Press "Enter" to skip to content

மின்முரசு

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு,…

3 ஒருநாள் போட்டி மற்றும் 20 சுற்றில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்தது

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு 1000-வது போட்டியாகும். அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று…

57 நாடுகளில் பரவியுள்ள உருமாறிய ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)- உலக சுகாதார மையம் எச்சரிக்கை

இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள ஒமைக்ரான் வைரஸில் 96 சதவீத நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)கள் பிஏ.1 மற்றும் பிஏ.1.1 ஆகிய உருமாற்ற வகைகள் ஆகும். ஜெனிவா: ஒமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த பிஏ.2 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

முதல்முறையாக இணையத்தில் எம்.பி.பி.எஸ். பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் மூலம் கிடைக்கின்ற மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 4,319. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 324 இடங்கள் போக மீதமுள்ள 3,995 இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.,…

வரவு செலவுத் திட்டம் எதிரொலி: அக்டோபர் 1 முதல் டீசல் விலை 2 ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு

கல்லெண்ணெய் விலையும் சில பகுதிகளில் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புது டெல்லி: 2022 – 2023 நிதியாண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.  அப்போது பேசிய மத்திய நிதி…

யுக்ரைன் பதற்றம்: “ரஷ்யாவை போரிடும் சூழலுக்குள் தள்ள அமெரிக்கா முயற்சிக்கிறது” – புதின் குற்றச்சாட்டு

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters யுக்ரைனில் போர் புரியும் சூழலுக்குள் ரஷ்யாவை தள்ள, அமெரிக்கா முயற்சிப்பதாக புதின் குற்றஞ்சாட்டியுள்ளார். பல வாரங்களாக நிலவும் யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடி குறித்த தனது…

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா

தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்துகொள்ள அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை: கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து…

பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி ரூ.24 லட்சத்துக்கு ஏலம்- போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். செங்கல்பட்டு: தமிழ்நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.02.2022 அன்று  நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள்…

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா

தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்துகொள்ள அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை: கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து…

உ.பி. தேர்தல் – பிரதமர் மோடியின் தோற்றம் கொண்ட அபினந்தன் பதக் சுயேட்சையாக போட்டி

உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அங்கு பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது. லக்னோ: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அபினந்தன் பதக் (56). பிரதமர் நரேந்திர மோடியை போன்ற உருவ…

தலையணை சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றி பெற்ற பிரேசில் பெண்

தலையணை சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றி பெற்ற பிரேசில் பெண் இதுவரை செல்ல விளையாட்டுகளில் ஒன்றாக இருந்த தலையணை சண்டை, தற்போது குத்துச்சண்டைக்கு இணையான முழுமையான விளையாட்டாக மாறியுள்ளது.வரலாற்றில் முதல்முறையாக தலையணை சண்டையில் அதிகாரப்பூர்வ…

பராகுவேயில் துணிகரம் – இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் பராகுவேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசுன்சியான்: தென் அமெரிக்க நாடான பராகுவேயில் உள்ள சான் பெர்னாடினோ நகரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல ஆயிரம் பேர் கலந்து…

அமெரிக்காவில் 5 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்

உலக அளவில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி அளித்த முதல் நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருசில தடுப்பு மருந்துகளை…

தி.மு.க. வட்ட செயலாளர் வெட்டிக் கொலை – மடிப்பாக்கத்தில் பதற்றம்

கவுன்சிலர் சீட் கிடைப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமா அல்லது ரியல் எஸ்டேட் தொழில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை: சென்னையை அடுத்த மடிப்பாக்கம் 188-வது…

நடுக்கடலில் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் – தமிழக மீனவர்கள் அதிர்ச்சி

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் நடுக்கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது பைபர் படகு ஒன்று…

ஜூனியர் உலக கோப்பை – ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது இங்கிலாந்து

ஜூனியர் உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் ரெஹான் அகமது 46-வது சுற்றில் 3 மட்டையிலக்கு கைப்பற்றினார். ஆண்டிகுவா: ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகின்றன.…

ஜூனியர் உலக கோப்பை – ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது இங்கிலாந்து

ஜூனியர் உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் ரெஹான் அகமது 46-வது சுற்றில் 3 மட்டையிலக்கு கைப்பற்றினார். ஆண்டிகுவா: ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகின்றன.…

இந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா நெருப்பு வளையம் என அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது.  இதனால் அங்கு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு,…

நிறைய அறைகள் கொண்ட பெரிய அபார்ட்மெண்ட் வேண்டும் – ஏன் கேட்டார் டி வில்லியர்ஸ்?

ஐ.பி.எல். தொடரில் 2015-ம் ஆண்டு மும்பைக்கு எதிராக பெங்களூரு அணி வீரர் டி வில்லியர்ஸ் 59 பந்துகளில் 133 ஓட்டங்கள் எடுத்தது அவரது அதிகபட்ச ரன்னாகும். பெங்களூரு: தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி…

நிறைய அறைகள் கொண்ட பெரிய அபார்ட்மெண்ட் வேண்டும் – ஏன் கேட்டார் டி வில்லியர்ஸ்?

ஐ.பி.எல். தொடரில் 2015-ம் ஆண்டு மும்பைக்கு எதிராக பெங்களூரு அணி வீரர் டி வில்லியர்ஸ் 59 பந்துகளில் 133 ஓட்டங்கள் எடுத்தது அவரது அதிகபட்ச ரன்னாகும். பெங்களூரு: தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி…

தனிமையில் இருந்த காணொளி இணையதளத்தில் பதிவேற்றம் – அதிர்ச்சி அடைந்த பெங்களூரு ஜோடி

பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலியுடன் தனிமையில் இருந்த காணொளியை ஆபாச இணையத்தில் பதிவேற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பெங்களூரு:  கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஆஸ்டின் நகர் பகுதியில் வசிக்கும் 25 வயது…

உ.பி. சட்டசபை தேர்தல் – அலிகாரில் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரம்

உ.பி.யின் கர்ஹால் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவை எதிர்த்து ஆளும் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி எஸ்.பி.சிங் பாகெல் போட்டியிடுகிறார். புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி…

தனுஷை பிரிந்தவுடன் ஐஸ்வர்யாவுக்கு வந்த சோதனை

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சில தினங்களுக்கு முன்பு நடிகர் தனுஷை விவகாரத்து செய்து இருப்பதாக அறிவித்தார். கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல திரைப்படம் பிரபலங்கள்…

சூர்யா படத்தின் புதிய வெளியீடு தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீடு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள்…

மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த ஸ்ரீ திவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த நடிகை ஸ்ரீ திவ்யா, அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக மீண்டும் நடிக்க இருக்கிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர்…

வரி மூலம் ஒரு பைசா கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை- நிர்மலா சீதாராமன்

கிரிப்டோ மற்றும் கிரிப்டோ சொத்துக்கள் என்ன என்பது பற்றி இப்போது எந்த விவாதமும் தேவை இல்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். புது டெல்லி: இந்த வருடம் வரியை உயர்த்தி ஒரு பைசா கூட…

ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கான நிதி 25 சதவீதம் குறைப்பு..!!

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை…

நிவின் பாலி படத்தில் இணைந்த சூரி மற்றும் மிஷ்கின்

மலையாளம் தமிழ் என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வரும் நிவின் பாலி படத்தில் நடிகர் சூரி இணைந்திருக்கிறார் இதனை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். 2007-ஆம் ஆண்டு ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம்…

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி – திரிஷா

விஜய்சேதுபதி, திரிஷா இணைந்து நடித்த 96 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் வெற்றி பெற்ற படங்களின் 2-ம் பாகம் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.…

12, 13-ந்தேதிகளில் ஐ.பி.எல். மெகா ஏலம்: 590 வீரர்கள் இடம் பிடிப்பு

590 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ள நிலையில், ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் வருகிற 12, 13-ந்தேதிகளில் பெங்களூருவில் நடக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பி.சி.சி.ஐ.யால் நடத்தப்பட்டு வருகிறது. உலகளவில் இந்த டி20 கிரிக்கெட்…

நடிகை சபனா ஆஸ்மிக்கு கொரோனா தொற்று

பிரபல பாலிவுட் நடிகை சபனா ஆஸ்மிக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிபடுத்தியுள்ளார். கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து…

தனுஷ் படம் குறித்து செல்வராகவன் அப்டேட்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் பணிகள் குறித்து செல்வராகவன் பதிவிட்டிருக்கிறார். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம்…

பாராளுமன்றத்தில் மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல்- வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை

மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பின் நதிநீர் இணைப்பு திட்ட அறிக்கைகளை செயல்படுத்த நிதி உதவி அளிக்கப்படும் என வரவு செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் நேற்று…

5ஜி மொபைல் சேவைகள், கணினி மயமான பணங்கள் கொண்டு வரப்படும்- மத்திய வரவு செலவுத் திட்டத்தில் அறிவிப்பு

