Press "Enter" to skip to content

மின்முரசு

கொரோனா தடுப்பூசி: போலி கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு சான்றிதழ் பெற முயன்ற சுகாதார ஊழியர் சிக்கினார்

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA இத்தாலியில் ஒரு நபர், உண்மையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பமின்றி, தன் போலி கையில் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு, தடுப்பூசி சான்றிதழ் பெறமுயன்றதாக அந்நாட்டு அதிகாரிகள்…

‘இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனை செய்ததாக’ பாகிஸ்தான் கும்பலால் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையர் பிரியந்த குமார தியவடன

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை…

போரூர், மாங்காடு, அய்யப்பன்தாங்கலில் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு

மழை நின்ற பிறகும் பிரச்சினைக்குரிய பகுதிகளை தேடி சென்று மக்களிடம் குறை கேட்ட முதல்-அமைச்சருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர். சென்னை: முதல்-அமைச்சர் நின்ற பிறகும் பிரச்சினைக்குரிய பகுதிகளை தேடி சென்று மக்களிடம் குறை…

ஒமைக்கான் அச்சுறுத்தல் இருந்தாலும் இந்திய அணி திட்டமிட்டபடி தென் ஆப்பிரிக்கா பயணம்?

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்வது உறுதி செய்யப்பட்டாலும் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தா: இந்திய Related Tags : [embedded content] Source: Maalaimalar

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ‘ஒமிக்ரான் திரிபு குறித்து அச்சப்படக் கூடாது, எதிர்கொள்ளத் தயாராகுங்கள்’ உலக சுகாதார அமைப்பு

18 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் குறித்து உலகம் அச்சப்படக் கூடாது, மாறாக அதை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு…

முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா காலமானார்

தமிழக கவர்னராக ரோசய்யா 2011 முதல் 2016 வரை பணியாற்றி உள்ளார். முன்னாள் தமிழக கவர்னரும், முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சருமான ரோசய்யா (88) காலமானார். ஆந்திர மாநில முதலமைச்சராக ரோசய்யா 2009-ம் ஆண்டு…

அடைமழை (கனமழை) எதிரொலி- 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

அடைமழை (கனமழை) காரணமாக மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில்…

அன்பு சூழ் உலகு: தத்தளித்து நின்ற ஆப்கன் குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணின் ‘கருணை உள்ளம்’

லூசி மான்னிங் மற்றும் ஃபில் கெம்ப் பிபிசி 7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், CONTRIBUTOR ஸ்காட்லாந்தின் அபர்டீன் என்கிற நகரில் அது மற்றொரு குளிரான இரவு, ஆனால் வெசல் குடும்பம் தங்களது 10…

கொரோனா தடுப்பூசிகளுக்கு காலாவதி காலம் நிர்ணயம்

கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்த நாளில் இருந்து எத்தனை மாதங்கள் பயன்படுத்தலாம் என்பதற்கான காலவரம்பை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்துள்ளது. புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சுகாதார…

35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதியவர்

இளம் வயதில் காதலித்தவர்கள், முதிய வயதில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளனர். சிக்கண்ணா 35 ஆண்டுகள் காத்திருந்து தனது காதலி ஜெயம்மாவை கரம் பிடித்துள்ளார். மைசூரு : ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவை சேர்ந்தவர் சிக்கண்ணா…

“அவர்களைக் கொன்றுவிடுவார்கள்… எங்களில் யாரும் மீதம் இருக்கமாட்டோம்” வருந்தும் அமேசான் பழங்குடி பெண்

ஃபெர்னாண்டோ டுவார்டே, பிபிசி 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Bruno Jorge காடழிப்பால் உடனடி அழிவை எதிர்நோக்கியிருக்கும் அமேசான் பழங்குடிகள். மூன்று நபர்கள் மிச்சமிருக்கிற அமேசானின் நாடோடிப் பழங்குடியான பிரிப்குரா மக்கள், சட்டவிரோதமான…

ரூ.18000 கோடியில் நலத்திட்டங்கள் – பிரதமர் மோடி இன்று டேராடூன் செல்கிறார்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார். புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் செல்கிறார். அங்கு 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான…

ஒரு மாதமாக சென்னையில் கல்லெண்ணெய், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.51 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52.57 லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவி…

ஐஎம்எப் அமைப்பின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய பெண் நியமனம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத், சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக 3 ஆண்டாக பணியாற்றி உள்ளார். வாஷிங்டன்: ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியத்தின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியைச்…

2 தேர்வில் 4 கேப்டன்கள் – மும்பை தேர்வில் புதிய சாதனை

132 ஆண்டுகளுக்குப் பின் 2 சோதனை போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்தி சாதனை படைத்துள்ளனர். மும்பை: இரு சோதனை போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்துவது கிரிக்கெட்டில் மிகவும் அரிதான சம்பவமாகும். இதற்கு…

2 தேர்வில் 4 கேப்டன்கள் – மும்பை தேர்வில் புதிய சாதனை

132 ஆண்டுகளுக்குப் பின் 2 சோதனை போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்தி சாதனை படைத்துள்ளனர். மும்பை: இரு சோதனை போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்துவது கிரிக்கெட்டில் மிகவும் அரிதான சம்பவமாகும். இதற்கு…

தமிழகத்தில் இன்று 13-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு 12 கட்டங்களாக மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. சென்னை: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும்…

அதிரும் ரஷ்யா – அக்டோபரில் மட்டும் 75,000 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 1,217 பேர் உயிரிழந்து உள்ளனர். மாஸ்கோ: கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த…

கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து – தமிழக அரசு

கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய மகளிர் சுய உதவிக்குழு கடனை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:  கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய…

2வது சோதனை – வெஸ்ட் இண்டீசை 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது தேர்வில் இலங்கை வீரர் தனஞ்செயா டி சில்வா ஆட்டநாயகன் விருது பெற்றார். காலே: இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை காலே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ்…

2வது சோதனை – வெஸ்ட் இண்டீசை 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது தேர்வில் இலங்கை வீரர் தனஞ்செயா டி சில்வா ஆட்டநாயகன் விருது பெற்றார். காலே: இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை காலே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ்…

ஜாவத் புயல் எதிரொலி – தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வடக்கு ஆந்திரா, ஒடிசா அருகே ஜாவத் புயல் நாளை கரையை கடக்க உள்ளதால் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை: தெற்கு அந்தமான் அருகே உருவான காற்றழுத்த…

இங்கிலாந்தை விடாத கொரோனா – ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

இங்கிலாந்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் மேலும் 143 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். லண்டன்: இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. வேகமாக நடைபெறும் தடுப்பூசி…

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை – அரையிறுதியில் இந்தியா தோல்வி

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடந்த முதல் அரையிறுதியில் அர்ஜெண்டினா அணி பிரான்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. புவனேஸ்வர்: 12-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு…

Money Heist பருவம் 5 (இரண்டாம் பாகம்) விமர்சனம்

முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், NETFLIX நடிகர்கள்: உர்சுலா கார்பரோ, அல்வாரோ மோர்டே, இட்சியார் இடினோ; உருவாக்கியவர்: அலெக்ஸ் பினா. உலகளாவிய ஒரு சூப்பர் கதாநாயகன் திரைப்படம்…

ஜாவத் புயல் உருவானது… பூரி அருகே நாளை மறுநாள் கரை கடக்கிறது

புயல் காரணமாக, வட கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு கடலோர ஒடிசாவில் பெரும் அடைமழை பெய்யும் என்றும், நாளை மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி:…

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை- பிரான்ஸ் அணியின் கனவை தகர்த்த அர்ஜென்டினா

ஆட்டநேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. கலிங்கா…

12-17 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி- அறிவியல் சான்றுகளை பரிசீலனை செய்கிறது அரசு

மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடிப்பது மற்றும் தேவையான தரவுகளை வழங்குவதைப் பொருத்து தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி: நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்பாக மக்களவையில் இன்று…

தமிழக அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம் -அரசாணை வெளியீடு

தமிழக அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. சென்னை: தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில்…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய செர்பியாவில் உள்ள தூதரகத்தின் ட்வீட்

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், @IMRANKHAN செர்பியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அலுவல்பூர்வ ட்விட்டர் கணக்கில் இன்று (டிசம்பர் 3) வெளியிடப்பட்ட ஒரு பதிவு காரணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஒரு…

வான்கடே தேர்வில் சதம் விளாசிய மயங்க் அகர்வால்: முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 221/4

புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. மைதானத்தில்…

உலக டூர் பைனல்ஸ்- கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்த பி.வி.சிந்து

இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, இன்றைய ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். பாலி: இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது.…

அதிமுக தலைமைத் தேர்தல்- தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் வருகிற 7-ந்தேதி நடைபெறும்…

வான்கடே தேர்வில் டக்அவுட்: மோசமான சாதனை பட்டியலில் இணைந்தார் கேப்டன் விராட் கோலி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது தேர்வில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, 4 பந்துகளை சந்தித்த நிலைியல் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை மும்பை வான்கடே மைதானத்தில்…

