ஹைதராபாத்: இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரண், கியாரா அத்வானி நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் அஞ்சலி, சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடிக்கின்றனர்.…
மின்முரசு
கல்கி இதழில் அகிலன் எழுதிய தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம், ‘பாவை விளக்கு’. அதைப் படமாக்க விருப்பம் தெரிவித்தார், அப்போது கதை, வசனக்கர்த்தாவாகப் புகழ் பெற்றிருந்த ஏ.பி.நாகராஜன். அந்தத் தொடர் கதை முடியும்…
மக்கள் வரிப் பணத்தில் கட்டப்படும் பொது இடங்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களின் பெயர்களை புறக்கணித்து விட்டு, திமுக தலைவர்களின் பெயர்களை வைக்க முடிவெடுப்பது நகைப்புரியது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை…
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘லியோ’ திரைப்படம் வெள்ளித்திரையில் அடுத்த சில மணி நேரங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
பட மூலாதாரம், EPA 18 அக்டோபர் 2023, 13:35 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் காஸா நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 471 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன சுகாதார…
திரைத்துறை திமுக ஆட்சியாளர்களுக்கு செழிப்பாக உள்ளது என பாஜக எம்.எல்ஏ வானதி சினிவாசன் விமர்சித்துள்ளார். கோவை டாடாபாத் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம் எனும் திட்டத்தை…
திரைத்துறை திமுக ஆட்சியாளர்களுக்கு செழிப்பாக உள்ளது என பாஜக எம்.எல்ஏ வானதி சினிவாசன் விமர்சித்துள்ளார். கோவை டாடாபாத் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம் எனும் திட்டத்தை…
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போா் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 450 ஆக உயா்ந்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின்…
திரைத்துறை திமுக ஆட்சியாளர்களுக்கு செழிப்பாக உள்ளது என பாஜக எம்.எல்ஏ வானதி சினிவாசன் விமர்சித்துள்ளார். கோவை டாடாபாத் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம் எனும் திட்டத்தை…
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விண்மீன் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு…
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விவசாயத்தை காக்க நிலவில் ஆய்வு செய்து வருவதாக முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டையில் உள்ள கே…
கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் ஓலா ,ஊபரின் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளது. வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
இந்திய அளவில் ஆண் பட்டதாரிகள் 36 சதவீதம் இருந்தால் தமிழகம் 51% ஆகவும், பெண்கள் இந்திய அளவில் 26 சதவீதம் என்றால் தமிழகத்தில் பட்டம் பயின்றவர்களும், பயில்பவர்கள் 72% பேர் உள்ளனர். இதன் மூலம்…
திரைத்துறை திமுக ஆட்சியாளர்களுக்கு செழிப்பாக உள்ளது என பாஜக எம்.எல்ஏ வானதி சினிவாசன் விமர்சித்துள்ளார். கோவை டாடாபாத் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம் எனும் திட்டத்தை…
இந்திய அளவில் ஆண் பட்டதாரிகள் 36 சதவீதம் இருந்தால் தமிழகம் 51% ஆகவும், பெண்கள் இந்திய அளவில் 26 சதவீதம் என்றால் தமிழகத்தில் பட்டம் பயின்றவர்களும், பயில்பவர்கள் 72% பேர் உள்ளனர். இதன் மூலம்…
சென்னை: விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் சிக்கல் இருந்த நிலையில், பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகத் தீர்வு எட்டப்பட்டு ரோகிணி உள்ளிட்ட திரையரங்குகளில் நாளை (அக்.19) ‘லியோ’ திரைப்படம் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள…
ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ’ஜிப்ஸி’ படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜப்பான்’. கார்த்தியின் 25-ஆவது படமான இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.…
சென்னை: ‘‘லியோ’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் மியூட் செய்யப்பட்டுள்ளது. படம் பார்த்து நடிகர் விஜய் கட்டிப்பிடித்து நன்றி கூறினார்” என படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய…
பட மூலாதாரம், EPA-EFE/REX/SHUTTERSTOCK 18 அக்டோபர் 2023, 10:59 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அக்டோபர் 7-ம் தேதியன்று ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல், பின் இஸ்ரேலின் பதிலடித் தாக்குதலைத் தொடரந்து,…
5 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உண்மையான நண்பர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். அமெரிக்க அதிபரின் இஸ்ரேல் பயணத்தின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை…
சென்னை: நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் நாளை (அக்.19) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சென்னை – ரோகிணி உள்ளிட்ட திரையரங்குகளில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து…
சென்னை: 90-களில் நடக்கும் சிலிர்ப்பூட்டும் கதையில் நடிகர் சசிகுமார் நடித்து வருகிறார். ‘கழுகு’ படம் மூலம் கவனம் ஈர்த்த சத்ய சிவா இப்படத்தை இயகுக்கிறார். சசிகுமாரின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அயோத்தி’ விமர்சன ரீதியாகவும்,…
