Press "Enter" to skip to content

மின்முரசு

2-ம் அலையை விட வேகமாக பரவும் 3-வது அலை: கொரோனா தினசரி பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியது

நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,85,401 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 71,397 அதிகம் ஆகும். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 2-வது அலையை விட 3-வது அலை…

குஜராத்தில் ரசாயன பார வண்டியில் கியாஸ் கசிவு- 6 தொழிலாளர்கள் மூச்சு திணறி பலி

குஜராத் மாநிலம் சூரத் அருகே இன்று அதிகாலையில் ரசாயன பார வண்டியில் கியாஸ் கசிந்ததில் மூச்சு திணறி 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சூரத்: குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள சச்சின் என்ற…

6 புதிய மாநகராட்சிகளுக்கான சட்ட முன்முடிவுகள் தமிழக சட்டப்பேரவையில் இன்று அறிமுகம்

தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்த சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி…

டெல்லி லாஜ்பத் ராய் சந்தையில் பயங்கர தீ விபத்து

12-க்கும் ஏற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன. டெல்லி: டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள லஜ்பத் ராய் சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தீயை அணைக்க 12-க்கும் ஏற்பட்ட தீயணைப்பு…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் முன்பு குவிந்த முன்னாள் அமைச்சர் இன்பதமிழன் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிப்புத்தூர்: ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி புகார் தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர்…

பிரதமரை காப்பாற்ற உயிரையே கொடுப்பேன்- பஞ்சாப் முதல்வர் விளக்கம்

பிரதமரின் நிகழ்ச்சிக்கு 70,000 நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஆனால் 700 பேர் தான் வந்தனர் என சரண்ஜித் சிங் சன்னி கூறினார். சண்டிகர்:  பிரதமர் மோடி நேற்று பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்…

புத்தாண்டில் ஏவுகணை சோதனை; அண்டை நாடுகளை மீண்டும் கோபமூட்டிய வட கொரியா

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், KCNA VIA REUTER வடகொரியா அதன் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற் பகுதியில் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது. இது பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.…

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு

விபத்தில் சிக்கிய பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜய கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் பட்டாசு ஆலையில்…

நோவாக் ஜோகோவிச் விசாவை ரத்துச் செய்தது ஆஸ்திரேலியா

அனுமதி மறுப்பால் இரவு முழுவதும் மெல்போர்ன் விமான நிலையத்தில் சிக்கித் தவித்தார் ஜோகோவிச் மெல்போர்ன்: ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில்…

நோவாக் ஜோகோவிச் விசாவை ரத்துச் செய்தது ஆஸ்திரேலியா

அனுமதி மறுப்பால் இரவு முழுவதும் மெல்போர்ன் விமான நிலையத்தில் சிக்கித் தவித்தார் ஜோகோவிச் மெல்போர்ன்: ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில்…

காயமடைந்த மயிலின் உயிரை காப்பாற்றிய காவல் துறையினர்

உடனடி நடவடிக்கையால் மயில் காப்பாற்றப்பட்டதாக டெல்லி காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையில் தலைநகர போலீசாரால் காப்பாற்றப்பட்டுள்ளது. வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் மின்சாரம் தாக்கி…

பிரதமர் செல்லும் பாதை குறித்த தகவல்களை வெளியிட்டது யார்? – பஞ்சாப் மாநில அரசுக்கு மத்திய மந்திரி கேள்வி

இதற்குமுன் பிரதமரின் பாதுகாப்பைப் பாதுகாக்க எந்த அரசும் தவறியதில்லை என்று மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். புதுடெல்லி : பஞ்சாபில், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்த விவகாரத்தில் பா.ஜ.க. மற்றும்…

அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை – சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

இந்த உத்தரவை கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை: தேசிய சின்னங்கள், முத்திரைகள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த…

சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

மலேஷியாவிற்கு கடந்தப்பட இருந்த நட்சத்திர ஆமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து, சரக்கு விமானம் மூலம் மலேஷியா நாட்டிற்கு, வன விலங்குகள் கடத்தப்பட இருப்பதாக, விமான நிலைய…

கொரோனா அதிகரித்தாலும் முழு லாக்டவுன் கிடையாது – மகாராஷ்டிரா அரசு முடிவு

மக்கள் கூட்டம் காணப்படும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். மும்பை : மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,538 பேருக்கு கொரோனா…

10 மாதங்களில் 11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அதிசய மனிதர்

மருத்துவமனைக்கு சென்று 12வது முறையாக கொரோனா தடுப்பூசி போட முயன்றபோது மாட்டிக் கொண்டார். மாதேபுரா: பீகார் மாநிலத்தை சேர்ந்த 84 வயதான பிரம்மாதேவ் மண்டல், தற்போது அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.…

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு – திட்டமிட்ட சதி என மத்திய மந்திரி கருத்து

பஞ்சாப் மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார். இதற்காக நேற்று…

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

அடுக்குமாடி குடியிருப்பின் வெளியேறும் வழிகளில் ஒன்றின் வழியாக மட்டும் எட்டு பேர் தப்பிக்க முடிந்ததாக பிலடெல்பியா தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஃபிலடெல்பியா: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலதெல்பியா பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை…

உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா தடுப்பூசி

சிலி நாட்டில் விலங்குகளுக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சாண்டியாகோ: சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பியூன் உயிரியல் பூங்காவில் சார்லி என்ற பெங்கால் புலிக்கும், சண்டாய் என்ற ஒராங்குட்டானுக்கும் கொரோனா தடுப்பூசிகள்…

2வது சோதனை- தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற இன்னும் 122 ரன்களே தேவை

இரண்டாவது சோதனை போட்டியின் 3ஆம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 மட்டையிலக்குடுகள் இழப்புக்கு 118 ஓட்டங்கள் குவித்தது. ஜோகன்னஸ்பர்க்: இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது…

நடிகை மீனாவின் மொத்த குடும்பத்திற்கும் கொரோனா

2022ல் தனது வீட்டிற்கு முதல் பார்வையாளராக கொரோனா வந்திருப்பதாக நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது…

மகான் படத்தின் வெளியீடு அப்டேட்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமும் துருவும் இணைந்து நடித்து வெளியாக காத்திருக்கும் ‘மகான்’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என கூறப்படுகிறது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் ‘மகான்’.…

இந்தியாவுக்கு எதிரான 2-வது சோதனை: தென் ஆப்பிரிக்காவுக்கு 240 ஓட்டங்கள் இலக்கு

கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆட்டமிழந்த நிலையில், புஜாரா, ரஹானே நிதானமாக ஆடி ஓட்டங்கள் குவித்தனர். ஜோகன்னஸ்பர்க்: இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் 2-வது சோதனை கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த…

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல்…

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அருண் விஜய். 1995-ல் வெளியான முறைமாப்பிள்ளை படத்தின் மூலம்…

ராகவா லாரன்ஸை வைத்து படம் இயக்கும் பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள்

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸின் துர்கா திரைப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள் இயக்கபோவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ்.…

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு- அமைச்சர் தகவல்

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை: கொரோனா பரவல் தடுப்பு பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார் சுசி கணேசன்

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனராக இருக்கும் சுசிகணேசன் அவருடைய அடுத்த படத்தை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக கூறியுள்ளார் 5 விண்மீன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகி…

கொரோனா பரவல் எதிரொலி- மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு?

தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று  ஒருநாள் பாதிப்பு…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை ஓசூரில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி…

சவுரவ் கங்குலியின் மகளுக்கு கொரோனா

சவுரவ் கங்குலியின் மனைவி டோனாவிற்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது. கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா…

மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்

பிரபல நடிகையாக பல மொழிகளில் நடித்து வரும் நிதி அகர்வால் தற்போது மதுபான விளம்பர படத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகைகள் திரைப்படத்தில் நடிப்பதை  தாண்டி விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்து வருகிறார்கள்…

10 சதவீதம் பேருக்கு கூட கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஆப்பிரிக்க நாடுகள் – உலக சுகாதார அமைப்பின் இலக்கு தப்பியது ஏன்?

பீட்டர் ம்வாய் பிபிசி ரியாலிட்டி செக் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images டிசம்பர் 2020 இறுதிக்குள் எல்லா நாடுகளிலும் 40% தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிற இலக்கு பெரும்பாலான ஆப்பிரிக்க…

புற்று நோய் ஆராய்ச்சிக்கு சம்பள பணத்தை கொடுத்து உதவிய பிரபல நடிகர்

பிரபல ஹாலிவுட் நடிகர் அவருடைய படத்திற்கு வழங்கிய சம்பளத்தில் 70 சதவீதத்தை புற்றுநோய் ஆராய்ச்சிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் 1999-ம் ஆண்டு வெளியாகி உலக ரசிகர்களை கவர்ந்த ஹாலிவுட் திரைப்படம் `தி மேட்ரிக்ஸ்’. சயின்ஸ் பிக்சன்…

ஒமைக்ரானை சமாளிக்க தமிழக அரசு தயார்- ஆளுநர் உரையில் அறிவிப்பு

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 42.99 லட்சம் பேர் இதுவரை பயன் அடைந்துள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு…

இந்திய பெருங்கடலில் சீனாவின் நடமாட்டத்தை கண்காணிக்க 2 அதிநவீன போர் விமானங்கள்

அதிநவீன போர் விமானங்கள் சுமார் 35 மணி நேரம் தொடர்ந்து பறந்து கடல் மற்றும் நிலப்பரப்பில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தவையாகும். புதுடெல்லி: ‘பொசைடன் 8ஐ’ என்ற ரகத்தை சேர்ந்த 8…

ஜார்க்கண்டில் 150 பேர் திரண்டு சென்று ஒருவரை அடித்து கொன்ற கொடூரம்

ஜார்க்கண்டில் 150 பேர் திரண்டு சென்று ஒருவரை அடித்து கொன்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக காவல் துறை சூப்பிரெண்டு தெரிவித்து உள்ளார். ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டேகாபகுதியை…

‘யார்ரா நீ… நீ பந்து வீசினாலே மட்டையிலக்கு விழும்’- ஷர்துல் தாகூரை பாராட்டி தள்ளிய அஸ்வின்

ஜோகன்னஸ்பர்க் சோதனை முதல் பந்துவீச்சு சுற்றில் இந்திய வீரர் ஷர்துல் தாகூர் 17.5 சுற்றுகள் வீசி 61 ஓட்டங்கள் கொடுத்து 7 மட்டையிலக்குடுகள் சாய்த்தார். ஜொகன்னஸ்பர்க்: இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் 2-வது…

ஆ‌ஷஸ் 4-வது சோதனை மழையால் பாதிப்பு

ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது சோதனை போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. சிட்னி: ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஆ‌ஷஸ் சோதனை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் 3…

சட்டசபை கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க.- வி.சி.க. வெளிநடப்பு

நீட் தேர்வு மசோதாவுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளிநடப்பு செய்துள்ளது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் தொடங்கியது. ஆண்டின்…

ஆந்திராவில் மீனவர்களிடையே மோதல்- 4 படகுகள் தீ வைப்பு, 7 பேர் படுகாயம்

விசாகப்பட்டினம் அருகே வசவானிப்பாலம் மற்றும் ஜலரிபேட்டை பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் கடற்பகுதியில், மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் வலைகள் தொடர்பாக மீனவர்களுக்கு இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சனை…

ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை தொடங்கியது

வணக்கம் எனக்கூறி உரையை ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என். ரவி, கொரோனா தொற்றின் 2-வது அலையின்போது தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கத்தில் கூட்டத்தை நடத்த…

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 2021-ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 171 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாகவும், இதில் 19 பேர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் என்றும் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்து உள்ளார். ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம்…

இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவும் 3-வது அலை: ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 453 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 534 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,82,551 ஆக அதிகரித்துள்ளது. புதுடெல்லி: ஒமைக்ரான் பரவலை…

பொங்கல் பண்டிகைக்கு பேருந்துகளில் சொந்த ஊர் செல்ல 60 ஆயிரம் பேர் முன்பதிவு

பொங்கல் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற நாட்களில் தொற்றின் பாதிப்பை பொறுத்து பேருந்துகள் இயக்குவது குறித்த முடிவை அரசு மேற்கொள்ளும் என அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னை: பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையை…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து- 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டியில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு…

சபரிமலை கோவிலுக்கு 750 கி.மீ தூரம் ஒற்றைக்காலால் நடந்து வந்து சாமி பார்வை செய்த பக்தர்

ஆந்திராவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் ஒற்றைக்காலால் நெல்லூரில் இருந்து இருமுடி கட்டுடன், கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி சபரிமலை புனித பயணத்தை தொடங்கினார். திருவனந்தபுரம் : ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். அகில…

மகிந்த ராஜபக்சே பதவி விலக திட்டம்?

மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும், தன்னுடைய தம்பியும், நிதி மந்திரியுமான பசில் ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கொழும்பு : இலங்கையில் அதிபராக கோத்தபய…

நியூஸிலாந்தை வீழ்த்தி வங்கதேச அணி வரலாற்று வெற்றி

2வது பந்துவீச்சு சுற்றில் 40 ஓட்டங்கள் என்ற எளிய வெற்றி இலக்கை 2 மட்டையிலக்குகளை மட்டும் இழந்து வங்கதேசம் எட்டியது மவுன்ட் மவுன்கானு: நியூசிலாந்து – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது சோதனை கிரிக்கெட்…

ஒரு கை, நம்பிக்கை: பாடி பில்டிங் போட்டியில் சாதிக்கும் மாற்றுத்திறனாளி பெண்

ஒரு கை, நம்பிக்கை: பாடி பில்டிங் போட்டியில் சாதிக்கும் மாற்றுத்திறனாளி பெண் விபத்தில் ஒரு கையை இழந்த கிம் நா யூன், நம்பிக்கையைத் தளரவிடாமல் பாடிபில்டிங்கில் போட்டியிட்டு வென்றுள்ளார். Source: BBC.com