Press "Enter" to skip to content

மின்முரசு

ஐபிஎல் கோப்பையை வெல்ல இந்த ஒரு அணிக்குத்தான் அதிக வாய்ப்பு: பிரெட் லீ

ஐபிஎல் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் என்ற நிலையில், இந்த முறை ஒரேயொரு அணிதான் என பிரெட் லீ தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி20 லீக் இதுவரை 12 முறை நடைபெற்றுள்ளது.…

பார்முலா1 கார்பந்தயம் – நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம்

பார்முலா1 கார்பந்தயத்தின் 5-வது சுற்று போட்டியில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் முதலிடம் பிடித்தார். சில்வர்ஸ்டோன்: பார்முலா1 கார்பந்தயத்தின் 5-வது சுற்று போட்டி இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பார்முலா1 கார்பந்தயத்தை தொடங்கி…

சவால்விட்ட மகேஷ் பாபு…. ஏற்பாரா விஜய்?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நடிகர் விஜய்க்கு சமூக வலைதளம் வாயிலாக சவால் விடுத்துள்ளார். சமூக வலைதளங்களின் வாயிலாக புதிய புதிய சேலஞ்ச்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்…

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து – பார்சிலோனா அணி கால்இறுதிக்கு தகுதி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் நபோலியை வெளியேற்றி கால்இறுதிக்கு முன்னேறியது. பார்சிலோனா: கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து…

திருமண குழப்பத்தில் நடிகை மியா ஜார்ஜ்

தமிழ், மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நடிகை மியா ஜார்ஜ் திருமண குழப்பத்தில் உள்ளாராம். தமிழில் அமரகாவியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். நேற்று இன்று நாளை, வெற்றிவேல், ஒரு…

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 100 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 100% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை: கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அசாதாரண…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சமூகப் பரவல் பாதிப்பே இல்லாமல் 100 நாட்களை கடந்த நியூசிலாந்து மற்றும் பிற செய்திகள்

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images உள்நாட்டில் சமூகப் பரவல் மூலம் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்படாமல் 100 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது நியூசிலாந்து. அதாவது, கடைசியாக கடந்த…

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

கொரோனா பாதித்தவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்- அமைச்சர் தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், 18 சதவீதம் பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை: மத்திய அரசு சார்பில் ‘இ-சஞ்சீவினி’ செயலி குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று…

நேபாளத்திற்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை இந்தியா வழங்கியது

நேபாளத்திற்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை இந்தியா வழங்கியுள்ளது. காத்மாண்டு: கொரோனா வைரஸ் தாக்கம் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால்…

டெல்லியில் அடுத்த 4 நாட்களுக்கு அடைமழை (கனமழை) பெய்ய வாய்ப்பு

டெல்லியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து குஜராத், மராட்டியம், அசாம்,டெல்லி போன்ற மாநிலங்களில் பெய்து வருகிறது. …

அந்தமான் நிகோபாருக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு – இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கான அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை மற்றும் போர்ட்பிளேயரை இணைக்கும் நீர்மூழ்கி ஆப்டிகல்…

பாகிஸ்தானை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 2.84 லட்சத்தை தாண்டியது

பாகிஸ்தானில் ஒரே நாளில் 634 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.84 லட்சத்தைக் கடந்தது. இஸ்லாமாபாத்: உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி…

பொருளாதார கட்டமைப்பை அழித்த மோடி அரசின் 3 தவறுகள்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. தவறான அமலாக்கம், ஊரடங்கு ஆகிய மோடி அரசின் 3 தவறுகள், பொருளாதார கட்டமைப்பை அழித்து விட்டன என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். புதுடெல்லி: இளைஞர் காங்கிரஸ் நிறுவன தினத்தையொட்டி, வேலைவாய்ப்பின்மை…

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியீடு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் தெரியவரும். சென்னை: கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அசாதாரண…

செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். லண்டன்: சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை…

நிலச்சரிவு நடந்த இடத்திற்கு உறவினர்கள் செல்ல இ-பாஸ் வழங்க வேண்டும்- முக ஸ்டாலின்

கேரளா நிலச்சரிவு விபத்தில் உயிர் இழந்தவர்களின் உறவினர்கள், அங்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு அந்த இடத்திற்குச் செல்வதற்கு உரிய இ-பாஸ், வாகன வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும்…

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவர் தேவை – சசிதரூர் மீண்டும் வலியுறுத்தல்

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என அக்கட்சியின் எம்.பி. சசிதரூர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். புதுடெல்லி: கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என அப்போது காங்கிரஸ்…

திமுக எம்.பி., கனிமொழி புகார் – விசாரணை நடத்த சிஐஎஸ்எப் உத்தரவு

தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் இந்தியில் கேள்வி கேட்டது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரிக்க சி.ஐ.எஸ்.எப். உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கைக்கு எதிராக பல்வேறு…

‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ – ரஜினிகாந்த் டுவிட்

திரைப்பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவு பெறும் நாளில், நீங்கள் இல்லாமல் நான் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு…

‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ – ரஜினிகாந்த் டுவிட்

திரைப்பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவு பெறும் நாளில், நீங்கள் இல்லாமல் நான் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு…

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு தேர்வில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்

இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அவசரமாக நியூசிலாந்து செல்ல இருப்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.…

அடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…

இந்தி மொழி தெரிந்தால் தான் இந்தியரா?- கனிமொழி எம்.பி. கேள்வி

இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை: திமுக எம்.பி. கனிமொழி டுவிட்டர் பதிவில், Today at the airport…

நூழிலையில் வெற்றியை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது: மிஸ்பா உல் ஹக்

இறுதி வரை போராடி வெற்றி பெற முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்றது. முதல்…

சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. ஆகஸ்ட் 15-ந்தேதி பயிற்சியை தொடங்குகிறது?

ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு முன் ஆகஸ்ட் 15-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்க சி.எஸ்.கே. திட்டமிட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19-ந்தேதியில் இருந்து நவம்பர் மாதம்…

நிதி நெருக்கடி என்று கூறமாட்டேன்: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

ஐபிஎல் 2020 சீசன் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகியதை நிதி நெருக்கடி என்று கூறமாட்டேன் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்கலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் லீக்கின் டைட்டில் ஸ்பான்சராக கடந்த 2018-ல் இருந்து…

சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து

சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற சின்னிஜெயந்தின் மகனுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரஜினியின்  ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து…

ரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு

ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். விஜய்யை வைத்து, ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளா இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இதற்கு முன்பு ‘மாநகரம்’, கைதி’…

கைவிடப்பட்டதா சூர்யாவின் அருவா?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சூர்யா-ஹரி கூட்டணி, தமிழ் சினிமாவில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான…

பிரபல நடிகரின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா?

சமீபத்தில் நடைபெற்ற பிரபல நடிகரின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாம். கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது.…

ஞாயவிலைக்கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ‘No Work No Pay’ – பதிவாளர் எச்சரிக்கை

ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. ஒரு…

‘பாக்சிங் டே’ சோதனை மெல்போர்னில் நடைபெறும்: ஆஸ்திரேலியா நம்பிக்கை

மைதானத்துக்குள் ரசிகர்களை அனுமதிக்க முடியும் என்றால் நிச்சயம் மெல்போர்னிலேயே ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடைபெறும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட…

பெய்ரூட் வெடிப்பு: அரசாங்க கட்டடங்களை சூறையாடிய போராட்டக்காரர்கள் மற்றும் பிற செய்திகள்

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிப்பு நிகழ்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158ஆக அதிகரித்துள்ள நிலையில், அரசு அலட்சியமாக செயல்பட்டதாக கூறி தொடர்ந்து நடைபெற்று வரும்…

நிலைமை சீராகும்போது தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்- எடப்பாடி பழனிசாமி

நிலைமை சீராகும்போது நிச்சயமாக பள்ளிகள் திறக்கப்படும் என்றும், முதலில் மக்களைக் காக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசுக்கு முக்கியம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை: முதல்-அமைச்சர்…

நான்காவது முறையாக இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்கிறார்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற மகிந்தா ராஜபக்சே, இன்று நான்காவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார் கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 225 உறுப்பினர்களை கொண்ட…

உலக கோப்பை போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்- மிதாலிராஜ் கருத்து

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டாலும், அந்த போட்டியில் விளையாட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்று இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் தெரிவித்தார். புதுடெல்லி: 12-வது பெண்கள் உலக கோப்பை…

பெய்ரூட் வெடி விபத்து- சர்வதேச விசாரணையை நிராகரித்தது லெபனான் அரசு

பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணை அழைப்புகளை லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் நிராகரித்தார். பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம்…

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னையில் 8-வது முறையாக இது கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை: கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்…

ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டம் – விவசாயிகளுக்காக பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

வேளாண் துறையில் விவசாயிகளுக்கு உதவ, அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிதி திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். புதுடெல்லி: வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில்…

கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றதா?- பாதுகாப்பு குழு உறுப்பினர் புதிய தகவல்

கோழிக்கோடு விமான நிலையம் மழைக்காலங்களில் விமானங்கள் தரை இறங்குவதற்கு பாதுகாப்பில்லாதது என்று பாதுகாப்பு கமிட்டியின் உறுப்பினர் கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறியுள்ளார். கோழிக்கோடு: கேரளாவில் நேற்று முன்தினம் விமான விபத்து நடந்த கோழிக்கோடு கரிப்பூர்…

மத்திய பிரதேசத்தின் புதிய கவர்னராக லட்சுமிகாந்த் பாஜ்பாய் நியமனம்

மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய கவர்னராக லட்சுமிகாந்த் பாஜ்பாய் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். போபால்: மத்திய பிரதேச கவர்னர் லால்ஜி டாண்டன் (85) கடந்த மாதம் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த…

கால்நடை சந்தையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: 20 பேர் பலி

புர்கினா பாசோவில் கால்நடை சந்தையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வாகடூகு: மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் கடந்த 2015-ம்…

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் நிதிஷ்குமார்

பீகாரில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை முதல் மந்திரி நிதிஷ்குமார் பார்வையிட்டார். பாட்னா: பீகாரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் வசிக்கும்…

இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்- உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அவதிப்படும் நிலையில், பணத்தை பெற்றுக்கொண்டு இ-பாஸ் வழங்கும் அரசு அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சென்னை: திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள்…

மெக்சிகோவில் அடங்காத கொரோனா – 51 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மெக்சிகோ சிட்டி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.97 கோடியைக் கடந்துள்ளது. 7.27…

வோக்ஸ், பட்லர் அபார ஆட்டம் – முதல் தேர்வில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து

கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. மான்செஸ்டர்: இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில்…

மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

நடிகர் சஞ்சய் தத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் சஞ்சய் தத் உடல் நலக்குறைவால் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள பிரபல நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதுதொடர்பாக, நானாவதி…