புரோ கபடி சங்கம் போட்டியில் நாளை நடக்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு: 8-வது புரோ கபடி சங்கம் போட்டி பெங்களூரில்…
Posts published in “விளையாட்டு”
நியூசிலாந்துக்கு எதிரான முதல் சோதனைடின் முதல் பந்துவீச்சு சுற்றில் வங்காளதேச அணி 6 மட்டையிலக்குடுகளை இழந்து 401 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. மவுன்ட்மாங்கானு: நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் சோதனை…
இந்திய அணியின் வீரர்கள் மட்டையாட்டம்கில் சிறப்பாக செயல்படவில்லை. ராகுல் மற்றும் கோலியை மட்டுமே முழுமையாக சார்ந்து இருக்க முடியாது என தேர்வு குழு முன்னாள் உறுப்பினர் கூறியுள்ளார். செஞ்சூரியன்: இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில்…
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னையின் எப்.சி அணி இதுவரை 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. கோவா: 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று…
மாநில அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவற விட்டதாக குற்றச்சாட்டுகிறார் பஞ்சாப் வீராங்கனை மலிகா ஹண்டா ஜலந்தர்: பஞ்சாப் மாநிலத்தை ஜலந்தரை சேர்ந்த மலிகா ஹண்டா, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டிகளில்…
விராட் கோலி பங்கேற்கும் 100-வது சோதனை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெறவுள்ளது. கேப் டவுன்: இந்திய சோதனை கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து…
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து வீரர் மெஸ்சி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். பார்சிலோனா அணிக்காக…
ஜோகன்னஸ்பர்க்கில் அதிக ஓட்டங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைக்க இருக்கிறார். இந்திய சோதனை கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் உள்ளார். இருந்தாலும் கடந்த…
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் சோதனை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காள தேசம் அணி 2 மட்டையிலக்குடுகளை மட்டுமே இழந்துள்ளது. மவுண்ட்மாங்கானு: நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் சோதனை…
இலங்கை அணி பிப்ரவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 சோதனை மற்றும் மூன்று 20 சுற்றிப் போட்டிகளில் விளையாடுகிறது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டில் (2022) விளையாடும்…
நாங்கள் இப்போது திறமையான இளம் வீரர்களை உருவாக்கி வருவது மிகவும் திருப்தி அளிக்கிறது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார். கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேற்று…
இந்திய தடகளத்தின் வளரும் நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்ட தரண்ஜீத் கவுர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி இருப்பது தடகள சங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தரண்ஜீத் கவுர் இந்திய தடகளத்தின் வளரும் நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்ட தரண்ஜீத்…
புரோ கபடி சங்கம் போட்டியின் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி 3 வெற்றி, 2 டிரா என 21 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் நீடிக்கிறது. பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ…
விராட் கோலியின் முடிவு டி20 உலகக்கோப்பை அணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என பிசிசிஐ கருதியதாக கூறினார். புதுடெல்லி: டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது.…
வங்காளதேசத்துக்கு எதிரான தேர்வில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 மட்டையிலக்குடுகளை இழந்து 258 ஓட்டங்கள் சேர்த்துள்ளது. மவுண்ட் மவுக்கானு: வங்காளதேச கிரிக்கெட் அணி 2 சோதனை போட்டிகளில் விளையாடுவதற்காக…
தமிழ் தலைவாஸ் அணி டெல்லியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். டெல்லி அணியை வீழ்த்துவது மிகவும் சவாலானது. பெங்களூர்: 8-வது புரோ கபடி சங்கம் போட்டி பெங்களூரில் நடைபெற்று…
சென்னையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கனவு அணியில் தேர்வு பெற்றுள்ளார். மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் 2021-ம் ஆண்டில் தேர்வில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அடங்கிய 11…
பெங்களூரில் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் பெங்காலை வீழ்த்தி பாட்னா அணி அபார வெற்றி பெற்றது. பெங்களூரு: 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி சங்கம் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில்…
முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் 9 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கு திரும்பியுள்ளனர். புதுடெல்லி: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது சோதனை…
செஞ்சூரியனில் வெற்றியை ருசித்த இந்த அணி வீரர்களுக்கு, மெதுவாக பந்து வீசியதற்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.…
துபாயில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய…
2021-ம் ஆண்டின் பெண்கள் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனைக்கான போட்டியில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஐ.சி.சி. ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.…
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அச்சுறுத்தல் இருந்த போதிலும், பாதுகாப்பான முறையில் சர்வதேச சோதனை போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. டெல்டா உருமாற்றம் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அச்சுறுத்திய போதிலும், முறையான பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை…
கங்குலி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோதும் அடுத்த 2 வாரங்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது. கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலிக்கு (வயது…
ஆஷஸ் தொடரில் பங்கேற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மெல்போர்ன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஆஷஸ் சோதனை…
சில ஆண்டுகளாக நாங்கள் ஒரு அணியாக மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். சிறந்த உடைசிங் அறையும், சிறந்த சூழ்நிலையும், சிறந்த செயல் திறனுக்கு பங்களித்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது என கேஎல் ராகுல் கூறியுள்ளார். செஞ்சூரியன்:…
செஞ்சூரியன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணி சோதனை கிரிக்கெட் போட்டிகளில் தோல்வி அடைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட சோதனை தொடரில்…
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சோதனை போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, அதிக வெற்றி பெற்ற அணியாக இருந்தாலும் 4-வது இடத்தில்தான் உள்ளது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான செஞ்சூரியன் சோதனை போட்டியில் இந்தியா அபார வெற்றி…
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான செஞ்சூரியன் தேர்வில் இந்திய அணி 113 ஓட்டத்தை வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை செஞ்சூரியனில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த…
துபாயில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. சார்ஜா: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. சார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா – வங்காளதேச…
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. செஞ்சூரியன்: இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் சோதனை கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன்…
ரஞ்சி டிராபி போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சங்கர் கேப்டன் பதவியில் நீட்டிக்கப்பட்டுள்ளார். சென்னை: ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி குரூப் ஆட்டங்கள் வருகிற 15-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. தமிழக அணி…
ராஸ் டெய்லர் இதுவரை 445 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 18,074 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 40 சதங்களை விளாசியுள்ளார். வெல்லிங்டன்: பிரபல நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
செஞ்சூரியனில் இன்று பிற்பகலில் மழை பெய்ய 65 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. செஞ்சூரியன்: இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் சோதனை கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன்…
கங்குலியின் உடல்நிலையை மருத்துவ குழு உன்னிப்பாக கண்காணிக்கிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான 49 வயதான சவுரவ் கங்குலி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள…
பிக்பாஷ் லீக்கில் பிரிஸ்பேன் அணிக்கு எதிரான போட்டியில் சிட்னி வீரர் அபாட் பந்து வீச்சில் 4 மட்டையிலக்குடும், மட்டையாட்டம்கில் 37 ரன்னும் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். சிட்னி: பிக்பாஷ் லீக் 2021…
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் யுபி யோதா மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது. பெங்களூரு: 8-வது புரோ கபடி சங்கம் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக்…
துவக்க வீரர் மார்க் ராம் ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரரான கேப்டன் டீன் எல்கர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். செஞ்சூரியன்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் சோதனை போட்டி…
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சோதனை போட்டியில், இந்திய அணி 2ம் பந்துவீச்சு சுற்றில் 174 ஓட்டங்களில் அனைத்து மட்டையிலக்குடுகளையும் இழந்தது. செஞ்சூரியன்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் சோதனை போட்டி செஞ்சுரியன் நகரில்…
இரண்டாவதாக பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு சுலைமான் கான் என பெயரிட்டுள்ளனர். மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான். இவர், மாடல் அழகியான சஃபா பாயிக் என்பவரை கடந்த 2016-ம்…
விளையாட்டு மைதானத்தில் தொடர்ந்து பயிற்சி பெறுவது சிறந்த பழக்கம். ஆரோக்கியமாக இருக்க அனைவரும் விளையாடுவதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். திருப்பதி: திருப்பதி மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சார்பில் திருப்பதியில் அகில இந்திய…
இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகவும், கால்பந்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும் சிலை நிறுவப்பட்டுள்ளது என மந்திரி தெரிவித்துள்ளார். கால்பந்து என்றால் சட்டென்று நினைவுக்கு வரும் நட்சத்திர வீரர்களில் ஒருவர் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ…
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூரு: 8-வது புரோ கபடி சங்கம் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் முடிவில் முதல் 6…
இந்திய அணியின் முன்னாள் மட்டையிலக்கு கீப்பரான எம்.எஸ்.டோனி இதுவரை 25 சோதனை போட்டிகளில் விளையாடி 97 மட்டையிலக்குடுகளை எடுத்துள்ளார். கேப் டவுன்: இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 சோதனை…
இங்கிலாந்துக்கு எதிரான பாக்சிங் டே சோதனை போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு சுற்று மற்றும் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. மெல்போர்ன்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 3-வது சோதனை போட்டி மெல்போர்ன்…
இந்தியா தரப்பில் முகமது சமி அதிகபட்சமாக 5 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினார். செஞ்சுரியன்: இந்தியாவுக்கு எதிரான முதல் சோதனை போட்டியில், முதல் பந்துவீச்சு சுற்றில் தென் ஆப்ரிக்கா அணி 197 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்…
பும்ராவுக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. செஞ்சுரியன்: இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் சோதனை போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் பந்துவீச்சு சுற்றுஸில்…
தென் ஆப்ரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய லுங்கி நிகிடி 6 மட்டையிலக்குடுகளையும், ரபாடா 3 மட்டையிலக்குடுகளையும், மார்கோ ஜென்சன் ஒரு மட்டையிலக்குடையும் கைப்பற்றினர். செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் சோதனை போட்டியின், முதல்…
சவுரவ் கங்குலிக்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி.…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே தேர்வில் இங்கிலாந்து இரண்டாவது பந்துவீச்சு சுற்றில் 68 ரன்களுக்கு சுருண்டது. மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட…