Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

பாமாயில் இல்லாத எதிர்காலம் சாத்தியமா?

‘காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது இந்தியா’ என்று மலேசியப் பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்தையடுத்து, சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஆக்கிரமிப்பு என்ற ஒற்றைச் சொல் இந்தியா – மலேசியா…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): 8 நாட்களில் கட்டப்பட்ட மருத்துவமனையை திறக்கிறது சீனா – விரிவான தகவல்கள்

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் மையப்புள்ளியான சீனாவின் வுஹான் நகரில், தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்து வருவதால் அந்நாட்டு அரசு ஒரு புதிய மருத்துவமனையை இதற்காக திறக்கவுள்ளது. 1000…

“அன்று குஜராத் இன்று சோமாலியா” துரத்தும் வெட்டுக்கிளிகள் – நிஜ காப்பான் கதை மற்றும் பிற செய்திகள்

“அன்று குஜராத்; இன்று சோமாலியா” துரத்தும் வெட்டுக்கிளிகள் – நிஜ காப்பான் கதை காப்பான் திரைப்படத்தில் விவசாயத்தை அழிக்க வெட்டுக்கிளிகளை ஊர் முழுவதும் அனுப்ப திட்டமிடும் ஒரு நிறுவனம். அண்மையில் குஜராத்தில் லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள்…

லண்டனில் “பயங்கரவாதம் தொடர்புடைய” சம்பவம் – பதற்றம்

லண்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த “பயங்கரவாதம் தொடர்பான” சம்பவத்தில் ஒரு நபர் ஆயுதமேந்திய அதிகாரிகளால் சுடப்பட்டதாக அந்நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லண்டனிலுள்ள ஸ்ட்ரியாத்தம் ஹை ரோடு எனும் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு முன்னர்,…

கொரோனா எதிரொலி: சீனாவிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு இ-விசா முறை ரத்து

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் இ-விசா முறை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சீனாவுக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சீனாவில் மட்டும் 300க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கு காரணமான கொரோனா வைரஸின் தாக்கத்தை இந்தியாவில் கட்டுப்படுத்துவதற்காகவே…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சீனாவுக்கு வெளியே முதல் மரணம்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகி உள்ளார். சீனாவுக்கு வெளியே பதிவாகும் முதல் மரணம் இது. கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரத்தை சேர்ந்த…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சார்ஸ் தாக்குதலை விஞ்சியது – கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? 10 முக்கிய தகவல்கள்

இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் 258 பேர் இறந்துள்ளனர். பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனோ வைரஸ் குறித்து கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச அளவில் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கிறது…

பாலியல் வல்லுறவு: “என்னை வன்புணர்வு செய்து, என்மீது சிறுநீர் கழித்தார்” – ஒரு நடிகையின் வாக்குமூலம் மற்றும் பிற செய்திகள்

No என்றால் அவருக்கு No அல்ல ஹாலிவுட் தயாரிப்பாளரான 66 வயதாகும் ஹார்வி வைன்ஸ்டீன் மீது டஜன் கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் தாக்குதல் புகார்களை தெரிவித்திருந்தனர். அந்த வழக்கு நீதிமன்றத்தில்…

பிரக்ஸிட்: பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியது

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய ராஜ்ஜியம் அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து வந்த ஐக்கிய ராஜ்ஜியம் லண்டன் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்றது.…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): தனிமைப்படுத்தப்பட்ட வுஹான் நகரில் வாழ்க்கை எப்படி உள்ளது?

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீன நகரமாக வுஹானில் வசிப்பவர் க்வோ ஜிங். கடந்த ஜனவரி 23ஆம் தேதியில் இருந்து வுஹான் நகரம் முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து ரத்து, கடைகளும் வியாபாரங்களும் மூடப்பட்டதுடன் மக்கள்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மலேசியாவில் இந்தியர் பலியா?

சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக மலேசியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை எட்டு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மலேசியாவில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையல்ல…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): உலக அளவில் சுகாதார அவசர நிலையாக பிரகடனம்

சீனாவில் கடும் பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது சீனாவை தாண்டி உலகின் மற்ற நாடுகளிலும் தொடர்ந்து பரவிவரும் நிலையில், அதை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனம் செய்து…

நில உரிமைக்காக போராடிய பூர்வகுடிகள் படுகொலை மற்றும் பிற செய்திகள்

நிகரகுவா நாட்டில் நில உரிமைக்காக போராடி வரும் பழங்குடியினரை ஆயுதமேந்தியவர்கள் தாக்கியதில் ஆறு பழங்குடியினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் கடத்தி செல்லப்பட்டதாகவும் மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து…

மகாதீர்: நாடு திரும்பும் மலேசியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்

மலேசியாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீனாவில் கொரோனா கிருமி பாதிப்பு உள்ள பகுதிகளில் இருந்து நாடு திரும்பும் மலேசியர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என…

கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்காவா?

சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் சீனாவை மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளையும் அச்சமடைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்து எண்ணற்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுவரை சீனாவில் மட்டும் 170 பேர் கொரோனா…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ”ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” – உலக சுகாதார நிறுவனம்

சீனாவை கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் ”ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு…

புகைப்பிடித்தல்: புற்றுநோயிலிருந்து காப்பாற்றும் ‘மந்திர’ திறன் கண்டுபிடிப்பு

புகைப்பிடிப்பதால் நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய் பிறழ்வுகளை சரிசெய்யும் ஒருவித ‘மந்திர’ திறன் நுரையீரலுக்கு உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால், இதற்கு ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டியது அவசியம். நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய பிறழ்வுகள்,…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவ சீனர்களின் உணவுப் பழக்கமே காரணமா?

செய்திக்குழு பிபிசி மானிட்டரிங் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். 4500 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா தவிர வேறு எந்த நாடுகளுக்கு…

இஸ்ரேல் – பாலத்தீன மோதலின் பிரச்சனைகளும் பின்னணியும்?

மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது தொடர்பாக உலக அளவில் பல்வேறு விவாதங்களும், எதிர்வினைகளும் நடந்துவரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தரப்புகளுக்கு இடையேயான மோதலின் நெடிய பின்னணி…

இஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு பிரச்சனையின் முக்கிய தருணங்கள்

பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த திட்டம்தான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு என அவர் கூறி உள்ளார். ஆனால், அமெரிக்காவின் அமைதி திட்டத்தை…

கொரோனா பலி 132 ஆக உயர்வு: “பிசாசை வீழ்த்துவோம்” – சீன அதிபர் ஷி ஜின்பிங் சூளுரை

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 132 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸை பிசாசு என வர்ணித்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், “அந்த பிசாசை வீழ்த்துவோம்” என சூளுரைத்துள்ளார். சரி… கொரோனா…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மலேசியா – குறையும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, அச்சத்தில் மக்கள் #GroundReport

சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து மலேசியாவில் மெல்ல ஊடுருவிய கொரோனா கிருமி தற்போது தனது வேகத்தையும் வீச்சையும் காட்டத் துவங்கியுள்ளது. அங்கு ஒரே நாளில் மூன்று பேர் அக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனா…

மலேசியாவில் 3 லட்சம் இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை இல்லையா?

சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து இந்திய அரசு அறிவித்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் முன்னதாக கண்டனம் தெரிவித்த நிலையில், மறுபுறம் மலேசியாவில் சுமார் மூன்று லட்சம்…

டிரம்ப் அறிவித்த மத்திய கிழக்கு அமைதி திட்டம்; சதித்திட்டம் என புறக்கணித்த பாலத்தீனம் – விரிவான தகவல்கள்

பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த திட்டம்தான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு என அவர் கூறி உள்ளார். ஆனால், அமெரிக்காவின் அமைதி திட்டத்தை…

உண்மையான Man Vs Wild – வழி தெரியாமல் காட்டில் சிக்கிக் கொண்ட ஒரு குடும்பம் மற்றும் பிற செய்திகள்

உண்மையான Man Vs Wild வழி தெரியாமல் காட்டில் சிக்கிய ஒரு கொலம்பியன் தாயும், 14, 12 மற்றும் 10 வயதுடைய அவரது மூன்று குழந்தைகளும் 34 நாட்களுக்குப் பின் பெரு பூர்வகுடிகளால் உயிருடன்…

அரபுப் பாரம்பரிய உடை சம்பவம்: பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடரலாம் என்கிறார் ஒஹையோ மேயர்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதக் குழுவின் விசுவாசி என்று ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணி மீது சுமத்தப்பட்டப் போலியான குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என்று ஒஹையோ மேயர்…

இராணுவ ரீதியிலான எதிர்ப்புக்கு சீனா தன்னைத் தயாரித்து கொள்ள வேண்டும் – குளோபல் டைம்ஸ்

தென் சீனக் கடலில் ஏற்படக்கூடிய இராணுவ ரீதியிலான மோதலுக்கு சீனா தன்னைத் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்று சீன அரசு நடத்துகின்ற செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த கடலில் தான் சீனா ஆறு…