Press "Enter" to skip to content

மின்முரசு

5 மாநில சட்டசபை தேர்தல் – 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி ஏற்படுத்தப்படும்

சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி ஏற்படுத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். புதுடெல்லி: உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய…

சிறப்பு விளம்பர ஒட்டி வெளியிட்டு யாஷ்க்கு வாழ்த்து சொன்ன கே.ஜி.எப் 2 படக்குழுவினர்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத் நடிப்பில் உருவாகி வரும் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம்…

மீண்டும் நடிக்க தொடங்கிய மேக்னா ராஜ்

மறைந்த பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் நடித்து வருகிறார். கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது…

கவாஜா மீண்டும் சதம் – ஆஸ்திரேலிய அணி 2-வது பந்துவீச்சு சுற்றில் 265 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது சோதனை போட்டியில் ஆஸ்திரேலியா அணி 388 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. சிட்னி: ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது ஆ‌ஷஸ் சோதனை கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று…

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – அனைத்துக் கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன் வடிவை 13.9.2021 அன்று நம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றினோம் என முக ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

கொரோனா 3வது அலை…. பாதிக்கப்பட்ட திரைப்படம் பிரபலங்கள்

கொரோனா 3வது அலையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரைப்படம் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல்…

சென்னையில் மெகா தடுப்பூசி முகாம் – 400 பள்ளி மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

சென்னையில் இன்னும் 5 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் மெகா முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

நீட் விலக்கு சட்டம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது

நீட் விலக்கு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள…

2-வது சோதனை தோல்வி: கேப்டன் ராகுல் செய்த தவறை சுட்டி காட்டிய கவாஸ்கர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது சோதனை போட்டியில் கே.எல். ராகுல் செய்த தவறால் தோல்வி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் விமர்சித்துள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம்…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை- கொரோனா புதிய பாதிப்பு 1.42 லட்சமாக உயர்வு

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 189 மரணங்கள் உள்பட நாடு முழுவதும் நேற்று 285 பேர் இறந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,83,463 ஆக உயர்ந்தது. புதுடெல்லி: இந்தியாவில் பாதிப்பால்…

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் குளத்தில் பக்தர்கள் நீராட மீண்டும் தடை

கொரோனா பரவல் எதிரொலியாக திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் குளத்தில் பக்தர்கள் நீராட மீண்டும் தடை விதித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு…

நாளை முழு ஊரடங்கு அமல்- சென்னையில் பஸ், ஆட்டோ, மெட்ரோ தொடர் வண்டிகள் ஓடாது

சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பகல் நேரங்களில் செல்லக்கூடிய தொடர் வண்டிகளும், இரவு நேரங்களில் புறப்படக்கூடிய தொடர் வண்டிகளும் நாளை வழக்கம் போல் இயங்குகிறது. சென்னை: கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை)…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 3,071 ஆக அதிகரிப்பு

27 மாநிலங்களில் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் 3வது அலை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல்வேறு மாநிலங்களில்…

நாளை முழு ஊரடங்கு: பவானி கூடுதுறையில் பரிகாரம், புனித நீராட தடை

இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்களுக்கு பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு : தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.…

மனித மாமிசம்: பாலுறவு கொள்வதாக அழைத்து கொன்று திண்ற முன்னாள் ஆசிரியர்

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இணைய டேட்டிங் தளத்தில் சந்தித்த ஒருவரை கொலை செய்து, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய குற்றத்துக்காக முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை…

ஸ்டீஃபன் ஹாக்கிங் பிறந்தநாள்: காலப்பயணம் செய்பவர்களுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்த அறிவியல் மேதை

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், JUDE EDGINTON/DISCOVERY COMMUNICATIONS ஸ்டீஃபன் ஹாக்கிங். சமகாலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிவியலாளர். வீல் சேரில் அமர்ந்துகொண்டு, கணினி குரல் உதவியோடு பேசிக்கொண்டு, மொத்த உலகின் கவனத்தையும் தம்…

சிட்னி தேர்வில் பேர்ஸ்டோவ் சதம் – இங்கிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 294 ரன்னுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்

சிட்னி தேர்வில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்துவீசிய ஆஸ்திரேலியாவின் போலண்ட் 4 மட்டையிலக்கு வீழ்த்தி அசத்தினார். சிட்னி: ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஆஷஸ் தொடரின் 4-வது சோதனை சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல்…

தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது

மெகா தடுப்பூசி முகாமில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. சென்னை: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து…

நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று

பிரபல நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன் ஆகியோரை தொடர்ந்து நடிகை திரிஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது திரைப்படம் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது…

நீட் தேர்வு விவகாரம் – இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க முயன்றனர். ஆனால் அவர் தமிழக எம்.பி.க்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். சென்னை: மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் நீட் தேர்வு…

பூஸ்டர் தடுப்பூசி செலுத்த புதிதாக பதிவுசெய்ய தேவையில்லை – மத்திய அரசு

பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில்…

புரோ கபடி சங்கம் – அரியானா, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

புரோ கபடி சங்கம் போட்டியின் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி 4 வெற்றி, 2 டையுடன் 26 புள்ளிகள் எடுத்து 2-ம் இடத்தில் நீடிக்கிறது. பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ…

பொதுமக்கள் எளிதில் பெற கணினிமய மூலம் மணல் விற்பனை – அமைச்சர் துரைமுருகன்

பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி எளிதாக ஆற்று மணல் பெறுவதற்காக கணினிமய மூலம் மணல் விற்பனை அறிமுகம் செய்யப்படுகிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் செயல்படாது- பொங்கல் பரிசு வேறு நாளில் வழங்கப்படும்

குறிப்பிட்ட நாளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற முடியாவிட்டாலும் பொங்கலுக்கு முன்பாக கடைக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம். சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்ட அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு, 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்…

காலி இருக்கைகளை பார்த்து பேச பிரதமரை அனுப்பியிருக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ் கிண்டல்

பிரதமருக்கான பாதுகாப்பு குறைபாடு குறித்த குற்றச்சாட்டை கிண்டலடிக்கும் வகையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசி உள்ளார். கோண்டா: பிரதமர் மோடி பஞ்சாப் சென்றபோது விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பிரதமரின் வாகனம்…

மீண்டும் ஓடிடி-யில் தனுஷ் படம்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் என்ற தகவல் வெளியாகிருக்கிறது. நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன்…

ஆஸ்திரேலிய விசா ரத்து – ஜோகோவிச் ஆதரவாளர்கள் செர்பியாவில் ஆர்ப்பாட்டம்

நோவக் ஜோகோவிச் தனக்கு தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு கிடைத்திருப்பதாக கூறி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். பெல்கிரேடு: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது.…

பொங்கல் தினத்தில் களமிறங்கும் சசிகுமார்

பொங்கல் தினத்தில் வெளியாக இருந்த அஜித்தின் வலிமை திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், சசிகுமார் நடித்த படம் அன்றைய தினத்தில் வெளியாக இருக்கிறது. எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. இந்த படத்தில்…

மகேஷ் பாபுவை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்படம் பிரபலம்

தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு பணியாற்றியிருக்கும் திரைப்படம் பிரபலத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர்…

மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ்… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

3 படத்தில் பள்ளி மாணவராக நடித்த தனுஷ், தற்போது மீண்டும் அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ், வாத்தி படத்தில் நடித்து…

விண்மீன்க் உடன் விராட் கோலியை ஒப்பிட்ட ஆஸி. டி.வி.- பதிலடி கொடுத்த வாசிம் ஜாபர்

இந்திய சோதனை அணி கேப்டன் விராட் கோலி கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து சதம் அடிக்காமல் திணறி வரும் நிலையில், ஆஸ்திரேலிய தொலைக்காட்சி விண்மீன்க் சராசரியுடன் ஒப்பிட்டிருந்தது. இந்திய சோதனை அணி கேப்டன் விராட்…

பந்து ஸ்டம்பை தாக்கிய நிலையிலும், ஆட்டமிழக்காத பென் ஸ்டோக்ஸ்: சச்சின் தெண்டுல்கரின் ரியாக்சன்…

சிட்னி தேர்வில் ஆஸ்திரேலிய பவுலர் வீசிய பந்து ஸ்டம்பை தாக்கிய போதிலும், பென் ஸ்டோக்ஸ் அவுட்டாவதில் இருந்து தப்பித்தது அனைவரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது சோதனை…

புரோ கபடி சங்கம்: 4-வது வெற்றி ஆர்வத்தில் பெங்கால் வாரியர்ஸ் – அரியானாவுடன் இன்று மோதல்

புரோ கபடி சங்கம் போட்டியில் இன்று 38-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. 12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி சங்கம் போட்டி பெங்களூரில் நடந்து வருகிறது.…

