Press "Enter" to skip to content

Posts published by “Ilayaraja”

‘இன்னும் 1028 நாட்கள் மட்டுமே இருக்கிறது’ – பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் போராட்டம் நடத்திய பெண்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேதான் மைதானத்திற்குள் வந்ததாக தெரிவித்தார். பாரிஸ்: பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் போட்டியின் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில்…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால்-கேஸ்பர்ரூட்

36 வயதான நடால் ஒட்டுமொத்தமாக 21 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று (ஆஸ்திரேலிய ஓபன் 2, பிரெஞ்சு ஓபன் 13, விம்பிள்டன் 2, அமெரிக்க ஓபன் 4) முதல் இடத்தில் இருக்கிறார். பாரீஸ்: கிராண்ட் சிலாம்…

குடும்ப பெயரால் அர்ஜூனுக்கு நெருக்கடி: தெண்டுல்கருடன் அவரது மகனை ஒப்பிட கூடாது- கபில்தேவ்

அர்ஜூன் தெண்டுல்கருக்கு குடும்ப பெயரால் நெருக்கடி இருப்பதாகவும், அவரை தெண்டுல்கருடன் ஒப்பிடக் கூடாது என்றும் முன்னாள் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார். மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவரது மகன்…

இங்கிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 141 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்- 2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 236/4

இங்கிலாந்துக்கு எதிரான முதக் டெஸ்டின் 2வது பந்துவீச்சு சுற்றில் நியூசிலாந்தின் மிட்செல், பிளெண்டல் ஜோடி 5-வது மட்டையிலக்குடுக்கு 180 ஓட்டங்கள் சேர்த்துள்ளது. லண்டன்: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை போட்டி லண்டன்…

பிரெஞ்சு ஓபன்- இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் ரபேல் நடால், காஸ்பர் ரூட்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு 14-வது முறையாக ரபேல் நடால் முன்னேறி உள்ளார். பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடவர் ஒற்றையர்…

நார்வே செஸ் தொடர்: 3-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி

3வது வெற்றியை பதிவு செய்த ஆனந்த், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். நார்வே: நார்வேயில் நடைபெற்று வரும் பிலிட்ஸ் சென்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். …

எஸ்.ஐ. தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள்

எஸ்.ஐ. தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி புத்தகங்களை மாவட்ட காவல் துறை சூப்பிரண்டு வழங்கினார். ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த மாதம் 25-ந் தேதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் எஸ்ஐ தேர்வு நடைபெற…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு நடால் முன்னேறுவாரா? ஸ்வெரேவ்வுடன் இன்று மோதல்

கடந்த பிரெஞ்ச் ஓபன் அரை இறுதிகளில் தோல்வியடைந்த நடால்-ஸ்வெரேவ் இந்த முறை அரை இறுதியில் மோதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.…

டி.என்.பி.எல். கிரிக்கெட்: 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி

டி.என்.பி.எல். கிரிக்கெட்: போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் 100 சதவீதம் முழுமையாக அனுமதிக்கப்படுவார்கள். நெல்லை: 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 23-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை நெல்லை, சேலம்,…

ஹர்திக் பாண்ட்யா திறமை மேலும் அதிகரித்து இருக்கிறது- கிரண் மோரே பாராட்டு

ஹர்திக் பாண்ட்யா மட்டையாட்டம், பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றில் நன்றாக செயல்படுகிறார் என இந்திய அணியின் முன்னாள் மட்டையிலக்கு கீப்பர் கிரண் மோரே பாராட்டி உள்ளார். புதுடெல்லி: சமீபத்தில் நடந்த 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20…

ஆண்டர்சன், பாட்ஸ் அபாரம் – நியூசிலாந்தை முதல் பந்துவீச்சு சுற்றில் 132 ரன்னுக்கு சுருட்டியது இங்கிலாந்து

தொடர் தோல்வியால் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலகி, புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பொறுப்பேற்றார். லண்டன்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட சோதனை…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் இகா ஸ்வியாடெக், கோகோ கோவ்

நேற்று நடந்த அரையிறுதியில் இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை டாரியா கசட்கினாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில்…

காதலியை கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சஹார்

இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணியின் பிளே ஆப் போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஆக்ரா: இந்திய அணி மற்றும் ஐபிஎல்லில்…

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் மோசடியா? சுப்பிரமணியசாமி டுவிட்டால் பரபரப்பு

ஐ.பி.எல். இறுதிப் போட்டியின் முடிவு மோசடி செய்து மாற்றப்பட்டதாக பா.ஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: சமீபத்தில் நடந்த 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 சுற்றிப் போட்டித் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி…

சென்னை எனது மற்றொரு வீடு- எம்எஸ் டோனி

மாவட்ட போட்டிகள் மூலம் வீரர்கள் உருவாகிறார்கள் என திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க வெள்ளி விழாவில் எம்எஸ் டோனி கூறியுள்ளார். சென்னை: திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முதல்முறையாக சிலிச் அரைஇறுதிக்கு தகுதி

2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றிய சிலிச் முதல் முறையாக பிரெஞ்சு ஒபனில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார். பாரீஸ்: கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில்…

3 ஒருநாள் போட்டி, ஐந்து 20 ஓவர் ஆட்டம்- இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட்இண்டீஸ் செல்கிறது

இந்திய அணி ஜூலை 22 முதல் ஆகஸ்டு 7-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமீபத்தில் ஐ.பி.எல். போட்டியில் விளையாடி முடித்தார்கள். அடுத்து தேசிய…

மாமல்லபுரத்தில் சர்வதேச ‘செஸ்’ ஒலிம்பியாட் போட்டி- தமிழக அரசு மேலும் ரூ.10 கோடி ஒதுக்கியது

செஸ் ஒலிம்பியாட் தொடர் வரலாற்றிலேயே அதிக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பியாட் தொடராக மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் அமைந்துள்ளது. சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் 28-ந் தேதி முதல்…

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகல் ?

மக்களுக்கு உதவக் கூடிய புதிய அத்தியாத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறேன் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில்…

தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மீது கொடூர தாக்குதல்

கடந்த சனிக்கிழமை இரவு இங்கிலாந்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் மாண்ட்லி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. லண்டன்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை சேர்ந்த 20 வயது இளம்…

இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி மீது வழக்குப்பதிவு

இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பீகார்: டிஎஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், நியூ குளோபல் புரொடியூஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் உரம் தயாரிப்பு மற்றும்…

பிரெஞ்ச் ஓபன்: ஜோகோவிச்சை வீழ்த்தி நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் தொடரை 13 முறை வென்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், உலகின் ‘நம்பர் 1’ வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சும் மோதினர். பாரிஸ்: பிரெஞ்சு ஓபன்…

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது

ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, குரோஷியாவிடம் தோல்வி அடைந்தது பாகு: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் நடந்து வருகிறது.   மகளிருக்கான 10 மீட்டர்…

தேசிய கராத்தே போட்டி: தமிழக அணிக்கு 24 பதக்கங்கள்

தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர்-வீராங்கனைகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். திருச்சி: தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப்பில் 3 நாட்கள் நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், பீகார், அசாம், மேற்கு வங்காளம், பஞ்சாப்,…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்கு முன்னேறியது போபண்ணா ஜோடி

நாளை மறுதினம் நடைபெற அரை இறுதியில் போபண்ணா ஜோடி, நெதர்லாந்தின் ரோஜர் – எல் சால்வடாரின் மார்சிலோ அரிவலோ ஜோடியை எதிர்கொள்கிறது. வெற்றி பெற்ற போபண்ணா ஜோடி நாளை மறுதினம் நடைபெற அரை இறுதியில்…

தென்கொரியா உடனான போட்டி டிரா – ஆசிய கோப்பை இறுதிக்கு இந்தியா தகுதிபெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் நாளை நடைபெறும் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இந்தியா, ஜப்பானை எதிர்கொள்கிறது. ஜகார்த்தா: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தென் கொரியாவுடன் இன்று…

இந்தியாவுக்கு புதிய கேப்டன் தேவைப்பட்டால் இவர் இருக்கிறார்… மைக்கேல் வாகன் டுவீட்

ஏற்கனவே வீரேந்திர சேவாக், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், கேரி கிறிஸ்டன் உள்ளிட்டோரும் இவரை பாராட்டி இருந்தனர். லண்டன்: நடந்து முடிந்த ஐபிஎல் 15-வது பருவத்தில், இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட…

எதிர்கால இந்திய அணியின் கேப்டன் யார்? இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விளக்கம்

டோனியை போலவே ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பதவியில் செயல்படுவதாக டெலிவிஷன் வர்ணனையாளரும், முன்னாள் கேப்டனுமான கவாஸ்கர் புகழாரம் சூட்டி இருந்தார். புதுடெல்லி: 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான…

5 ஆண்டுகளுக்கு பிறகு உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்

கடைசியாக ஆனந்த், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் கார்ல்சனை வீழ்த்தி இருந்தார். ஓஸ்லோ: செஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் 5 முறை உலக…

தெண்டுல்கரின் ஐ.பி.எல். அணியில் ரோகித், கோலிக்கு இடமில்லை

தெண்டுல்கரின் ஐ.பி.எல். அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய அணியில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை. மும்பை: கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியின்…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : முன்னணி வீரர்கள் மெட்வெடேவ், சிட்சிபாஸ் தோல்வி

4-வது சுற்று போட்டியில் நான்காம் நிலை வீரரான சிட்சிபாஸை 19 வயது இளம் வீரர் வீழ்த்தினார். பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில்…

லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவை தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க மாட்டோம்- ஜோ பைடன் தகவல்