திரைத்துறை திமுக ஆட்சியாளர்களுக்கு செழிப்பாக உள்ளது என பாஜக எம்.எல்ஏ வானதி சினிவாசன் விமர்சித்துள்ளார். கோவை டாடாபாத் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம் எனும் திட்டத்தை…
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் வளா்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் 2-ம் நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் துறை ரீதியாக ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சி திட்ட…
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விண்மீன் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு…
சென்னை: லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் லியோ திரைப்படம் நாளை…
சென்னை: கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்க வளாகத்தில் ‘இங்கு லியோ திரைப்படம் திரையிடப்படாது’ என்று எழுதப்பட்ட போர்டு வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை (அக்.…
சிவகாசியில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ள நிலையில், பட்டாசு கடை உரிமையாளர், மேற்பார்வையாளர், மேலாளர் உள்ளிட்ட மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த…
மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும்…
மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும்…
சிவகாசியில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ள நிலையில், பட்டாசு கடை உரிமையாளர், மேற்பார்வையாளர், மேலாளர் உள்ளிட்ட மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த…
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விண்மீன் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு…
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் காஸா நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளால் நிரம்பியிருந்த அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில்…
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டி என்றாலே, அதிர்ச்சிகரமான தோல்விகள், எதிர்பாராத வெற்றிகள், ஜாம்பவான்கள் என்று அறியப்பட்ட அணிகள் வீழ்த்தப்படுவது, எதிர்பாராத அணிகளின் போராட்டம் என்று சுவாரஸ்யத்திற்குக் குறைவின்றி…
சிவகாசியில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ள நிலையில், பட்டாசு கடை உரிமையாளர், மேற்பார்வையாளர், மேலாளர் உள்ளிட்ட மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த…
சிவகாசியில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ள நிலையில், பட்டாசு கடை உரிமையாளர், மேற்பார்வையாளர், மேலாளர் உள்ளிட்ட மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த…
சிவகாசியில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ள நிலையில், பட்டாசு கடை உரிமையாளர், மேற்பார்வையாளர், மேலாளர் உள்ளிட்ட மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த…
சென்னை: அறிவுறுத்தலின்படி ‘லியோ’ படத்தின் 7 மணி காட்சியை அனுமதிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த தமிழக அரசு, படத்தின் முதல் காட்சி 9 மணிக்கே தொடங்கும் என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லோகேஷ்…
சென்னை: சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்திவிட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் கூறியிருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளர்…
சென்னை: நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’, ஹெச்.வினோத் இயக்கும் படங்களில் நடிக்கிறார். இதற்கிடையே மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். ‘நாயகன்’ படத்துக்குப்…
லண்டன்: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோலார் தங்க வயல் பின்னணியில்…
அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை கேட்டு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில்…
இலங்கைக்கு அனுப்பக்கோரி சாந்தன் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை…
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போா் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 450 ஆக உயா்ந்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின்…
தமிழ்நாட்டில் தற்போது வரை 4 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில்…
தமிழ்நாட்டில் தற்போது வரை 4 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில்…
பட மூலாதாரம், Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவின் தெற்கில் உள்ள எகிப்துடனான எல்லையில் ரஃபா கடவுப்பாதை அருகே பாலத்தீனர்கள் குழுமி நிற்கின்றனர். இஸ்ரேல் அறிவித்துள்ள தரைவழி தாக்குதல் தொடங்கும் முன்பாக…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆருகே, ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு லிட்டருக்கு ரூபாய் 10 உயர்த்தி வழங்கிட கோரி தமிழ்நாடு…
தமிழ்நாட்டில் தற்போது வரை 4 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில்…
தமிழ்நாட்டில் தற்போது வரை 4 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில்…