பாகிஸ்தான் மூத்த வீரர் முகமது ஹபீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் நியூசிலாந்து அணியை கிண்டல் செய்துள்ளார். கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் ஐந்து 20…
Posts published in “விளையாட்டு”
டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது. அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 30…
2021 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. புதுடெல்லி: ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில்…
ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 6 வெற்றி, 2 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அபுதாபி: ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அங்கம் வகிக்கும் ரவீந்திர ஜடேஜா கடந்த…
கடைசி நேரத்தில் போட்டியை ரத்து செய்வதற்கு பதிலாக அமீரகத்துக்கு போட்டியை மாற்றி இருக்கலாம் என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார் லண்டன்: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் கடைசி நேரத்தில்…
பந்து வீச்சாளர்கள் அட்டகாசமாக பந்து வீச, மும்பை இந்தியன்ஸ் அணியை 136 ஓட்டத்தில் சுருட்டி 6-வது வெற்றியை ருசித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு…
கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக ஆர்சிபி அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன் என விராட் கோலி கூறியுள்ளார். அபுதாபி: ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, ஐபிஎல் தொடருக்கு…
தொடக்க வீரர் ருதுராஜ் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி அரைசதம் அடிக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் மும்பைக்கு 157 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கிங்ஸ். துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை…
டு பிளிஸ்சிஸ், மொயீன் அலி டக்அவுட்டில் வெளியேற சுரேஷ் ரெய்னா 4 ஓட்டத்தில் ஆட்டமிழக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 24 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 மட்டையிலக்குடுகளை இழந்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்தியா- சென்னை சூப்பர்…
ஐ.பி.எல். 2021 சீசனின் 2-வது பகுதி ஆட்டங்களுக்கான தொடர் இன்று தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ்…
3-வது அல்லது 4-வது அல்லது இடத்தில் களம் இறங்கி நங்கூரமாக நின்று மட்டையாட்டம் செய்யும் வல்லமை படைத்தவர் சூர்யகுமார் என முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார். 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்…
மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் சென்றிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி, கடைசி நிமிடத்தில் தொடரை ரத்து செய்தது. பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக…
யுவராஜ் சிங் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் சுற்றில் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அபார சாதனைப் படைத்த நாள் இன்று. இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2011-ல்…
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏழு போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. ஐ.பி.எல். 2021 பருவம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக…
இன்னும் 3 சிக்சர் விளாசினால் டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் ரோகித் சர்மா. ரோகித் சர்மா இன்னும் 3 சிக்சர் விளாசினால் டி20…
கடன் தொகையை முழுவதுமாக செலுத்தி 2 வருடத்திற்கு மேலாகியும் வங்கி நிர்வாகம் சொத்து ஆவணங்களை திருப்பித் தரவில்லை. பல்லடம்: பல்லடத்தில் விவசாயிகளின் அடமான பத்திரங்களை மீட்க நடவடிக்கை எடுத்த துணை காவல் துறை சூப்பிரண்டுக்கு…
1997-ம் ஆண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி இலங்கைக்கு செல்ல பிற நாடுகள் தயங்கிய நிலையில் நாங்கள் இலங்கை சென்று விளையாடினோம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் கூறியுள்ளார். கராச்சி: நியூசிலாந்து கிரிக்கெட் அணி…
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஆடுகளங்கள் மெதுவாக இருக்கும் என்பதால் சென்னை மற்றும் பெங்களூரூ அணிகளுக்கு கடுமையான சிக்கல் ஏற்படலாம் என ஷேவாக் கூறியுள்ளார். புதுடெல்லி: ஐ.பி.எல். போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் 4…
ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சார்ஜா மைதானத்திற்கு செல்ல 16 வயதுக்கு உட்பட்ட ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது.…
நாளை நடக்கவுள்ள ஆட்டத்தின் போது பெங்களூரு அணியினர் வழக்கமான சிவப்பு நிற சீருடைக்கு பதிலாக நீல நிற உடை அணிந்து விளையாட உள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல்…
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஊடுருவலால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று மீண்டும் தொடங்குகிறது. துபாயில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. துபாய்: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்…
இந்தியாவுக்கு இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்று கொடுக்கவில்லை என்ற விமர்சனம் கேப்டன் விராட் கோலி மீது வைக்கப்படுகிறது. புதுடெல்லி: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன்களில்…
இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றிருந்தபோது, 5வது சோதனை கொரோனா அச்சத்தால் ரத்துசெய்யப்பட்டது. புதுடெல்லி: இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில்…
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அக்டோபர் 24ஆம் தேதியன்று பாகிஸ்தான் அணியுடன் முதல் லீக் ஆட்டத்தில் விளையாடவுள்ளது. புதுடெல்லி: அடுத்தடுத்த தொடர்களால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வேலையாக உள்ளனர். இந்திய அணி…
துபாயில் நாளை நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாய்: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி…
முன்னாள் இந்திய வீரர்கள் 2 பேரை புதிய பயிற்சியாளராக இருக்குமாறு கிரிக்கெட் வாரியம் கேட்க உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி உள்ளார்.…
நியூசிலாந்து அணியின் இந்த முடிவு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறியுள்ளார். இஸ்லாமாபாத்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஒருநாள் போட்டி மற்றும்…
கடைசி நிமிடத்தில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து நியூசிலாந்து விலகியது, பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தீவிர முயற்சியின் காரணமாக நீண்ட காலத்திற்குப் பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்று…
விராட் கோலி, டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக கூறினார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலிக்கும், அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மாவுக்கும் இடையில் உரசல் போக்கு நிலவி…
விராட் கோலி டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக இருக்கும் நிலையில், அடுத்த கேப்டன் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. விராட் கோலி மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.…
நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்த நிலையில், தொடரை ரத்து செய்துள்ளது. நியூசிலாந்து அணி நீண்ட காலத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் மற்றும்…
பாகிஸ்தானில் நடக்க இருக்கும் உள்நாட்டு போட்டிக்கான ஒப்பந்தத்தில் முகமது அமீரின் பெயரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர். இவர் கடந்த 2020-ம்…
பணிச்சுமையை குறைக்க வேண்டி இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார். இந்த நிலையில்…
வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் என்று சவுரவ் கங்குலி கூறி உள்ளார். கங்குலி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய 20…
ரவிசாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நன்றாக உள்ளனர். தனிமைப்படுத்துதலில் இருந்தும் வெளியே வந்து விட்டனர். புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது சோதனை போட்டியின்போது இந்திய அணியின் தலைமை…
சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் செயின்ட் கிட்ஸ் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. செயின்ட் கிட்ஸ்: கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ்…
என்.சி.சி. அமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆய்வு குழுவை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சகம் அமைத்துள்ளது. அதில் எம்.எஸ். டோனி பெற்றுள்ளார். இந்திய வரலாற்றில் 74 ஆண்டுகள் பழமையான அமைப்பான என்.சி.சி.யை தற்போது இருக்கும் நவீன காலச்…
நான் கேப்டன் பதவியிலிருந்து விலுகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக டி20 அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன் என்று விராட் கோலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, டி20…
ஐ.பி.எல். போட்டிகள் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் காயம் காரணமாக விலகியுள்ளார். ஐ.பி.எல். தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி…
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடித்துள்ள படம் நாளை வெளியீடு ஆகும் நிலையில், திரைப்படக் குழுவினற்கு சுரேஷ் ரெய்னா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜே.பி.ஆர்.- ஷாம் சூர்யா இருவரும் இணைந்து…
டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 4-வது இடத்தில் உள்ளார். முதல் 10 இடத்தில் ரோகித் சர்மாவுக்கு இடமில்லை. ஐ.பி.எல். தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி…
வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. புதுடெல்லி: நடப்பு ஆண்டின் ஐபிஎல் சீசனின் இரண்டாவது பகுதி வரும் ஞாயிற்றுக்கிழமை…
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோலி, சதம் விளாச முடியாமல் திணறி வருகிறார். இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவது தான் கோலியின் மட்டையாட்டம்கை பாதிக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின்…
பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட பல்வேறு அணிகளில் இடம்பெற்று உலகின் பல நாடுகளில் நடைபெற்றுவரும் 20 ஓவர் தொடர்களில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. செயிண்ட் கீட்ஸ்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின்…
இங்கிலாந்தை பொறுத்தமட்டில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தி விட்டதால் அவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருக்கிறது. இதனால் அங்கு அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் திரள்கிறார்கள். புதுடெல்லி: விராட்கோலி தலைமையிலான…
டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இருப்பதால் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியதாக இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். 14-வது சீசனின் 2-வது பகுதி ஆட்டங்கள் வருகிற செப்டம்பா் 19-ம்தேதி…
ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்த போதிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் சாம் கரன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான கடைசி சோதனை போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், …
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டூ பிளிஸ்சிஸ்-க்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வருகிற ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐ.பி.எல். தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ‘பவுல்-அவுட்’ வெற்றியின் நீங்கா நினைவுகளை பகிர்ந்துள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்…
மாரியப்பன் பழனிக்கு வந்தது குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பழனி: பாராஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சேலம் மாரியப்பன் தனது குடும்பத்துடன் பழனி கோவிலில் சாமி…