Press "Enter" to skip to content

மின்முரசு

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு- இன்று புதிதாக 24,418 பேருக்கு கொரோனா

தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று 46 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னை: தமிழகத்தில் புத்தாண்டிற்குப் பிறகு கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தது. கடந்த 22-ம் தேதி 30 ஆயிரத்தை தாண்டி…

கேரளாவில் இன்று 50,812 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 47,649 பேர் குணம் அடைந்துள்ளனர். திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 50,812 பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவில்…

மிகுதியாகப் பகிரப்படும் பிக்பாஸ் கவின் வெப் தொடரின் விளம்பர ஒட்டி

பிக்பாஸ் பிரபலம் கவின் நடிக்கும் வெப் தொடரின் முதல் பார்வை விளம்பர ஒட்டி வெளியாகி சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டு பரவி வருகிறது.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது பருவத்தில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின்,…

73-வது குடியரசு தின விழா- முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நிறைவு

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புது டெல்லி:  ஜனவரி 26-ம் தேதி இந்தியாவின் 73-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அதன் நிறைவு பகுதியாக முப்படை வீரர்கள்…

இயக்குனர் ராஜேஷின் அடுத்த படைப்பு தொடங்கியது

தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்த இயக்குனர் ராஜேஷ் இவரின் அடுத்த படைப்பை தொடங்கி இருக்கிறார். தமிழ் திரைப்படத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராஜேஷ் ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற…

இந்திய செஸ் வீரர்களுக்கு ஆலோசகராகும் விஸ்வநாதன் ஆனந்த்

12 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது. புது டெல்லி: ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா…

இந்திய செஸ் வீரர்களுக்கு ஆலோசகராகும் விஸ்வநாதன் ஆனந்த்

12 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது. புது டெல்லி: ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா…

எத்தியோப்பியா உள்நாட்டுப் போர்: உணவுக்காக பிச்சை எடுக்கும் டீக்ரே மருத்துவர்கள்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images எத்தியோப்பியாவில் போரினால் பாதிக்கப்பட்ட டீக்ரே பகுதியிலுள்ள மிகப்பெரிய மருத்துவமனையின் சில செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் உணவுக்காக பிச்சை எடுக்க வேண்டியுள்ளதாக மருத்துவர் ஒருவர் பிபிசியிடம்…

மகான் படத்தின் கதாப்பாத்திர விளம்பர ஒட்டிகள்

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் ‘மகான்’ படத்தில் கதாப்பாத்திர விளம்பர ஒட்டிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் ‘மகான்’. விக்ரமும்…

மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் அல்ல- தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பள்ளி வகுப்புகள் நேரடி அல்லது கணினிமய முறையில் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா ஓரளவு குறைந்துள்ள நிலையில், பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை…

பெகாசஸ் விவகாரம்: பாராளுமன்றம், நீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது- காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்தே மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வந்தது என காங்கிரஸ் கூறியுள்ளது. புது டெல்லி: இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள்…

‘வீரமே வாகை சூடும்’ படத்தின் புதிய வெளியீடு தேதி

நடிகர் விஷால் நடித்து வெளிவரவிருக்கும் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் புதிய வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர்…

ஆஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம்: ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்

அமெரிக்க வீராங்கனை கோலின்ஸை 6-3, 7(7)-6(2) என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி ஆஷ்லே பார்டி ஆஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். ஆஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று…

டி.என்.பி.எஸ்.சி இரண்டாம் குழு (குரூப்-2), இரண்டாம் குழு (குரூப்-2)ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு

குருப்-2 மற்றும் குருப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படவுள்ளது. சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி செயலாளர் பி. உமா மகேஸ்வர் கூறியிருப்பதாவது:-…

ஒதுக்கீடு பெற்ற மாணவ- மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் பிப். 17-ந் தேதிக்குள் சேர வேண்டும்: சுகாதாரத் துறை செயலாளர் தகவல்