அம்மா உணவகங்கள் மூடப்படாது- மு.க.ஸ்டாலின் உறுதி

அம்மா உணவகங்கள் எக்காரணத்தை கொண்டும் மூடப்படாது. அதுபோன்ற எண்ணம் எனக்கு எதிர்காலத்திலும் நிச்சயம் ஏற்படாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை: சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை…

சட்டசபை கூட்டம் முடிந்தது- தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மொத்தம் 15 சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. சென்னை: 2022-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. நேற்று ஆளுநர் உரை…

நான் நலமாக இருக்கிறேன்… காணொளி வெளியிட்ட டி.பி.கஜேந்திரன்

இயக்குனரும் பிரபல நடிகருமான டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியான செய்திக்கு, அவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல்…

10 ஆண்டு காலம் குடும்பத்தோடு கூட பேசவில்லை – கூகுள் மேப்பில் சிக்கிய இத்தாலியின் மாஃபியா தலைவர்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், GOOGLE MAPS பல ஆண்டுகளாக பல்வேறு சட்ட முகமைகளிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்த ஒரு இத்தாலிய மாஃபியா தலைவர், கூகுள் மேப் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது…

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் தான்யா ரவிச்சந்திரன்

விஜய் சேதுபதி நடித்து வெளியான கருப்பன் திரைப்படத்தில் நடித்த தான்யா ரவிச்சந்திரன், பிரபல நடிகரின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார். நடிகர் ஜெயம்ரவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை ‘பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர்…

அழகிக்கு வயது 20… நெகிழும் தங்கர் பச்சான்

பார்த்திபன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அழகி படத்தை பற்றி இயக்குனர் தங்கர் பச்சான் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார். இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டில் வெளி வந்த திரைப்படம் “அழகி”.…

இந்தியாவின் முதல் கடல் கன்னி ஆண்ட்ரியா

தமிழ் திரைப்படத்தில் பாடகியாகவும், முன்னணி நடிகையாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா, அடுத்த படத்தில் கடல் கன்னியாக நடித்து வருகிறார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா தற்போது ஒரு பேண்டஸி கதையம்சம் கொண்ட திரைப்படத்தில்…

அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்த கார்த்தியின் படப்பிடிப்பு

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார். இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் திரைப்படத்தில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து…

மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

நடப்பாண்டில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லி: பொது மருத்துவம், பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு…

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: இம்ரான்கான் நிதி கேட்டு சீனாவுக்கு செல்கிறார்

இம்ரான்கானின் சீனா பயணம் இரு நாட்டு வர்த்தக இணைப்புகளையும் பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்கும் என செனட் தலைவர் சாதிக் சஞ்சராணி தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த…

கடைசி தேர்வில் கோலி விளையாடுவாரா? லோகேஷ் ராகுல் விளக்கம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது சோதனை போட்டியில் முதுகுவலி காரணமாக விளையாடாத விராட் கோலி 3-வது மற்றும் கடைசி சோதனை போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது சோதனை…

கணினிமய சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும் – ராமதாஸ்

கணினிமய ரம்மி ஆட்டத்தில் ஒருபுறத்தில் மனிதர்கள் ஆடினால், மறுபுறத்தில் ஆடுபவை மென்பொருள் மூலம் வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில்…

முழு ஊரடங்கிலும் சென்னையில் அம்மா உணவகங்கள் முழுமையாக செயல்படும்

அம்மா உணவகங்களில் காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், இரவு சப்பாத்தி ஆகியவை தயாரிக்க உணவு பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை: சென்னையில் 403 அனைத்தும் அன்று முழு அளவில்…

ஆப்கானிஸ்தானில் பட்டினிச் சூழல்: எப்படி சமாளிப்பார்கள் தாலிபன்கள்?

18 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MARCUS YAM ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலை உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தசாப்தத்தின் மோசமான வறட்சி காரணமாக…

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க 13 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள 10-வது மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் நாளை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது. சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும்,…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும், பரிசோதனையில் உடல் வெப்பநிலை மாறுபாடுகள் உள்ளவர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதியில்லை. செங்கல்பட்டு: தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு…

பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு அன்று இந்த நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் பெரிய திரை கொண்ட தொலைக்காட்சிகள் மற்றும் யூ-டியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும். சென்னை ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு…