Press "Enter" to skip to content

மின்முரசு

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 955 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,85,350 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி…

கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தென்பெண்ணை ஆற்றை பாசன ஆதாரமாக நம்பியுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை: பா.ம.க. இளைஞர்…

நாட்டை வலுவிழக்கச் செய்ய காங்கிரஸ் முயற்சிக்கிறது – பாஜக விமர்சனம்

ரபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில் மக்களிடையே காங்கிரஸ் தொடா்ந்து வதந்திகளைப் பரப்பி வருகிறது என பாஜக சாடியுள்ளது. புதுடெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பிரான்சிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்…

‘இந்தியாவின் கோவேக்சின் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி வாங்க பிரேசிலில் ஊழல்’ – நெருக்கடியில் சயீர் பொல்சனாரூ, மறுக்கும் பாரத் பயோடெக்

14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றைக் கையாண்ட விதத்தை எதிர்த்து அந்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர். பிரேசில்…

ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை மூட முயற்சி – அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

2021-22 கல்வியாண்டு முதல் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்தில்தான் இணைப்பு பெறவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதா…

இமயமலை: ஒரே மாதத்தில் 28,000 கிலோ குப்பைகளை சுத்தம் செய்த நேபாள ராணுவம் & ஷெர்பா இன மக்கள்

இமயமலை: ஒரே மாதத்தில் 28,000 கிலோ குப்பைகளை சுத்தம் செய்த நேபாள ராணுவம் & ஷெர்பா இன மக்கள் வானுயர்ந்து நிற்கும் இமய மலையில் இருந்து 28,000 கிலோ குப்பைகளை சுத்தம் செய்திருக்கிறார்கள் நேபாள…

புதுச்சேரியில் 45 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது – தமிழிசை சவுந்தரராஜன்

கோவிலுக்கு சாமி பார்வை செய்ய வரும் பக்தர்களும் முகக்கவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரி: தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் காஞ்சி காமாட்சி…

கொரோனா 3வது அலை அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடையும் – விஞ்ஞானிகள் குழு

கொரோனா 3வது அலை பாதிப்பின்போது பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 லட்சம் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. புதுடெல்லி:…

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1.6 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது

டெல்லியில் இதுவரை மொத்தம் 82 லட்சத்து 12 ஆயிரத்து 158 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன என கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு…

இன்றைய கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டருக்கு 100.44 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.91 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை,…

உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.42 கோடியைக் கடந்தது

உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39.86 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

யூரோ கோப்பை – டென்மார்க், இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின

யூரோ கோப்பை கால்பந்தில் செக் குடியரசை வீழ்த்திய டென்மார்க், 1992-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது. பாகு: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நேற்று நடந்த…

யூரோ கோப்பை – டென்மார்க், இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின

யூரோ கோப்பை கால்பந்தில் செக் குடியரசை வீழ்த்திய டென்மார்க், 1992-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது. பாகு: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நேற்று நடந்த…

ஜப்பானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி – 20 பேர் மாயம்

ஜப்பானில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி மாயமானோரை தேடும் பணியில் காவல் துறையினர் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். டோக்கியோ: ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதியில் அடாமி நகரில் கடந்த…

5வது டி20 போட்டி- வெஸ்ட் இண்டீசை 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்பிரிக்கா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டி காக், மார்கிராம் ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 128 ஓட்டங்கள் குவித்தது. செயிண்ட் ஜார்ஜ்: வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய…

5வது டி20 போட்டி- வெஸ்ட் இண்டீசை 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்பிரிக்கா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டி காக், மார்கிராம் ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 128 ஓட்டங்கள் குவித்தது. செயிண்ட் ஜார்ஜ்: வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய…

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 35 கோடி- சுகாதாரத்துறை

உ.பி, ம.பி., ராஜஸ்தான், தமிழ்நாடு, பீகார், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிராவில் 18-44 வயது பிரிவினருக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளன. புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

அர்ஜெண்டினாவில் கொரோனா பாதிப்பு 45 லட்சத்தை தாண்டியது

அர்ஜெண்டினாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பியூனோஸ் ஐர்ஸ்: சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் பாதிப்புகளை…

கனடாவில் சுட்டெரிக்கும் வெயில் – ஒரே வாரத்தில் 719 பேர் உயிரிழப்பு

கனடாவில் வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டாவா: கனடா நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா…

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் 300 தொகுதியில் வெற்றி பெறுவோம் – யோகி ஆதித்யநாத்

உ.பி. பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வெற்றிக்கு அம்மாநில முதல்மந்திரியின் செயல்பாடுகளே காரணம் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில்…

பெண்கள் கிரிக்கெட் – கடைசி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் மிதாலி ராஜ் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய பெண்கள் அணி 3 போட்டிகள் கொண்ட…

பெண்கள் கிரிக்கெட் – கடைசி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் மிதாலி ராஜ் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய பெண்கள் அணி 3 போட்டிகள் கொண்ட…

மொத்தம் 2127 உள்நாட்டு ஆட்டங்கள்… அட்டவணை வெளியிட்டது பிசிசிஐ

மிகப்பெரிய உள்நாட்டுத் தொடரான ரஞ்சிக் கோப்பை தொடர், வரும் நவம்பர் 16ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் 2021-22ம் ஆண்டில் நடைபெறும் உள்நாட்டு…

கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த யோகி பாபு… குவியும் லைக்குகள்

முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகிபாபு, பிரபல கிரிக்கெட் வீரருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவரும்…

நிச்சயதார்த்தமான 3 மாதத்தில் காதலரை பிரிந்தார் தனுஷ் பட நடிகை

தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்த மெஹ்ரீன் பிர்சாடா, தனது காதலரை திருமணம் செய்ய வில்லை என்று அறிவித்து இருக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில்…

கார்த்தியின் கைதி 2 படத்திற்கு தடை

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற கார்த்தியின் கைதி படத்தின் கதை தன்னுடையது என கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் இத்தடையை விதித்துள்ளது. லோகேஷ்…

உலகின் கடைசி இரு வெள்ளை காண்டாமிருகங்கள்: இனத்தை பாதுகாக்க போராடும் வல்லுநர்கள்

நிக் ஹாலாண்ட் பீபிள் சேவிங் தி வேர்ல்ட், பிபிசி உலக சேவை 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images நஜின் மற்றும் ஃபடு. இந்த உலகின் கடைசி இரண்டு வடக்கத்திய வெள்ளை…

மேகதாது அணை விவகாரம்- மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார். சென்னை: கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு…

கவலைக்கிடமான நிலையில் நடிகை சரண்யா சசி

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை சரண்யா சசி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா சசி. இவர் மலையாளத்தில் மோகன்லாலின்…

15 வருட வாழ்க்கை முடிவுக்கு வந்தது…. மனைவியை விவாகரத்து செய்யும் அமீர்கான்

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் திடீரென தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளது திரைப்படம்வுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் அமீர்கான் கடந்த 2005ஆம் ஆண்டு கிரண் என்பவரை திருமணம் செய்தார். இவர்களின்…

ஹவாய் அருகே நடுக்கடலில் இறங்கிய போயிங் 737 சரக்கு விமானம்; மரணத்தில் இருந்து தப்பிய விமானிகள்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக போயிங் 737 ரக சரக்கு விமானம் ஒன்று அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே கடலில் இறங்கியது. இந்த…

ஒளிப்பதிவு சட்ட திருத்தம் – கமல், சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தி, விஷால் எதிர்ப்பு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக திரைப் பிரபலங்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு சட்டம் அமலில் உள்ளது. இதில் திருத்தப்பட்ட வரைவு சட்ட…

அர்ஜுன் கட்டிய கோவிலில் சாமி பார்வை செய்த துர்கா ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர் அர்ஜுன் கட்டியிருக்கும் கோவிலில் சாமி பார்வை செய்து இருக்கிறார். தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகரான அர்ஜுன் தீவிர ஆஞ்சநேய பக்தர். இவர், கடந்த…

மோதல்… பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா

பிரபல நடிகையான வனிதா, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து மோதல் காரணமாக வெளியேற இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் பருவம் 3, குக் வித் கோமாளி, கலக்கப் போவது…

பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

புதுவையில் என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 6 இடங்களில் பா.ஜனதா வென்றது. முதல்முறையாக அந்த மாநில மந்திரிசபையிலும் இடம்பிடித்துள்ளது. புதுடெல்லி: வடமாநிலங்களில் கோலோச்சும் பா.ஜனதா தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் பல ஆண்டுகளாக…

உலக சுகாதார அமைப்பால் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தோற்றத்தை கண்டுபிடிக்க முடியாது – விஞ்ஞானிகள்