மைய கட்டுப்பாட்டு வங்கி மூலம் புதிய கணினி மயமான பணம் அறிமுகப்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். புது டெல்லி: மத்திய வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் குறித்து மத்திய நிதி மந்திரி…

பிக்பாஸ் நிகழ்ச்சி fake ஷோ – கஸ்தூரி காட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சி பேக் ஷோ என்று காட்டமாக விமர்சித்துள்ளார். 90-களின் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை பிடித்துவைத்திருந்தார்.…

தோனி – விக்ரம் திடீர் சந்திப்பு – மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகரான நடிகர் விக்ரம் திடிரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை சந்தித்துள்ளார். ஐ.பி.எல் மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13-ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. சென்னை சூப்பர்…

எனக்கு நான் எப்போதுமே கேப்டன்- விராட் கோலி சொல்கிறார்

நான் கேப்டனாக இருக்க வேண்டியது இல்லை. அணியின் வளர்ச்சிக்காக அடுத்த கட்டம் என்ன என்பதை உணர்ந்து டோனி கேப்டன் பதவியை என்னிடம் வழங்கினார். அதே மனநிலையில்தான் நானும் அந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன். புதுடெல்லி:…

மு.க.ஸ்டாலின்-எடப்பாடி பழனிசாமி விரைவில் தேர்தல் பிரசாரம்

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு முடித்ததும் ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சென்னை: தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.…

மேக் இன் இந்தியா மூலம் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் – மத்திய வரவு செலவுத் திட்டத்தில் தகவல்

2022-23 நிதியாண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்  அப்போது அவர் கூறியதாவது:- இந்த  வரவு செலவுத் திட்டம் அடுத்த 25 ஆண்டுகளுக்கான அம்ரித்…

பாம்பு பிடி மன்னனுக்கு நேர்ந்த கதி- உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி

கேரளா முழுவதும் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ள பாம்பு பிடி மன்னன் சுரேஷ், இதற்கு முன்னரும் பலமுறை பாம்பு கடித்து சிகிச்சை பெற்றுள்ளார். திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்…

பாராளுமன்றத்தில் மத்திய வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

கணினி மயமான பொருளாதாரத்தை வளப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என நிர்மலா சீதாரமான் கூறினார். புது டெல்லி: 2022-23 நிதியாண்டுக்கான பாராளுமன்றத்தில் மத்திய வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாரமான்.  …

மிகுதியாகப் பகிரப்படும் நடிகர் விஷாலின் காணொளி

நடிகர் விஷால் நடித்து வெளிவரவிருக்கும் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காணொளி வெளியாகி சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டு பரவி வருகிறது. நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம்…

உக்ரைன் விவகாரம்: அமெரிக்காவின் கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வ பதில் அளித்த ரஷ்யா

உக்ரைன் மீதான போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா – ரஷ்யா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் இரு நாடுகளுக்கு இடையே எல்லைப்பிரச்சினைகளும் நிலவி வருகிறது. இதில் உக்ரைனுக்கு…

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

பள்ளிகள் திறக்கப்படும் தமிழக அரசின் முடிவு பெற்றோருக்கு மகிழ்ச்சியோ,மனநிறைவோ அளிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை: பா.ம.க.இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டில் இன்று 1 முதல் 12 வரையிலான …

சென்னை மாநகராட்சி வார்டு தேர்தல்- தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்

நாளை நல்ல நாள் என்பதால் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. 37 இடங்களில் வேட்பு…

மத்திய வரவு செலவுத் திட்டம்: பாராளுமன்றம் வந்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வரவு செலவுத் திட்டம் விவரங்கள் அடங்கிய டெப்லெட் உடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துவிட்டு பாராளுமன்றம் வந்தார். புதுடெல்லி: 2022-23 நிதியாண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில்…

நலமுடன் வீடு திரும்பினேன்” – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் நலமுடன் வீடு திரும்பியுள்ளதாக பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து…

வரவு செலவுத் திட்டம் தாக்கலுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – மத்திய அரசு வேண்டுகோள்

மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கலுக்கு முன்பு,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை,மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்தார். டெல்லி:  பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…

மணல் விலையை அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

ஒரு யூனிட் மணல் விலை ரூ.13,600 என்பது வீடு கட்டுவோர் மத்தியில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

பஞ்சாபில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

பஞ்சாபில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், அவரது அலுவலகங்களில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.30 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சண்டிகார்: பஞ்சாப் மாநிலம் சண்டிகரில்…