மாலத்தீவு டூ ஸ்காட்லாந்து: புதிய வாழ்வை தொடங்க 8,000 கி.மீ கடந்து வந்த கடல் ஆமை

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், PA Media மாலத்தீவில் வலையில் சிக்கி காயமடைந்த பிறகு, ஸ்காட்லாந்தில் புதிய வாழ்வை தொடங்கும் வாய்ப்பு ஒரு கடல் ஆமைக்கு அளிக்கப்பட்டுள்ளது.  2019ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம்…

சீனா vs அமெரிக்கா: சுவிட்சர்லாந்து வல்லுநர் பெயரில் போலி செய்தி பிரசாரம் – ஃபேஸ்புக் கணக்குகளை நீக்கிய மெடா

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சீனாவை மையமாகக் கொண்ட, தவறான செய்தியை பரப்பும் 500க்கும் மேற்பட்ட கணக்குகளைக் கொண்ட குழுவை ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட கணக்குகள்…

அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றத்திற்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்

மாநில அரசின் அதிகாரங்களுக்கு எதிரான அணைப் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு பிடிவாதமாக நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- கூட்டாட்சித்…

வான்கடே சோதனை: விராட் கோலி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடாத நிலையில், டாம் லாதம் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. வழக்கமாக…

பிரபாஸின் ராதே ஷியாம் படத்திலிருந்து வெளியான காதல் கீதம்

பிரபாஸ் நடிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாமின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில்…

ஒமிக்ரான் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) திரிபு பற்றி 58 ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படம் வெளியானதா?

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், @BeckyCheatle twitter கொரோனா வைரசின் புதிய திரிபான ஒமிக்ரான் கடந்த மாதம்தான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் இது குறித்து சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னரே திரைப்படம்…

தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு- சென்னை, திருச்சி ஆஸ்பத்திரிகளில் தீவிர கண்காணிப்பு

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கொரோனா தொற்று மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒமைக்ரான் இன்னும் உறுதியாகவில்லை. சென்னை: சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு பரவிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உலக…

வான்கடே சோதனை: இந்திய அணியில் மூன்று முக்கிய வீரர்கள் அவுட்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது தேர்வில் காயம் காரணமாக மூன்று முக்கிய வீரர்கள் களம் இறங்கமாட்டார்கள் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட சோதனை தொடர் நடைபெற்று வருகிறது.…

இந்தியா- நியூசிலாந்து 2-வது சோதனை: டாஸ் சுண்டுவதில் தாமதம்

மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது சோதனை போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட சோதனை தொடர் நடைபெற்று வருகிறது. முதல்…

அந்தமான் அருகே மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், டிசம்பர் 2-வது வாரத்தில் அந்தமான் அருகே மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: இந்தியாவில் நடப்பு ஆண்டு…

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப்பணி- இம்மாத இறுதியில் தொடங்க திட்டம்

மதுரையில் நவீன தொழில் நுட்பத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 7 மாடிகள் கொண்ட கலைஞர் நினைவு நூலகத்துக்கான கட்டுமானப் பணியை இம்மாத இறுதியில் தொடங்கி 12 மாதத்தில் முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டு…

இரண்டாம் உலகப்போர் குண்டு வெடித்ததால் பரபரப்பு- 4 பேர் படுகாயம்

ஜெர்மனியில்தொடர்வண்டித் துறை கட்டுமான தளத்தில், 76 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் உலகப்போர் குண்டு வெடித்தது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். பெர்லின்: இரண்டாம் உலகப்போர் 1939-ம் ஆண்டு, செப்டம்பர் 1-ந்தேதி தொடங்கியது. 1945-ம்…

2-வது டோஸ் செலுத்தி 5 மாதங்களுக்கு பின்னர் மாடர்னா தடுப்பூசிக்கு அதிக செயல்திறன்

மாடர்னா தடுப்பூசியை செலுத்திய 3 லட்சத்து 52 ஆயிரத்து 878 பேருடன், தடுப்பூசி போடாத அதே எண்ணிக்கையிலான நபர்களை ஒப்பிட்டு ஆய்வு நடத்தப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான மாடர்னா தடுப்பூசியின் 2-வது…

12 மணி நேரத்தில் ஜாவத் புயல் : தமிழக துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா அருகே ஜாவத் புயல் நாளை கரையை கடக்க உள்ளதால்,தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தெற்கு…

கப்பல் வேலைக்கு ஆசைப்பட்டு ரூ.48 லட்சத்தை இழந்த இளைஞர்கள்

முகநூல் விளம்பரத்தை பார்த்து, கப்பல் வேலைக்கு ஆசைப்பட்டு அப்பாவி இளைஞர்கள் 43 பேர், ரூ.48 லட்சத்தை இழந்துவிட்டதாக காவல்துறையில் பரபரப்பு புகார் மனுவை கொடுத்துள்ளனர். சென்னை : சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் வினோத் (வயது…