Press "Enter" to skip to content

மின்முரசு

இந்திய டி20 அணிக்கு இவர் தகுதியானவர்: வெங்சர்க்கார் சொல்கிறார்

விராட் கோலி டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக இருக்கும் நிலையில், அடுத்த கேப்டன் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. விராட் கோலி மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.…

போட்டி தொடங்குவதற்கு சற்றுமுன் பாகிஸ்தான் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து

நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்த நிலையில், தொடரை ரத்து செய்துள்ளது. நியூசிலாந்து அணி நீண்ட காலத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் மற்றும்…

விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தமான மகேஷ்பாபுவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, விளம்பர படத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு புகையிலை நிறுவனத்தின் விளம்பர படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.…

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சிம்பு கொடுக்க உள்ள வியப்பாக

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர்…

ஜி.வி.பிரகாஷுக்கு புது பட்டம் கொடுத்த சீனு ராமசாமி

விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’, உதயநிதி ஸ்டாலினுக்கு ‘மக்கள் அன்பன்’ ஆகிய பட்டங்களை கொடுத்ததும் சீனு ராமசாமி தான் என்பது குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம்…

சேவை தளங்களில் நீங்கள் வழங்கும் தனிநபர் தரவுகள் திருடப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச்…

ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ள ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் இயக்குனராக அறிமுகமான படம்…

மாணவிக்கு முடிவெட்டிய ஆசிரியை; ரூ.7 கோடி கேட்டு தந்தை வழக்கு

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பெற்றோரின் அனுமதி இல்லாமல் 7 வயது மாணவியின் தலைமுடியை பள்ளி ஆசிரியை வெட்டியதற்காக ரூ.7.5 கோடி ரூபாய்க்கு இணையான தொகையை இழப்பீடாக கேட்டு அவரது…

ஆரியர்களைத் தேடி சென்னை வரை வந்த ஹிட்லரின் விஞ்ஞானிகள்

ஆரியர்களைத் தேடி சென்னை வரை வந்த ஹிட்லரின் விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் நாஜி கட்சியின் முன்னணி உறுப்பினரும், யூத அழிப்பின் முக்கிய கூட்டாளியுமான ஹென்ரிக் ஹிம்லர், ஐந்து பேர் கொண்ட குழுவை…

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6…

பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார்

கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவுசெய்த இவர் கவிதைகளை…

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது முகமது அமீர் பாய்ச்சல் – அறியாமையுடன் செயல்படுவதாக விமர்சனம்

பாகிஸ்தானில் நடக்க இருக்கும் உள்நாட்டு போட்டிக்கான ஒப்பந்தத்தில் முகமது அமீரின் பெயரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர். இவர் கடந்த 2020-ம்…

வடகொரிய ஏவுகணைகளைக் கண்டு பிற நாடுகள் கவலைப்படுவது ஏன்? பாலிஸ்டிக் ஏவுகணை, க்ரூஸ் ஏவுகணை வேறுபாடு என்ன?

17 செப்டெம்பர் 2021, 07:09 GMT புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், KCNA இந்த வார தொடக்கத்தில், ஜப்பானின் பெரும் நிலப்பரப்பைத் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர க்ரூஸ் (Cruise)…

சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா?

பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள ‘சந்திரமுகி’ படத்தின் 2-ம் பாகத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் பிரபு,…

டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகல்: விராட்கோலி முடிவு குறித்து மைக்கேல் வாகன் கருத்து

பணிச்சுமையை குறைக்க வேண்டி இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார். இந்த நிலையில்…

விராட் கோலிக்கு கங்குலி புகழாரம்

வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் என்று சவுரவ் கங்குலி கூறி உள்ளார். கங்குலி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய 20…

இனி ‘நாய்சேகர்’ சதீஷ் தான்… அப்போ வடிவேலு?

‘நாய்சேகர்’ தலைப்பு சதீஷ் படத்துக்கு கிடைத்துவிட்டதால், வடிவேலுவின் படத்துக்கு வேறு தலைப்பை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. பிகில் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ்…

தாயகம் திரும்ப பயண சான்றிதழுக்காக காத்திருக்கும் ரவிசாஸ்திரி

ரவிசாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நன்றாக உள்ளனர். தனிமைப்படுத்துதலில் இருந்தும் வெளியே வந்து விட்டனர். புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது சோதனை போட்டியின்போது இந்திய அணியின் தலைமை…

வலிமை படத்தின் விளம்பரம் வெளியீடு எப்போது? – வெளியான அசத்தல் அப்டேட்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர்…

71வது பிறந்தநாள்- பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து

பாஜக சார்பில் இன்று முதல் அக்டோபர் 7ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71வது…

பிரதமர் நரேந்திர மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பிரதமர் மோடி நீண்ட ஆயுளும் நல்ல உடல்நிலையுடனும் இந்த தேசத்துக்கு நீண்ட காலம் சேவையாற்ற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் என டுவிட்டரில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு, எதிர்க்கட்சித் தலைவர்…

தலைக்கவசம் அணிவோர் எண்ணிக்கை 86 சதவீதமாக அதிகரிப்பு

சென்னையில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை இருசக்கரவாகனங்களில் சென்று உயிரிழந்தவர்களில் 74 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் என்று தெரியவந்துள்ளது. சென்னை: சென்னை போக்குவரத்து காவல் துறையினர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு…

ஆக்கஸ்: சீனாவுக்கு அமெரிக்கா நீர்மூழ்கிகள் மூலம் வைக்கும் ‘செக்’ – கொந்தளிக்கும் இரு நாடுகள்

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உள்ளடக்கிய, சீனாவுக்கு எதிரான ஒரு கூட்டுத் திட்டத்தை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வகுத்திருக்கின்றன. இது சீனாவுக்கு…

குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு வர வற்புறுத்த வேண்டாம்: அமைச்சர் உத்தரவு

மாநிலத்தில் படிக்கும் அனைத்து குழந்தைகளின் உடல்நலத்தை காக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கும், முதல்-அமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் இருக்கிறது. சென்னை : பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- வரவு செலவுத்…

இன்னும் 3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுரை

மக்கள் நெரிசலான இடங்கள்தான், கொரோனா பரவுவதற்கு எளிதான இடங்களாகும். ஆகவே, பண்டிகைகளை பொறுப்புடன் கொண்டாட வேண்டும். பயணங்களை கவனமாக மேற்கொள்ள வேண்டும். புதுடெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பலராம்…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – சீன வெளியுறவு துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

இன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். துஷான்பே: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி தலைமையில் இந்திய உயர்மட்டக்குழு ஒன்றும்…

இன்றைய கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டர் 98.96 ரூபாய், டீசல் லிட்டர் 93.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி…

கழிவறையை பயன்படுத்த பசுமாட்டிற்கு பயிற்சி – ஏன் இந்த புதிய முயற்சி?

கழிவறையை பயன்படுத்த பசுமாட்டிற்கு பயிற்சி – ஏன் இந்த புதிய முயற்சி? பசுமாட்டின் சிறுநீரிலிருந்து வெளியேறும் பசுமைகுடில் வாயுவை குறைக்க அவற்றிற்கு கழிவறையை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. Source: BBC.com

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.77 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46.83 லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

இமாசல பிரதேச சட்டசபையில் இன்று ஜனாதிபதி பேசுகிறார்

இமாசல பிரதேசத்திற்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சிம்லா சென்றடைந்தார். சிம்லா: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இமாசல பிரதேசத்திற்கு 4 நாள் சுற்றுப்பயணம் செல்கிறார். இதற்காக நேற்று சிம்லா…

நீட் தேர்வு உயிரிழப்புகளுக்கு யார் காரணம்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை: ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள…

ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிக்கு தடை – உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு

ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதியில் ஒரு உட்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் சமூக ஊடகங்களில்…

கரீபியன் பிரீமியர் லீக் – சாம்பியன் பட்டம் வென்றது செயின்ட் கிட்ஸ் அணி

சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் செயின்ட் கிட்ஸ் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. செயின்ட் கிட்ஸ்: கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ்…

பிலிப்பைன்சில் 23 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

பிலிப்பைன்சில் மேலும் 21,261 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மணிலா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கொரோனா-நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகின் 210 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித…

விவசாய மசோதாக்களை எதிர்த்து சிரோமணி அகாலிதள கட்சி இன்று பேரணி

விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆனதை குறிக்கும் வகையில் சிரோமணி அகாலிதள கட்சி இன்று எதிர்ப்பு பேரணி நடத்துகிறது. புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி அத்தியாவசிய…

