Press "Enter" to skip to content

மின்முரசு

ஊடகம்க்களின் விமர்சனங்கள் ஓய்வு முடிவிற்கு தள்ளியிருக்கலாம்: டோனி பயிற்சியாளர் சொல்கிறார்

எம்.எஸ். டோனி சிறுவனமாக இருந்தபோது பயிற்சியாளராக இருந்த கேசவ் ரஞ்சன் பானர்ஜி மீடியாக்களின் விமர்சனம் அவரை ஓய்வு முடிவிற்கு தள்ளியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். எம்.எஸ். டோனி சுதந்திர தினத்தன்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.…

கொரோனா தடுப்பு மருந்து: சீனாவின் முதல் தடுப்பு மருந்துக்கு காப்புரிமை

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், SILVIO AVILA சீனாவில் கண்டறியப்பட்டுள்ள முதல் கொரோனா தடுப்பு மருந்துக்குரிய படைப்புரிமைக்கு (பேட்டன்ட்) அந்த நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவை சேர்ந்த…

எம்.எஸ். டோனியின் ஒரு சாதனை மட்டும் எப்போதும் நிலைத்திருக்கும்: கவுதம் காம்பிர்

எம்.எஸ். டோனியின் ஒரு சாதனை மட்டும் எப்போதும் நிலைத்திற்கும் என்பதை என்னால் அடித்து சொல்ல முடியும் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. இவர் நேற்றுமுன்தினம்…

பெலாரூஸ் போராட்டங்கள்: அதிபர் பிடிவாதம், கொந்தளிக்கும் பொதுமக்கள், ரஷ்யா தலையீடு. என்ன நடக்கிறது?

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters பெலாரூஸ் நாட்டில் நீண்ட காலமாக அதிபர் பதவியில் நீடித்து வரும் அலெக்ஸாண்டர் லூகஷென்கோ பதவி விலக மறுப்பதையடுத்து, வார இறுதியில் பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடினார்கள்.…

இப்படிப்பட்டவரை தான் திருமணம் செய்வேன் – நிவேதா தாமஸ்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ், இப்படிப்பட்டவரை தான் திருமணம் செய்வேன் என கூறியுள்ளார். சமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா…

அடுத்த மட்டையிலக்கு கீப்பர் யார்?: ரிஷப் பண்ட்-ஐ விட கே.எல். ராகுலுக்கு அதிக வாய்ப்பு என முன்னாள் வீரர்கள் கணிப்பு

எம்.எஸ். டோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அடுத்த விக்கெட் கீப்பராக கே.எல். ராகுலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாகவும், சாதனை…

மேலாடையின்றி போட்டோஷூட்…. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆதித்ய வர்மா நடிகை

ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த நடிகை பனிடா சந்து, மேலாடையின்றி போட்டோஷூட் நடத்தி உள்ளார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் தமிழில் ‘ஆதித்ய வர்மா’…

ரகசியமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்…. விரைவில் தொழிலதிபரை மணக்கும் காஜல்?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. 2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா,…

‘சீக்கிரம் மீண்டு வாங்க பாலு சார்’ – ரஜினி வெளியிட்ட உருக்கமான காணொளி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பதிவிட்டுள்ளார். திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் பல…

நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு- மனுவை தள்ளுபடி செய்தது

தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். புதுடெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜெஇஇ முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர்…

ரஜினி – கமல் உடனான படம் என்ன ஆனது? – லோகேஷ் கனகராஜ் விளக்கம்

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்த படத்தின் நிலை குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். மாநகரம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த படத்திலேயே கவனம் பெற்றார். பின்னர்,…

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. முகக்கவசம் அணிந்து வரவும், தனிமனித இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் அரசு பள்ளிகள் உள்பட அனைத்து…

பாடல்களை ஒலிக்கவிட்டு எஸ்.பி.பி.க்கு சிகிச்சை

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்க விட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு…

தமிழகத்தில் எளிமையானது இ-பாஸ்

தமிழகத்தில் இ-பாஸ் தளர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி ஆன்லைனில் முறையான காரணங்களுக்காக விண்ணப்பித்தால் உடனடியாக இ-பாஸ் கிடைக்கும். சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும்முறை இன்று…

சுதந்திர தின விழாவில் ஆய்வாளரை மேடைஏற்றி மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்

சுதந்திர தின விழாவில் இன்ஸ்பெக்டர் அல்லிராணியை மேடைஏற்றி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி ‘சல்யூட்’ அடித்து மரியாதைச் செய்த நிகழ்வு அங்கிருந்தவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் சுதந்திர தினவிழா நடந்தது.…

இ-பாஸ் தளர்வு இன்று முதல் அமல் – விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைக்கும்

தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் என்ற அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. சென்னை: தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் என்ற அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம்…

சீனாவில் மன்னிப்பு கேட்ட மாட்டிறைச்சி உணவகம் மற்றும் பிற செய்திகள்

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், South China Morning Post மத்திய சீனாவில் உள்ள சாங்சா நகரில் அமைந்திருக்கும் மாட்டிறைச்சி உணவகம் ஒன்று தங்கள் வாடிக்கையாளர்கள் உணவுகளை ஆர்டர் செய்யும் முன்பு தங்களின்…

நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் மறக்கமாட்டார்கள் – சாக்‌ஷி

நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள் என டோனியின் மனைவி சாக்‌ஷி டுவிட்டரில் கூறியுள்ளார். ராஞ்சி: டோனியின் மனைவி சாக்‌ஷி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- நீங்கள் என்ன சாதித்து உள்ளர்களோ…

“அப்பா உடல்நிலையில் முன்னேற்றம்” – எஸ்.பி.பி மகன் வெளியிட்ட காணொளி பதிவு

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு…

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை கோவாவில் நடத்த முடிவு

இந்தியன் சூப்பர் லீக் 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை கோவா மாநிலத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி வழக்கமாக சென்னை, கொல்கத்தா, மும்பை, கொச்சி உள்பட…

உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை

உமிழ்நீர் மூலம் கொரோனா வைரசை கண்டறியும் எளிய சோதனை, அமெரிக்காவில் அறிமுகம் ஆகிறது. ஹூஸ்டன்: உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் ஆதிக்கத்துக்கு மிக மோசமாக ஆளாகியுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு இதுவரை…

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது – அதிபர் டிரம்ப்

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய…

ரஷியாவில் திரளான மக்களுக்கு ஒரு மாதத்தில் தடுப்பூசி

ரஷியாவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் திரளான மக்களுக்கு பயன்பாட்டுக்கு வரலாம் என கமலேயா நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கூறியுள்ளார். மாஸ்கோ: ரஷியாவில், அதன் ராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்று நோயியல், நுண்ணுயிரியல் அறிவியல்…

சென்னையில் நாளைமறுதினம் முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளைமறுதினம் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பின் கட்டுப்பபாட்டு பகுதிகள் மற்றும்…

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம்- மகன் சரண் தகவல்

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  நேற்றுமுன்தினம் அவரது…

அரசு, தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை – சமூக இடைவெளியை பின்பற்ற கல்வித்துறை உத்தரவு

அரசு, தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் சமூக இடைவெளியை பின்பற்ற கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை: அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, 1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான…

டோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும்- முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்

இந்திய முன்னாள் வீரர் டோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்துள்ளார். சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங்…

5 ரூபாய் மருத்துவர் மறைவு- முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

ஐந்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த 70 வயதான மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் நேற்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.…

மலேசியாச கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு: தமிழகத்திலிருந்தே பரவியது – பத்து மடங்கு வேகமாகப் பரவும் என எச்சரிக்கை

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள் இங்கே செல்லவும் காண்பி 21,430,535 பாதிக்கப்பட்டவர்கள் 765,820 உயிரிழப்புகள் <?xml version=”1.0″ encoding=”UTF-8″???>Group 4 முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள் ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், உ.பி. மந்திரியுமான சேத்தன் சவுகான் மரணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் எம்.பி.யுமான சேத்தன் சவுகான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் (வயது 73).  40…

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது சோதனை: பாகிஸ்தான் முதல் பந்துவீச்சு சுற்றில் 236 ஓட்டத்தில் ஆல்-அவுட்

சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் முதல் இன்னி்ங்சில் 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில்…

கமலா ஹாரிஸ்: மெட்ராஸ் இட்லியும், கடற்கரையில் தாத்தாவுடன் நடைப்பயிற்சியும் – அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரின் சென்னை நாட்கள்

16 ஆகஸ்ட் 2020, 11:26 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான செனட்டர் கமலா ஹாரிஸ், தனது தாத்தாவுடன் சென்னை…

‘தி ஹண்ட்ரட்’தொடரில் எம்எஸ் டோனி விளையாட வேண்டும்: வார்னே விருப்பம்

எம்எஸ் டோனி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் விளையாட வேண்டும் என வார்னே தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து எம்எஸ் டோனி ஓய்வு பெற்றுவிட்டார். பிசிசிஐ-யின் விதிப்படி…

எம்.எஸ். டோனி 19.29 நேரத்தை குறிப்பிட்டது ஏன்?