முதல் கவுன்சிலிங்கில் பங்கேற்காதவர்கள், 2-வது கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பினால் பதிவு செய்ய வேண்டும். அப்போது காலியாக இருக்கும் இடங்களில் மட்டுமே சேர்க்கை நடைபெறும். சென்னை: தமிழ்நாட்டில் 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை…

சூரரைப் போற்று இந்தி மறுதயாரிப்புகில் பிரபல நடிகர்

நடிகர் சூர்யா நடித்து சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இந்தி மறுதயாரிப்புகில் பிரபல நடிகர் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி,…

உங்கள் வாக்குச்சாவடியை தெரிந்து கொள்ள இணைய தளம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கவும். சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான உறுப்பினர்களை…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மக்கள் நீதி மய்யத்துக்கு திருப்புமுனையாக அமையும் படையாக திரண்டு உழைக்க கமல் வேண்டுகோள்

கிராம சபைகளாகட்டும், உள்ளாட்சித் தேர்தலை காலம் தாழ்த்தாமல் நடத்த வலியுறுத்துவதாகட்டும், முந்திக்கொண்டு ஒலிக்கும் குரலும் முன்சென்று களம் காணும் கரங்களும் நம்முடையவைதான். சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று 4-ம்…

சென்னை மாநகராட்சி தேர்தல்- ரூ.6 கோடி செலவில் 6 ஆயிரம் கண்காணிப்பு ஒளிக்கருவி (கேமரா) வாங்க திட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை காணொளியில் பதிவு செய்வதற்காக சி.சி.டி.வி. ஒளிக்கருவி (கேமரா)க்களை கொள்முதல் செய்வதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. ஏற்கனவே…

அதிமுக-பாரதிய ஜனதா தலைவர்கள் பேச்சுவார்த்தை: 2 மேயர் பதவி உள்பட கூடுதல் இடம் கேட்டு வலியுறுத்தல்

பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் சுதாகர் ரெட்டி, பொன். ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் அ.தி.மு.க. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல்…

பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் உத்தரப்பிரதேசத்தை நம்பர்-1 ஆக்குவோம்: அமித் ஷா பிரச்சாரம்

உத்தரபிரதேசத்தில் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வீடு வீடாக சென்று வாக்காளர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்தார். முசாபர்நகர்: சட்டசபைத் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களுக்கு மீண்டும் பயணம் மேற் கொண்டு வரும்…

பெகாசஸ் மென்பொருளை இந்தியா வாங்கியதாக தகவல்: மோடி அரசு தேசத்துரோகம் செய்துள்ளதாக ராகுல் குற்றச்சாட்டு

2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா கடந்த 2017-ம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள்,…

தமிழகத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் தகவல்

தமிழகம் முழுவதும் முதல் தவணை தடுப்பூசியை 90 சதவிகிதத்தினரும், 2வது தவணை தடுப்பூசியை 67 சதவிகிதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் Related Tags : [embedded content]…

‘நியோகோவ்’ மனிதர்களுக்கு பரவ வாய்ப்பில்லை

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)கள் கண்டறியப்பட்டன. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய…

பள்ளிகளை திறப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் – விஜயகாந்த் வேண்டுகோள்

தேர்தல் முடிந்த பின் புதிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவி வருவதாக கூறி தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை: தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த்…

திருப்பதியில் பிப்ரவரி 15-ந்தேதிக்கு பிறகு நேரடியாக இலவச பார்வை?

கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதால் பிப்ரவரி 15-ந்தேதிக்கு பிறகு திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நேரடியாக தரிசன அனுமதிச்சீட்டுகள் வழங்க திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது. திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில்…

21-வது கிராண்ட்சிலாம் வென்று நடால் புதிய வரலாறு படைப்பாரா? மெட்வதேவுடன் நாளை பலப்பரீட்சை

மெட்வதேவை வீழ்த்துவது என்பது நடாலுக்கு சவாலானது. அவர் கடந்த அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி இருந்தார். மெல்போர்ன்: டென்னிசில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட்சிலாம் போட்டியாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன்,…

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்- பிரதமர் மோடி முதல் முறையாக 31-ந்தேதி காணொலியில் பிரசாரம்

முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள ‌ஷகாரன்பூர், பாக்பாத், ‌ஷமிலி, முசாபர் நகர், கவுதம புத்தா நகர் ஆகிய 5 மாவட்டங்களில் மோடியின் பேச்சை கேட்பதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் செய்து வருகின்றனர். லக்னோ: உத்தரபிரதேசம், உத்தரகாண்ட்,…

சென்னையில் அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்றும் பணிகள் தீவிரம்

அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை அகற்றும் பணிகளும், தலைவர்களின் புகைப்படங்களை மறைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு…

விரைவு தொடர் வண்டியில் தீ விபத்து – கீழே குதித்து தப்பிய பயணிகள்

தொடர் வண்டியில் தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடை பெறுவதாக நந்துர்பார் தொடர் வண்டிநிலைய காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். காந்திதாம்-பூரி விரைவு தொடர் வண்டியில் தீ விபத்து தொடர் வண்டியில் தீ பிடித்ததற்கான…

பணியில் சேர கர்ப்பிணி பெண்கள் தகுதியற்றவர்களா?: எஸ்.பி.ஐ.-க்கு மகளிர் ஆணையம் அறிவிப்பு

மூன்று மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் பணியில் சேர தகுதியற்றவர்கள் என்ற எஸ்.பி.ஐ. வழிகாட்டு நெறிமுறைக்கு எதிராக மகளிர் ஆணையம் அறிவிப்பு அனுப்பியுள்ளது. எஸ்.பி.ஐ. வங்கி மூன்று மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் வேலையில்…

இந்திய சோதனை கிரிக்கெட் அணிக்கு வலுவான கேப்டன் தேவை – முகமது சமி கருத்து

அணித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதுடன் தனி செயல் திறனிலும் அதிகம் கவனம் செலுத்துவது,அவரது பொறுப்பாகும் என்று சமி குறிப்பிட்டுள்ளார். தென்ஆப்பிரிக்க அணியிடம் 2-1 என்ற கணக்கில் இந்திய சோதனை அணி தோல்வி அடைந்த…

இந்திய சோதனை கிரிக்கெட் அணிக்கு வலுவான கேப்டன் தேவை – முகமது சமி கருத்து

அணித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதுடன் தனி செயல் திறனிலும் அதிகம் கவனம் செலுத்துவது,அவரது பொறுப்பாகும் என்று சமி குறிப்பிட்டுள்ளார். தென்ஆப்பிரிக்க அணியிடம் 2-1 என்ற கணக்கில் இந்திய சோதனை அணி தோல்வி அடைந்த…

தி.மு.க. – விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தை: மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் போன்ற பதவிகளை நியமனம் செய்கிறபோது விடுதலை சிறுத்தை கட்சிக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருப்பதாக திருமாவளவன் கூறினார். சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான…

3 மாநிலங்களில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி – புதிய கருத்து கணிப்பில் தகவல்

உத்தரபிரதேசத்தில் அடுத்த முதல்- மந்திரி யார்? என்பதற்கு 52.3 சதவீதம் பேர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் வருகிற 10-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை…

காங்கிரசுக்கு உரிய வார்டுகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும்- தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

தி.மு.க. மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு காங்கிரசுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் வார்டுகளை ஒதுக்கி கொடுக்க முன்வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை: தமிழகத்தில்…

கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு: 5 மாநில சுகாதார மந்திரிகளுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை

கொரோனா பாதிப்பு நிலவரம், பரிசோதனை விவரம், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து 5 மாநில சுகாதார மந்திரிகளுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்துகிறார். புதுடெல்லி: ஒமைக்ரானால் கொரோனா 3-வது அலை…

போர் பீதியை உருவாக்க வேண்டாம் – மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் வலியுறுத்தல்

உக்ரைனில் இருந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து குடும்பங்களை அந்நாட்டு தூதரகங்கள் திரும்ப அழைத்துள்ளது தவறான முடிவு என்று அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கெய்வ்: உக்ரைனின் எல்லைகளைச் சுற்றி ஒரு லட்சம் ரஷ்ய…

நேர்மையான எங்கள் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்- கமல்ஹாசன் வேண்டுகோள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 3-வது பட்டியலை மகிழ்ச்சியுடன் வெளியிடுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து…

தமிழக ரஞ்சி அணியின் பயிற்சி 31-ந் தேதி தொடக்கம் – வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை

ரஞ்சி டிராபி போட்டிக்கான தமிழக அணியின் பயிற்சி முகாம் வருகிற 31-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. சென்னை: கொரோனா பரவலால் ரஞ்சி கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது பாதிப்பு…

மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தமிழகத்தில் 3½ கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் இன்று 20-வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பலர் பங்கேற்று தடுப்பூசிகளை போட்டு வருகிறார்கள். சென்னை: தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தடுப்பூசி தொடர்பாக…

கொரோனா 3-வது அலை நிலவரம்: மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

ஒமைக்ரான் பாதிப்பு அடுத்த மாதம் 2-வது வாரத்திற்கு பிறகு உச்சத்தை தொட்டு பிறகு வீழ்ச்சி அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே கூறி இருந்தனர். புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

யுக்ரேன் ரஷ்யா நெருக்கடி: போர் பதற்றத்தை உருவாக்காதீர்கள் – மேற்குலக நாடுகளிடம் கூறும் யுக்ரேன் அதிபர்

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters தங்கள் நாட்டு எல்லையில் ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என யுக்ரேன் அதிபர் வொலொடிமைர் செலென்ஸ்கி மேற்கு நாடுகளுக்கு அழைப்பு…

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 871 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.  புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் மேலும்  2,35,532 பேருக்கு கொரோனா தொற்று…

அரசு அதிகாரியைத் தாக்கிய திமுக எம்.எல்.ஏ. மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் – அ.தி.மு.க வலியுறுத்தல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று தாங்கள் சொல்லும் நபர்களை களப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று தி.மு.க.வினர்…

உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிட வேண்டும் – ரஷ்யாவுக்கு பிரிட்டன் வலியுறுத்தல்

உக்ரைன் விவகாரத்தில் ரத்தம் சிந்துவதை தவிர்க்குமாறு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார். லண்டன்: நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து தனது உக்ரைன் நாட்டுடனான…

எல்லையில் வலுவான தடுப்பு வேலி – பி.எஸ்.எப். நடவடிக்கை

வங்காளதேசத்துடனான எல்லையில் 110 கிலோ மீட்டர் தூரம் புதிதாக ஆன்டி கட்-ஆன்டி க்ளைம்ப் வேலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. சிலிகுரி: இந்தியா-வங்காளதேச எல்லையில் போதைப்பொருள், கால்நடைகளை கடத்துவோர் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர்.…

பறக்கும் கணினியான F35C போர் விமானத்தை மீட்க அமெரிக்கா, சீனா மல்லுக்கட்டுவது ஏன்?

கிளேர் ஹில்ஸ் பிபிசி நியூஸ், வாஷிங்டன் 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கடலில் விழுந்த அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர் விமானத்தை, சீனர்கள் மீட்பதற்கு முன், தான் மீட்கவேண்டும்…

பாராளுமன்ற வளாகத்தில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் – ஓம் பிர்லா நேரில் ஆய்வு

வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க ஜனவரி 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். புதுடெல்லி: பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் இம்மாதம்…

தமிழகம் முழுவதும் இன்று 20-வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…