பிரான்சில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை

ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவரான ஷராவி பற்றி தகவல் அளிப்போருக்கு 5 மில்லியன் டாலர் பரிசு தரப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. பாரீஸ்: சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி…

நல்ல சாலைகள் வேண்டுமென்றால் மக்கள் அதற்கான கட்டணம் செலுத்தவேண்டும் – நிதின் கட்கரி

நாட்டில் சிறந்த சாலை கட்டமைப்பு தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்தத் தான் வேண்டும் என சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை…

என் குருநாதரை மீண்டும் சந்தித்து விட்டேன் – சமுத்திரகனி

பல படங்களில் வேலையாக நடித்து வரும் சமுத்திரகனி என் குருநாதரை மீண்டும் சந்தித்து விட்டேன் என்று கூறி இருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, பருத்திவீரன் சரவணன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்…

எந்த வீட்ல தான் சண்டை இல்ல… விஜய் உடனான பிரச்சனை குறித்து மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்

நான் கடவுள் இல்லை படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருக்கிறது என்று கூறி இருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, பருத்திவீரன் சரவணன் நடிப்பில் உருவாகியிருக்கும்…

நடிகைகள் டப்பிங், புரமோஷனுக்கு வரமாட்டாங்க… எஸ்.ஏ.சந்திரசேகர்

நான் கடவுள் இல்லை படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகைகள் டப்பிங், புரமோஷனுக்கு வர மாட்டாங்க என்று கூறி இருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, பருத்திவீரன் சரவணன் நடிப்பில்…

ருத்ர தாண்டவம் படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

திரௌபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே குழுவினர் இணைந்திருக்கும் ருத்ர தாண்டவம் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘திரெளபதி’. இப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்.ஜி…

என்.சி.சி.க்கான 15 பேர் கொண்ட பாதுகாப்பு அமைச்சக குழுவில் எம்.எஸ்.டோனி

என்.சி.சி. அமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆய்வு குழுவை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சகம் அமைத்துள்ளது. அதில் எம்.எஸ். டோனி பெற்றுள்ளார். இந்திய வரலாற்றில் 74 ஆண்டுகள் பழமையான அமைப்பான என்.சி.சி.யை தற்போது இருக்கும் நவீன காலச்…

கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் கோலி – ரசிகர்கள் அதிர்ச்சி

நான் கேப்டன் பதவியிலிருந்து விலுகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக டி20 அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன் என்று விராட் கோலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, டி20…

கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் கோலி – ரசிகர்கள் அதிர்ச்சி

நான் கேப்டன் பதவியிலிருந்து விலுகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக டி20 அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன் என்று விராட் கோலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, டி20…

ஐ.பி.எல். தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்

ஐ.பி.எல். போட்டிகள் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் காயம் காரணமாக விலகியுள்ளார். ஐ.பி.எல். தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி…

ஹர்பஜன் சிங்கிற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடித்துள்ள படம் நாளை வெளியீடு ஆகும் நிலையில், திரைப்படக் குழுவினற்கு சுரேஷ் ரெய்னா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜே.பி.ஆர்.-  ஷாம் சூர்யா இருவரும் இணைந்து…

சல்யூட் அடிக்காத காவல் துறை…. கோபப்பட்ட பிரபல நடிகர்

பிரபல நடிகர் ஒருவர் தனக்கு மரியாதை கொடுக்காத காவல் துறை அதிகாரி மீது கோபப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மலையாள நடிகரும், ராஜ்யசபா உறுப்பினருமான சுரேஷ் கோபி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக…

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் பரத் திரைப்படம்

ஷரங் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் ஒன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. தமிழ் திரைப்படத்தில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் பரத். இவர் நடிப்பில்…

ஐ.சி.சி.: டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலிக்கு 4-வது இடம்

டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 4-வது இடத்தில் உள்ளார். முதல் 10 இடத்தில் ரோகித் சர்மாவுக்கு இடமில்லை. ஐ.பி.எல். தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி…

இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் காற்று மாசு: அதிபர் ஜோகோ விடோடோவின் கவனக்குறைவே காரணம் என தீர்ப்பு

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நிலவும் மோசமான காற்று மாசுபாட்டுக்கு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் பிற மேல்மட்ட அதிகாரிகள் இந்தப் பிரச்னையை கவனக்குறைவாக…