அமெரிக்கா- சீனா இடையே அரசியல் பதற்றங்கள் நிலவி வரும் சூழ்நிலை காரணமாக கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தோற்றம் குறித்து நம்பகமான விடைகளை உலக சுகாதார அமைப்பால் கண்டுபிடிப்பது என்பது சாத்தியமற்றது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.…

கோபா அமெரிக்க கால்பந்து – பிரேசில் ஒரு கோல்போட்டு சிலி அணியை வீழ்த்தியது

கோபா அமெரிக்க கால்பந்து போட்டியின் கால் இறுதியில் பிரேசில்-சிலி அணிகள் மோதின. இதில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. ரியோ டி ஜெனீரோ: 47-வது கோபா அமெரிக்க கோப்பை…

விம்பிள்டன் டென்னிஸ் 3-வது சுற்றில் ஜோகோவிச் வெற்றி – ஆன்டிமுர்ரே வெளியேற்றம்

உலகின் முதல்நிலை வீரரும், 19 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் குட்லாவை எதிர்கொண்டார். லண்டன்; கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.…

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டுக்குள் முழுமையாக வெளியேறும் – வெள்ளை மாளிகை தகவல்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசுக்கும், தலிபானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட் டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. வாஷிங்டன்: அமெரிக்காவின் இரட்டை கோபுரம்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 44,111 பேருக்கு தொற்று

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,96,05,779 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 57,477 பேர் குணமடைந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.…

இந்தோனேசியாவிற்கு விரைவில் 40 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் – அமெரிக்கா உறுதி

உலகின் 4-வது அதிக மக்கள் தொகையை கொண்ட நாடான இந்தோனேசியாவில், கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. வாஷிங்டன்: உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில்,…

ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? 11 பக்க கடிதம் சிக்கியது

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவர் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே கோட்டூர்புரம் காவல் துறையினர் சம்பவ இடம் வந்து, உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு…

விவசாயிகளுக்கு தரமான விதை நெல் வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தி.மு.க. அரசின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும் குறித்த காலத்தில் தரமான விதை நெல்மணிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று…

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் தற்போது காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது தவிர வெப்ப சலனமும் ஏற்பட்டுள்ளது. என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை; தமிழகத்தில் தொடர்ந்து நிலவி…

துவாரகநாத் கோட்னிஸ்: இந்திய மருத்துவரான இவருக்கு ஏன் சீனாவில் சிலை வைத்திருக்கிறார்கள்?

பார்த் பாண்ட்யா பிபிசி குஜராத்தி 4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP / STRINGER VIA GETTY IMAGES கொரோனாவால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. முதல் சில அலைகளுக்கே உலகம் சின்னாபின்னமாகிவிட்டது இன்னும்…

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தல் செலவு ரூ.666.43 கோடி- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தல் செலவுகளுக்காக கடந்த ஏப்ரல் மாதம் ரூ.617.75 கோடி ஒதுக்கப்பட்டது. சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் நடந்த சட்டசபை…

கேரளாவில் நாயை கட்டி வைத்து, அடித்து கொடூரமாக கொன்ற 3 இளைஞர்கள்

கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் அடிமலத்துரா பீச்சில் 9 வயதுடைய லேப்ரடார் வகை நாயை, சிறுவர்கள் சிலர் கயிறு கட்டி இழுத்து சென்று படகில் தலைகீழாக கட்டி வைத்து, துடிக்க துடிக்க கட்டையால் அடித்து சித்திரவதை…

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு

தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாத 4 ஆயிரத்து 868 போலீசாரில் 15 பேர் கொரோனா தொற்றில் இறந்ததும், தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 35 ஆயிரத்து 856 பேரில் 9 பேர் இறந்ததும் தெரியவந்தது.. சமீபத்தில் சண்டிகரில்…

தென்பெண்ணையாற்றில் புதிய அணை கட்டிய கர்நாடகா- தமிழகத்தில் பாசனம் பாதிக்கும் அபாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாச்சிகுப்பம் கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதியான யார்கோள் என்ற இடத்தில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் நந்தி மலையில்…

விம்பிள்டன் டென்னிஸ் – கலப்பு பிரிவில் சானியா, போபண்ணா ஜோடி வெற்றி

1968-ம் ஆண்டுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் முழுமையான இரு இந்திய ஜோடிகள் நேருக்கு நேர் மோதியது இதுவே முதல் முறை ஆகும். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் சானியா, போபண்ணா ஜோடி 1968-ம் ஆண்டுக்குப்…