04.10: உக்ரைனின் மெலிடோபோல் நகரில் தேர் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததல் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.  அந்த நகரம் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரஷிய படைகளை எதிர்ப்போர் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கலாம்…

பிரெஞ்சு ஓபன்: காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்-நடால் இன்று மோதல்

காலிறுதி சுற்றில் விளையாட கேஸ்பர் ரூட், கார்லஸ் அல்காரஸ் உள்ளிட்டோரும் தகுதி பெற்றுள்ளனர். பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது…

ஐபிஎல் கோப்பையுடன் வெற்றி ஊர்வலம் சென்ற குஜராத் அணி

குஜராத் அணி அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது என கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார். அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

ஐபிஎல் பருவத்தில் அதிக ஓட்டங்கள் – வார்னர் சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ஜோஸ் பட்லர் பெற்றார். அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

பிரெஞ்ச் ஓபன்: உலகின் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சுடன் மோதவுள்ள நடால்

இந்த இரு வீரர்களும் பிரெஞ்ச் ஓபன் போடிட்யில் 10வது முறையாக மோதுகின்றனர். மொத்த டென்னிஸ் தொடர் வரலாற்றிலும் 59-வது முறையாக மோதுகின்றனர். பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்ஸில் உள்ள பாரீஸ் நகரில்…

அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்- சஞ்சு சாம்சன்

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி ரசிகர்களுக்கு சில மகிழ்ச்சியான தருணங்களை கொடுத்தோம் என ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:- இந்த பருவம் எங்களுக்கு…

அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றது சிறப்பு வாய்ந்தது- ஹர்த்திக் பாண்ட்யா

போட்டிகளில் நாங்கள் தவற விட்ட விஷயங்கள் என்ன, எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பதை பற்றி எப்போதும் பேசினோம் என ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார். கோப்பையை வென்றது குறித்து குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-…

பிரெஞ்சு ஓபன் காலிறுதிக்கு நோவக் ஜோகோவிச் தகுதி

நான்காவது சுற்றில் அர்ஜென்டினா வீரர் டியாகோ ஸ்வாட்ஸ்மேன் தோல்வி அடைந்தார். பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.  இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற…

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக பந்து வீச்சை பதிவு செய்தார் பெர்குசன்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக ஐதராபாத் வீரர் உம்ரான் மாலிக் 157 கி.மீ வேகத்தில் பந்து வீசியிருந்தார்.  அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி மைதானத்தில்…

ஐபிஎல் கிரிக்கெட்- சாம்பியன் பட்டம் வென்றது குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.   டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன்…

ஐபிஎல் இறுதிப்போட்டி – குஜராத் வெற்றிபெற 131 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 மட்டையிலக்கு வீழ்த்தி அசத்தினார். அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.…

ஆசிய கோப்பை ஹாக்கி – மலேசியா உடனான போட்டியை டிரா செய்தது இந்தியா

லீக் சுற்றில் ஜப்பானிடம் தோற்ற இந்திய அணி, நேற்று நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்று பழிதீர்த்துக் கொண்டது. ஜகார்த்தா: 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. …

ஐபிஎல் பைனல் – டாஸ் வென்ற ராஜஸ்தான் மட்டையாட்டம் தேர்வு

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டையாட்டம் தேர்வு செய்தார். அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. கொரோனா பரவலால் கடந்த சில ஆண்டுகளாக…

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியுடன் ஐபிஎல் நிறைவு விழா – அகமதாபாத்தில் கோலாகலம்

ஐபிஎல் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 15வது சீசனின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்…

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் – சாம்பியன் பட்டம் வென்றது ரியல் மாட்ரிட்

ரியல் மாட்ரிட் அணி வெல்லும் 14-வது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மாட்ரிட்: கிளப் அணிகள் இடையேயான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில்…

விராட் கோலி ஐ.பி.எல்லில் அதிக தவறுகளை செய்தார்- ஷேவாக்

விராட் கோலி ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த தவறுகளை விட இந்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிக தவறுகளை செய்து விட்டதாக முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டியில் 2½ ஆண்டுகளாக…

ஐ.பி.எல். கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்று குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதல்

இறுதிப் போட்டியை பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் காண இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அகமதாபாத்: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ந்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு சிட்சிபாஸ், மெட்வடேவ் முன்னேற்றம்

3வது சுற்றில் மியோமிர் கெக்மனோவிச்சை நேர் செட்களில் டேனில் மெட்வடேவ் வீழ்த்தினார். பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.  இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள்…

மகளிர் சேலஞ்ச் டி20 கிரிக்கெட்- சாம்பியன் பட்டம் வென்றது சூப்பர் நோவாஸ்

வெலாசிட்டி அணியில் அதிகபட்சமாக லாரா வெல்வெட் 65 ஓட்டங்கள் குவித்தார். புனே: மகளிருக்கான 4-வது சேலஞ்ச் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்று வந்தது. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க…