மகேந்திர சிங் டோனி தனது ஓய்வு முடிவு குறித்து வெளியிடும்போது 19.29 நேரத்தை குறிப்பிட்டது குறித்து சிஎஸ்கே சிஇஓ விவரித்துள்ளார். இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. ஐசிசி-யின் மூன்று டிராபிகளையும்…

எஸ்.பி.பி. நலம்பெற ஒரு ரசிகனாக பிரார்த்திக்கிறேன் – நடிகர் மோகன்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற ஒரு ரசிகனாக பிரார்த்திப்பதாக நடிகர் மோகன் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குறித்து நடிகர்…

சிவகார்த்திகேயனும் டோனி மாதிரி தான் – பிரபல இயக்குனர் புகழாரம்

நீங்களும் டோனி மாதிரி தான் என பிரபல இயக்குனர் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயனை வாழ்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங்…

‘திரும்பி வாங்க எஸ்.பி.பி. சார்’ – கண்கலங்கிய குஷ்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து நடிகை குஷ்பு உருக்கமாக பேசியுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…

நடிகராக அறிமுகமாகும் செல்வராகவன்…. முதல் படத்திலேயே கீர்த்தி சுரேஷுடன் கூட்டணி

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், ‘சாணிக் காயிதம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர்…

‘ஒரு சகாப்தத்தின் முடிவு’ – டோனி குறித்து திரைப்பிரபலங்கள் உருக்கம்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் மகேந்திர சிங் டோனி ஓய்வு பெற்றது குறித்து திரைப்பிரபலங்கள் உருக்கமாக பதிவிட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, சர்வதேச…

‘ஒரு சகாப்தத்தின் முடிவு’ – டோனி குறித்து திரைப்பிரபலங்கள் உருக்கம்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் மகேந்திர சிங் டோனி ஓய்வு பெற்றது குறித்து திரைப்பிரபலங்கள் உருக்கமாக பதிவிட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, சர்வதேச…

கொரோனா சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையில் இருந்து மீண்டார்

கொரோனா சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  நேற்றுமுன்தினம்…

கொரோனா சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையில் இருந்து மீண்டார்

கொரோனா சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  நேற்றுமுன்தினம்…

எளிதில் அசைக்க முடியாத டோனியின் 5 முக்கிய சாதனைகள்…

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் திகழ்ந்த டோனி, கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் ஏராளம். ராஞ்சி: கிரிக்கெட் ரசிகர்களை ஏறத்தாழ 16 ஆண்டுகள் தன் அசாத்திய திறமைகளால் கட்டிப்போட்டவர்  இந்திய அணியின்…

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து 500 சொற்களில் தெரிந்து கொள்ளுங்கள்

4 நிமிடங்களுக்கு முன்னர் போர், உலகத் தொற்று மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சர்வதேச நெருக்கடிகளுக்கு இந்த உலகம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதில் ஒரு பெரிய தாக்கம் செலுத்தும் பதவி அமெரிக்க அதிபர் பதவி.…

மனைவி மீது தாக்குதல் தொடுத்த சுறா: அடித்து விரட்டிய கணவர் மற்றும் பிற செய்திகள்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Barcroft Media தனது மனைவியை சுறாமீன் ஒன்று தாக்கிக் கொண்டிருப்பதை பார்த்த அலைச்சறுக்கு வீரர் ஒருவர் சுறா மீது பாய்ந்து அதை அங்கிருந்து விரட்டும் வரை கைகளால்…

தலை வணங்குகிறேன் – கேப்டன் விராட் கோலி நெகிழ்ச்சி

நாட்டிற்காக டோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அளிக்கும் என இந்திய கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர…

தலை வணங்குகிறேன் – கேப்டன் விராட் கோலி நெகிழ்ச்சி

நாட்டிற்காக டோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அளிக்கும் என இந்திய கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர…

உலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இந்தியா

உலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. 18.08 லட்சம் பேர் தொற்றில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்பினர். புதுடெல்லி: உலகளவில் கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட…

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.17 ஆயிரமாக உயர்வு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். சென்னை: தமிழக அரசின் சார்பில் சென்னை கோட்டையில் சுதந்திர தின நிகழ்ச்சி நேற்று காலையில் நடைபெற்றது. அப்போது கோட்டை…