Press "Enter" to skip to content

Posts published in “விளையாட்டு”

திமுக- காங்கிரஸ் கட்சிகள், பெண்களுக்கு எதிரானவை என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்: மோடிக்கு கேஎஸ்அழகிரி கண்டனம்

தமிழக வாக்காளர்கள் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை தோற்கடித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அமோக வெற்றி வழங்குவது உறுதியாகி விட்டது என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார். சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

விண்கலம் தரையிறங்கியது: ஆர்சிபி டுவீட்- ஏபிடி, விராட் கோலி சென்னை வந்தடைந்தனர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரர்களான ஏபி டி வில்லியர்ஸ், விராட் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி…

வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை சோதனை ஆட்டம் மழையால் பாதிப்பு

வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி சோதனை போட்டியின் 3-வது நாள் ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி…

சென்னை வந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் – தமிழில் பேசி காணொளி வெளியிட்ட ரோகித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சென்னை வந்ததையொட்டி அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா தமிழில் பேசிய காணொளியை வெளியிட்டுள்ளார். சென்னை: ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இதில்…

ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் ஹசில்வுட் விலகல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹசில்வுட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். சென்னை: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்  ஹசில்வுட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.  இந்த ஆண்டுக்கான ஐபிஎல்…

மியாமி ஓபன் டென்னிஸ் : ஆஷ்லி பார்ட்டி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி அரைஇறுதிக்கு முன்னேறினார். மியாமி: மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது…

ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு தேர் பரிசு

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த சோதனை தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. சென்னை: இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய…

மிகப்பெரிய வீரர் ஓய்வு பெற்றாலும், இந்திய அணி தடுமாறாது: முகமது ஷமி

ஆஸ்திரேலியா தொடரில் நெட் பவுலர்கள் அபாரமாக பந்து வீசியது, மாற்றத்திற்கான வேலை சீராக நடைபெறும் என்பதை காட்டுகிறது என முகமது ஷமி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட சோதனை கிரிக்கெட் தொடரை…

ஐபிஎல் தொடரில் இருந்து ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகல்

நீண்ட நாட்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ். இவர் ஐபிஎல் தொடரில்…

இந்த வருடம் தடையை தாண்டுவோம்: டெல்லி அணி ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டிய ரிஷப் பண்ட்

ஷ்ரேயாஸ் அய்யருக்கு காயம் ஏற்பட்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் 8 அணிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஒன்று. இதுவரை…

ஐசிசி தரவரிசை: புவனேஷ்வர் குமார் 11-வது இடத்திற்கு முன்னேற்றம்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசியதன் காரணமாக தரவரிசையில் முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அபாரமாக…

ஐபிஎல் 2021: கேப்டன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் விதிமுறை மாற்றியமைப்பு

சர்ச்சைக்குரிய வகையிலான சாஃப்ட் சிக்னல் முறை ஐபிஎல் தொடரில் நீக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 பருவம் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. மாலை 8 மணிக்கு போட்டி தொடங்கி சுமார் 11 அல்லது 11.30…

ஐபிஎல் பயிற்சிக்காக விராட்கோலி நாளை சென்னை வருகை

ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது. சென்னை: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 9-ந் தேதி முதல் மே…

கேப்டன் பதவிக்கு ரி‌ஷப்பண்ட் தகுதியானவர் – ஸ்ரேயாஷ் அய்யர்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு ரி‌ஷப் பண்ட் தகுதியானவர் என்று ஸ்ரேயாஷ் அய்யர் கருத்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி: ஐ.பி.எல்.போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் ஸ்ரேயாஷ் அய்யர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள்…

இலங்கைக்கு எதிரான 2வது சோதனை – வெஸ்ட் இண்டீஸ் முதல் பந்துவீச்சு சுற்றில் 354 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றி உள்ளது. ஆண்டிகுவா: இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 2வது சோதனை ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற…

இந்திய பெண்கள் 20 ஓவர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு கொரோனா பாதிப்பு

பஞ்சாப்பை சேர்ந்த 32 வயதான ஹர்மன்பிரீத் கவுருக்கு கடந்த 4 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். பாட்டியாலா: இந்திய பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத்…

மியாமி ஓபன் டென்னிஸ் : கால்இறுதியில் நவோமி ஒசாகா, பியான்கா

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, எலிசி மெர்டென்சை துவம்சம் செய்து தொடர்ச்சியாக 23-வது வெற்றியை ருசித்தார். மியாமி: மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில்…

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் ஷ்ரேயாஸ் அய்யர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்…

மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடிப்பது மிகவும் கடினம்: சுனில் கவாஸ்கர்

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, பும்ரா, குருணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு போன்ற…

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தற்போதுள்ள அணியே சிறந்தது- கவாஸ்கர்

கிரிக்கெட் விதிமுறைகளில் தற்போது சீர்திருத்தம் செய்யவேண்டியது அவசியமான ஒன்றாகும். பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில்தான் விதிகள் இருக்கிறது. ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் ஐதராபாத்தில் முன்னாள் வீரர்…

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி சிறப்பானது – ரவிசாஸ்திரி பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இந்திய அணிக்கு டுவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரை 3-1 என்ற கணக்கிலும், டி 20 தொடரை 3-2 என்ற…

சச்சின், யூசுப் பதான், பத்ரிநாத்தை தொடர்ந்து இர்பான் பதானும் கொரோனாவால் பாதிப்பு

சச்சின் தெண்டுல்கர் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை: இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். திரைப்படம் பிரபலங்கள், விளையாட்டு…

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று : ஜெர்மனி அணி 2-வது வெற்றி

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கிறது. புசாரெஸ்ட்: 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர் மற்றும்…

ஒரே சுற்றில் 6 சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்தார் திசாரா பெரேரா

இலங்கை அணியின் இடது கை பேட்ஸ்மேன் திசாரா பெரேரா, ஒரே சுற்றில் 6 சிக்சர் அடித்து சாதனைப் படைத்துள்ளார். இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் இலங்கை ஆர்மி- ப்ளூம்பீல்டு அணிகளுக்கு இடையில் குரூப் போட்டி…

வக்கார் யூனிஸ் மோசடி செய்து பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தார்: முகமது ஆசிஃப் குற்றச்சாட்டு

வேகப்பந்து வீச்சில் தலைசிறந்த வீரராக கருதப்படும் வக்கார் யூனிஸ்க்கு புதிய பந்தில் எப்படி பந்து வீச வேண்டும் எனத் தெரியாது என்று முகமது ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார். சிறப்பான வகையில் யார்க்கர் வீசக்கூடிய, ரிவர்ஸ் ஸ்விங்…

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்தனர் அஷ்வின், அக்சார் பட்டேல், கிறிஸ் வோக்ஸ்

ஐபிஎல் 2021 பருவத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஏப்ரல் 10-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9-ந்தேதி தொடங்குகிறது.…

12-ல் 10 முறை டாஸ் தோல்வி: இருந்தாலும் கெத்து காட்டிய டீம் இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரை 3-1 எனவும், டி20 தொடரை 3-2 எனவும், ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனவும் இந்தியா வென்று அசத்தியுள்ளது. பொதுவாக விளையாட்டில் திறமையை பொறுத்துதான் வெற்றித் தோல்வி அமையும்…

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது இவர்களுக்கு இல்லையா?- ஆச்சர்யத்தில் விராட் கோலி

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்…

ஆட்டநாயகன் விருதை ‌ஷர்துல் தாகூருக்கு கொடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது – விராட்கோலி

ஷர்துல் தாகூருக்கு தான் நேர்மையாக ஆட்ட நாயகன் விருது கொடுத்து இருக்க வேண்டும் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். புனே: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது புனேயில்…

கடைசி ஓவரை சிறப்பாக வீசிய நடராஜனுக்கு இங்கிலாந்து வீரர்கள் பாராட்டு

3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கடைசி ஓவரை சிறப்பாக வீசிய நடராஜனுக்கு இங்கிலாந்து வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். புனே: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு தமிழக…

அதிக முறை 100 ரன்னுக்கு மேல் குவிப்பு: ரோகித் சர்மா-தவான் ஜோடி சாதனை

ரோகித் சர்மா-தவான் தொடக்க மட்டையிலக்குடுக்கு அதிக முறை 100 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளது. புனே: இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க ஜோடியான…

இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் கொரோனாவால் பாதிப்பு

சச்சின் தெண்டுல்கர் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தமிழகத்தை சேர்ந்தவருமான 40 வயதான பத்ரிநாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.…

மன் கி பாத் நிகழ்ச்சியில் மிதாலி ராஜ், பிவி சிந்துவை பாராட்டிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேசி வருகிறார். புதுடெல்லி: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார்.…

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா 30 பதக்கங்கள் குவித்து முதலிடம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 18-ந்தேதி டெல்லியில் தொடங்கியது. 53 நாடுகளைச் சேர்ந்த 294 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். புதுடெல்லி: டெல்லியில் நேற்றுடன் நிறைவடைந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய…

பார்முலா1 கார்பந்தயம் : இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்

பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முதல் சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி அங்குள்ள சகிர் ஓடுதளத்தில் நடந்தது. கோப்பையுடன் ஹாமில்டன் பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.…

இந்தியா இங்கிலாந்து ஒருநாள் தொடர் – ஆட்ட நாயகன் சாம் கர்ரன், தொடர் நாயகன் பேர்ஸ்டோவ்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி அசத்தியது. புனே: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற…

பரபரப்பான கடைசி ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றி- ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது

ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றியது. புனே: இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட்…

தெண்டுல்கர், யூசுப் பதானை தொடர்ந்து பத்ரிநாத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி

முன்னாள் இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் எஸ். பத்ரிநாத், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். மும்பை: இந்தியாவில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.…

கடைசி போட்டியில் 329 ஓட்டங்கள் குவித்தது இந்தியா -தொடரை வெல்ல பலப்பரீட்சை

ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 330 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. புனே: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்…

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் – இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ள நிலையில் மொத்த பதக்க எண்ணிக்கை 28-ஆக உயர்ந்தது. புதுடெல்லி: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.…

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா மட்டையாட்டம் – நடராஜன் சேர்ப்பு

இந்திய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. புனே: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட…

வங்காளதேசத்துக்கு எதிரான டி20 – நியூசிலாந்து 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

வங்காள தேசத்துக்கு எதிரான முதல் 20 ஒவர் போட்டியில் நியூசிலாந்து அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹேமில்டன்: வங்காள தேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு…

குர்ணால் பாண்ட்யாவை 5-வது பந்து வீச்சாளராக ஏற்க முடியாது – கவாஸ்கர்

குர்ணால் பாண்ட்யாவை 5-வது பந்து வீச்சாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். புனே: இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட்…

இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்துக்கு பேர்ஸ்டோ பதிலடி

கவாஸ்கருக்கும், எனக்கும் இடையே எந்தவித தகவல் தொடர்பும் இல்லாத நிலையில் அவர் என்னை பற்றி எப்படி கருத்து சொல்ல முடியும் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன் என பேர்ஸ்டோ கூறியுள்ளார். இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்…

சர்வதேச பேட்மிண்டன் : அரைஇறுதியில் சாய்னா தோல்வி

பெண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி, தாய்லாந்தின் ஜோங்கோல்பான் கிதிஹராகுல்-ராவின்டா பிரஜோன்ஜாய் இணையிடம் பணிந்தது. சாய்னா நேவால் பெண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி, தாய்லாந்தின்…

மியாமி ஓபன் டென்னிஸ் : ஒசாகா, மெட்விடேவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான நவோமி ஒசாகா, 6-4 என்ற நேர்செட்டில் டாம்ஜனோவிச்சை வீழ்த்தினார். மியாமி: மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து…

சச்சின் தெண்டுல்கரை தொடர்ந்து முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை: இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். திரைப்படம் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட…

குடும்ப தகராறில் கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற எலக்ட்ரீஷியன் பலி

பேரணாம்பட்டு அருகே குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவியை காப்பாற்ற முயன்ற எலக்ட்ரீஷியன் பரிதாபமாக உயிரிழந்தார். பேரணாம்பட்டு: பேரணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் சதா (வயது 32) எலெக்ட்ரீஷியன். பெங்களூவில்…

நாளை கடைசி போட்டி – ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? இங்கிலாந்தா?

நாளை நடைபெற உள்ள 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றுவது இந்தியாவா? இங்கிலாந்தா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புனே: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.…

ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் – அடித்ததில் பென் ஸ்டோக்ஸ்சும், கொடுத்ததில் குல்தீப்பும் 3-வது இடம்

இந்தியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 10 சிக்சர் அடித்ததன் மூலம் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்த 3-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெற்றார். புனே: இந்தியாவுக்கு எதிராக நேற்று…