Press "Enter" to skip to content

மின்முரசு

புரோ ஆக்கி லீக் : இந்திய அணி அறிவிப்பு

9 அணிகள் இடையிலான 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி தொடரில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது. புதுடெல்லி: 9 அணிகள் இடையிலான 2-வது புரோ ஆக்கி…

கன்னியாகுமரி தேர்தல் களத்தில் கலக்கும் விஜய் வசந்த்

2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழக சட்டசபை தேர்தலுடன், நாட்டின் கடைக்கோடி பாராளுமன்ற தொகுதியான கன்னியாகுமரியில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த…

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் ஷ்ரேயாஸ் அய்யர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்…

எவர்கிவனை மீட்க உதவிய கடல் அலைகள்; இயல்பு நிலைக்கு திரும்பும் சூயஸ் கால்வாய்

எவர்கிவனை மீட்க உதவிய கடல் அலைகள்; இயல்பு நிலைக்கு திரும்பும் சூயஸ் கால்வாய் உலகளாவிய வர்த்தகத்தில், பத்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான சரக்குகள் ஒவ்வொரு ஆண்டும் சூயஸ் கால்வாய் வழியாக செல்கின்றன. ஆனால் பல…

அமெரிக்கா எதிர்கொள்ள விருக்கும் ஆபத்தை வெளிப்படுத்தி அரசை எச்சரித்த விஞ்ஞானி

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், வரும் காலத்தில் அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கும்…

கணவர் சம்மதித்தால் திருமணம் செய்துக் கொள்கிறேன்… ரசிகருக்கு பிரியாமணி பதில்

முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை பிரியாமணி, கணவர் சம்மதித்தால் திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று பதில் அளித்து இருக்கிறார். தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பிரியாமணி. நடிகர் கார்த்தி…

ஜெயலலிதா பிரிவு – கண்ணீர் விட்டு அழுத ராஜேந்திர பாலாஜி

ஜெயலலிதா பிரிவு – கண்ணீர் விட்டு அழுத ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழக பால் வளத் துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து உருக்கமாகப்…

சீனாவின் பகிரங்க எச்சரிக்கை: “ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது”

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஸ்வீடனைச் சேர்ந்த ஹெச் அண்ட் எம் எனும் ஆடை நிறுவனம், சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் இருந்து பருத்தியை வாங்கவில்லை எனில், தங்கள் நாட்டில் இருந்து…

ஸ்ருதிஹாசனிடம் சமையல் வாங்குதல் கொடுத்த ரசிகர்கள்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசனிடம் ரசிகர்கள் பலரும் சமையல் வாங்குதல் கொடுத்து வருகிறார்கள். தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம்…

ரூ.30 கோடி நஷ்டஈடு கேட்ட நடிகை… நீதிமன்றம் புது உத்தரவு

பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் பட நிறுவனத்திடம் ரூ.30 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கை விசாரித்த நீதிபதி புது உத்தரவை பிறப்பித்துள்ளார். பிரபல இந்தி நடிகை சாக்‌ஷி மாலிக் சில வருடங்களுக்கு முன்பு…

மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடிப்பது மிகவும் கடினம்: சுனில் கவாஸ்கர்

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, பும்ரா, குருணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு போன்ற…

சூயஸ் கால்வாயின் அறியப்படாத வரலாறு: ஆறு நாள் போரால் 8 ஆண்டுகள் முடங்கிய கப்பல் பாதை

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images உலகளாவிய வர்த்தகத்தில், பத்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான சரக்குகள் ஒவ்வொரு ஆண்டும் சூயஸ் கால்வாய் வழியாக செல்கின்றன. ஆனால் பல ஆண்டுகளாக தொடரும் இந்த…

குடும்பத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சந்தானம் பட நடிகை

சந்தானத்துடன் சக்கபோடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் நடித்த வைபவி ஷாண்டில்யா தனது குடும்பத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் அதிகமானோருக்கு…

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தற்போதுள்ள அணியே சிறந்தது- கவாஸ்கர்

கிரிக்கெட் விதிமுறைகளில் தற்போது சீர்திருத்தம் செய்யவேண்டியது அவசியமான ஒன்றாகும். பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில்தான் விதிகள் இருக்கிறது. ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் ஐதராபாத்தில் முன்னாள் வீரர்…

திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு குடும்பம்தான் முக்கியம்- பிரதமர் மோடி

தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி வெற்றி வேல் வீர வேல் எனக்கூறி தனது பேச்சை தொடர்ந்தார். தாராபுரம்: தமிழக சட்டசபைக்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில்…

தமிழகத்தின் மீது பேரன்பு கொண்டவர் பிரதமர் மோடி- முதலமைச்சர் புகழாரம்

கேட்கும்போது எல்லாம் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை கொடுக்கிறது மத்திய பாஜக அரசு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார். தாராபுரம்: தமிழக சட்டசபைக்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள்…

அட்லீயின் புதிய மாற்றம்… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படங்கள்

விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீயின் புதிய மாற்றம் சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான…

நான் அவர்களுக்கு பிடிக்காத குழந்தை – கங்கனா ரணாவத்

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது பெற்றோர்கள் பற்றி பதிவு செய்திருக்கிறார். நடிகை கங்கனா ரணாவத் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இந்தி…

நடிகை ரோஜாவுக்கு திடீர் ஆபரேசன்

நடிகையும், ஆந்திரா மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ரோஜாவிற்கு ஆபரேசன் செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரோஜா. இவர்…

அவர் எனக்கு கட்டப்பா – கார்த்தி

கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் சுல்தான் பட நடிகர் ஒருவரை கட்டப்பா என்று அழைப்பதாக அவரே கூறியிருக்கிறார். கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ்…

கேரளாவில் இன்றும் நாளையும் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம்

கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று பிற்பகல் திருவனந்தபுரம் காட்டாக்கடை பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். திருவனந்தபுரம்: கேரளாவில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே…

வாக்காளர் சீட்டு- தமிழகம் முழுவதும் வினியோகம் தொடங்கியது

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வீடு வீடாக வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும்பணி தொடங்கி உள்ளது. இன்று 2-வது நாளாக வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும் பணி நடந்தது. சென்னை: தேர்தல் நடக்கும் சமயங்களில்…

இந்தியாவில் புதிதாக 56,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 271 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.…

தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி

மூடி முத்திரையிட்ட பெட்டி கொண்டு வாருங்கள். அதில் தான் தபால் வாக்கு சீட்டை போடுவேன் என்று 92 வயது மூதாட்டி பவானி அம்மா அடம்பிடித்தார். திருவனந்தபுரம்: கேரளாவில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல்…

90 சதவீத பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியானவர்கள் என அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன் – ஜோ பைடன்

அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. பாதிப்பிலும், பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், முதல் 100 நாட்களில் 10 கோடி…

பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் சூறையாடல்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் கடந்த ஒரு மாதமாக புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.‌ இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் 100 ஆண்டுகள்…

ரஷ்யாவை விடாத கொரோனா – 98 ஆயிரத்தைக் கடந்தது பலி எண்ணிக்கை

ரஷ்யாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45.28 லட்சத்தைக் கடந்துள்ளது. மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில்…

உ.பி. தொடர் வண்டி பயணத்தின்போது கேரள கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை – பியூஷ் கோயல் விளக்கம்

உத்தர பிரதேசத்தின் ஜான்சி தொடர் வண்டி நிலையத்தில் கேரளா கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல் மந்திரி வேண்டுகோள் விடுத்தார். கொச்சி: கேரளாவை சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகள், 2 பெண்களுடன் உத்தர…

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபாவின் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிப்பு

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி, பாஸ்போர்ட் கோரி ஸ்ரீநகரில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி,…

மியான்மரில் சொந்த மக்கள் மீது ராணுவம் குண்டு வீச்சு – ஆயிரக்கணக்கானோர் தாய்லாந்துக்கு தப்பியோட்டம்

மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாங்காக்: மியான்மரில்…

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது – குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. சென்னை: கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களைத் தவிர…

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி சிறப்பானது – ரவிசாஸ்திரி பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இந்திய அணிக்கு டுவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரை 3-1 என்ற கணக்கிலும், டி 20 தொடரை 3-2 என்ற…

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி சிறப்பானது – ரவிசாஸ்திரி பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இந்திய அணிக்கு டுவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரை 3-1 என்ற கணக்கிலும், டி 20 தொடரை 3-2 என்ற…

சிங்கப்பூரில் காவல் துறைகாரரை நோக்கி இருமிய இந்தியருக்கு 14 வாரம் சிறை

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவராஜ் தமிழ் செல்வன் என்பவர், தனது தோழியை தாக்கியதற்காக காவல் துறையினர் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசித்து வரும்…

லடாக்கில் 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லடாக்: ஜம்மு மற்றும் காஷ்மீரின் லடாக் நகரில் இன்று அதிகாலை…

தாராபுரத்தில் பொதுக்கூட்டம் : பா.ஜனதா, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. இன்னும் வாக்குப்பதிவுக்கு 6 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தாராபுரம்: தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்…

உலக அளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 28 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12.80 கோடியைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா…

வவ்வாலில் இருந்து விலங்கு மூலமாக மனிதருக்கு கொரோனா பரவியது – உலக சுகாதார நிறுவனம் அறிக்கை

சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தாக்கம் இன்னும் முடியவில்லை. பீஜிங்: வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக…

சச்சின், யூசுப் பதான், பத்ரிநாத்தை தொடர்ந்து இர்பான் பதானும் கொரோனாவால் பாதிப்பு

சச்சின் தெண்டுல்கர் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை: இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். திரைப்படம் பிரபலங்கள், விளையாட்டு…

சச்சின், யூசுப் பதான், பத்ரிநாத்தை தொடர்ந்து இர்பான் பதானும் கொரோனாவால் பாதிப்பு

சச்சின் தெண்டுல்கர் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை: இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். திரைப்படம் பிரபலங்கள், விளையாட்டு…

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று : ஜெர்மனி அணி 2-வது வெற்றி

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கிறது. புசாரெஸ்ட்: 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர் மற்றும்…

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் நாளை இந்தியா வருகை

வரும் 2022-ம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல்…

ஒரே சுற்றில் 6 சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்தார் திசாரா பெரேரா

இலங்கை அணியின் இடது கை பேட்ஸ்மேன் திசாரா பெரேரா, ஒரே சுற்றில் 6 சிக்சர் அடித்து சாதனைப் படைத்துள்ளார். இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் இலங்கை ஆர்மி- ப்ளூம்பீல்டு அணிகளுக்கு இடையில் குரூப் போட்டி…

20 ஆயிரம் கன்டெய்னர்களுடன் கப்பல் வாணிபத்தை கேள்விக்குறியாக்கிய சரக்கு கப்பல்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை 20 ஆயிரம் கன்டெய்னர்களுடன் கப்பல் வாணிபத்தை கேள்விக்குறியாக்கிய சரக்கு கப்பல் 12 நிமிடங்களுக்கு முன்னர் எகிப்தின் சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற எவர் கிவன் என்ற…

தளபதி 65 அப்டேட் கொடுத்த நடன இயக்குனர்

மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தளபதி 65’ படத்தின் புதிய அப்டேட்டை நடன இயக்குனர் வெளியிட்டு இருக்கிறார். ஆசிரியர் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தை இயக்குனர்…

சசிகுமார் கொடுத்த பிறந்தநாள் பரிசு… நெகிழ்ச்சியடைந்த பாடலாசிரியர் முருகன் மந்திரம்

தமிழ் திரைப்படத்தில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சசிகுமார், பாடலாசிரியர் முருகன் மந்திரத்திற்கு பிறந்தநாள் பரிசு கொடுத்து இருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ஏப்ரல்…

நடிகர் மரணம் – அனுஷ்கா உருக்கமான பதிவு

பிரபல நடிகர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து நடிகை அனுஷ்கா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு செய்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற…

மொசாம்பீக்கின் பால்மா நகரில் ஐஎஸ் குழு நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MERYL KNOX மொசாம்பீக் நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் பால்மா நகரில் இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா

மாநகரம், கைதி, மக்கள் விரும்பத்தக்கதுடர் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாநகரம், கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம்…