஜாதி, வகுப்பு பிரிவினைகளை கைவிட்டு, நாட்டின் முன்னேற்றத்திற்காக சேவையாற்ற வேண்டும் என பாதுகாப்புத்துறை மந்திரி…

முழு ஊரடங்கால் அனுமதி மறுப்பு- திருப்பரங்குன்றம் கோவில் முன்பு திருமணம் செய்த ஜோடிகள்

திருப்பரங்குன்றம் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்ட ஏராளமானோர் இன்று அதிகாலையிலேயே அங்கு திரண்டனர். கோவிலுக்குள் செல்ல தடை என்பதால் பலர் கோவிலின் முன்பு நின்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின்…

சென்னை-புறநகர் பகுதிகளில் 493 இடங்களில் காவல் துறை சோதனை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் மொத்தமாக 493 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது வாகனங்களில் தேர் மற்றும் மோட்டார் மிதிவண்டிகளில் சென்றவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். சென்னை: கொரோனா…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் செல்வராகவன்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் செல்வரகவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அவருடைய வலைத்தளப்பகத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம்…

நெய்வேலி மூன்றாம் சுரங்கத்துக்கான இழப்பீடு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி அறிக்கை

என்.எல்.சிக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,500 நபர்கள் மட்டுமே குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக, தினக் கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர். சென்னை: அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில்…

கொரோனா தொற்று குறைந்தால் இனிவரும் வாரங்களில் முழு ஊரடங்கு இருக்காது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் யாரும் கொரோனா தாக்கினாலும் இறப்பின் எல்லை வரை சென்றது இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை: நேதாஜி சுபாஸ் சந்திர பாவனை பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக…

முதல் 20 சுற்றிப் போட்டி: வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் இங்கிலாந்து தோல்வி

இங்கிலாந்து வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களில் வெளியேறி, ஹோல்டர் நான்கு மட்டையிலக்குடுகள் சாய்த்து முத்திரை படைத்தார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து 20 சுற்றிப் போட்டி மற்றும் 3…

சீனாவில் 5.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

ஒரே மாதத்தில் குயிங்காய் மாகாணத்தில் 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. குயிங்காய்: சீன நாட்டில் வடமேற்கே அமைந்துள்ள குயிங்காய் மாகாணத்தில் டெலிங்கா நகரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இந்த நில…

3-வது வாரமாக முடங்கிய தமிழகம்: கடைகள் அடைப்பு- சாலைகள் வெறிச்சோடின

ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சாலைகள் வெறிச்சோடின. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 6-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு…

கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ வெளியீடு தேதி அறிவிப்பு

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள குட்லக் சகி படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டதை சமூக வலைத்தளத்தில் அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ்…