Press "Enter" to skip to content

மின்முரசு

ரஷியா- உக்ரைன் இடையில் போர் நிறுத்தம் தொடரும்: பேச்சுவார்த்தையில் முடிவு

பிரான்ஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரஷியா, உக்ரைன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பாரிஸ்: சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்த உக்ரைன், கடந்த 1991-ம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு…

வாழ்த்து சொன்ன ராய் லட்சுமி… கலாய்க்கும் இணையப் பயனாளர்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பிரபலமான ராய் லட்சுமி நேற்று சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் அதனை கலாய்த்து இணையப் பயனாளர்கள் பதில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி…

மகான் படத்தில் சத்தியவானாக பாபி சிம்ஹா – வெளியான புகைப்படம்

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் ‘மகான்’ படத்தில் சத்தியவானாக களம் இறங்கியிருக்கும் பாபி சிம்ஹா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்த புகைப்படம் மிகுதியாக பகிரப்பட்டு பரவுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம்…

இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே நெல் கொள்முதல்: உத்தரவை திரும்பப் பெற எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவைப்படும் அளவு பணியாட்களை நியமித்து, வியர்வை சிந்தி பாடுபட்ட விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: அ.தி.மு.க.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நெறிமுறைகள் வெளியீடு

வேட்பாளர்கள் அதிகபட்சமாக 3 ஆதரவாளர்களுடன் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும்…

பொவேல் அதிரடி சதம்: இங்கிலாந்தை 20 ஓட்டத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

225 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து 204 ஓட்டங்கள் எடுத்து 20 ஓட்டங்களில் தோல்வியை சந்தித்தது. பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது 20 சுற்றிப் போட்டி பிரிட்ஜ் டவுனில்…

ட்விட்டர் நிறுவனம் மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது- தலைமை நிர்வாக அதிகாரிக்கு ராகுல் காந்தி கடிதம்

தன்னுடைய கணக்குகள் சில நாட்கள் முடக்கப்பட்டிருந்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார். புது டெல்லி: மோடி அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக தன்னை பின் தொடர்பவர்களை ட்விட்டர் நிர்வாகம் கட்டுப்படுத்தி வருவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்…

திருப்பூருக்குள் புகுந்த சிறுத்தை- 2 பேரை கடித்து குதறியது

திருப்பூர் நகருக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பாப்பாங்குளம் கிராமத்தில் கடந்த 24-ந்தேதி விவசாயிகள்,…

விராட் கோலிக்கு 2-3 மாதங்கள் ஓய்வு தேவை- ரவி சாஸ்திரி

தோனி விட்டு சென்ற இடத்தை நிரப்புவது எளிதல்ல. ஆனால் கோலி விரைவாக தலைமை பொறுப்பை எடுத்துகொண்டு சோதனை அணியை சிறப்பாக வழி நடத்தினார் என ரவி சாஸ்திரி கூறினார். மும்பை: விராட் கோலி கேப்டன்…

மும்பை பங்குச்சந்தை: வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் சரிவு

குடியரசு தின விழா விடுமுறைக்குப்பின் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்கெக்ஸ் குறியீட்டு எண் 1,100 புள்ளிகள் சரிந்து மும்பை பங்குச்சந்தை வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த வாரம் சரிந்த நிலையிலேயே காணப்பட்டது.…

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதா?- இலங்கை அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

இந்திய மீனவர்களின் பெயர்களில் உள்ள படகுகளுக்கான ஏல அறிவிப்பு விளம்பரத்தை இலங்கை அரசு வெளியிட்டிருப்பது இந்திய நாட்டையே அவமதிப்பது போல் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டு…

மறைந்த புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படத்தின் விளம்பர ஒட்டி வெளியீடு!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘ஜேம்ஸ்’ படத்தின் விளம்பர ஒட்டியை குடியரசு தின விழாவையொட்டி நேற்று வெளியிடப்பட்டது. கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 2,86,384 பேருக்கு தொற்று

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 573 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் தொற்றில் இருந்து 3,06,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று…

ரேக்ளாவில் களம் இறங்கியிருக்கும் பிரபு தேவா

நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல பரிணாமங்களில் பயணித்து கொண்டிருக்கும் பிரபு தேவா தற்போது ரேக்ளாவில் இணைந்திருக்கிறார் இது அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது. ‘வால்டர்’ திரைப்படத்தின், இயக்குனர் அன்பு அடுத்ததாக நடிகர்…

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க மறுப்பு: மைய கட்டுப்பாட்டு வங்கி அதிகாரிகள் மீது காவல்துறையில் புகார்

தமிழக அரசாணையை அவமதித்ததற்காக அவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சென்னை: சென்னையில் உள்ள மைய கட்டுப்பாட்டு வங்கி அலுவலகத்தில் இன்று குடியரசு தின விழாவின் நிறைவாக தமிழ்த்…

தேசிய கொடியை தலைக்கீழாக ஏற்றிய கேரளா மந்திரி- விசாரணை நடத்த அவரே உத்தரவு

மந்திரி பதவி விலக வேண்டும் என பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வருகின்றனர். பாலக்காடு: நாடு முழுவதும் நேற்று 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மந்திரிகள், அரசியல் தலைவர்கள் அரசு…

சிறப்பு பிரிவினருக்கான எம்பிபிஎஸ் கலந்தாய்வு சென்னையில் இன்று நடைபெறுகிறது

ஜன.28, 29 ஆகிய தேதிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. சென்னை:  தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு…

வறுமைக்கோட்டு குடும்பங்களுக்கு பெட்ரோலுக்கு ரூ.250 வரை மானியம்- ஜார்கண்ட் முதல்வர் அறிவிப்பு

இந்த மானியம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ராஞ்சி: ஜார்கண்டில் வறுமைக்கோட்டு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.250 மானியம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன்…

இந்த ஆண்டும் கணினி மயமான முறையில் மத்திய வரவு செலவுத் திட்டம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கணினி மயமான வரவு செலவுத் திட்டம் தொகுப்பு பணிகளுக்கு குறைவான எண்ணிக்கையிலான ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய…

போராட்டம் எதிரொலி – தொடர்வண்டித் துறை தேர்வுகள் நிறுத்தி வைப்பு

அடுத்த மாதம் 15 மற்றும் 23-ந்தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக தொடர்வண்டித் துறை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. புதுடெல்லி: தொடர்வண்டித் துறைத் துறையில் நிலை 1 மற்றும் தொழில்நுட்பம் சராத…

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? – முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

ஜனவரி 31ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில் அதை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை ஆலோசனை நடைபெறவுள்ளது. சென்னை:…

தடி மற்றும் செருப்பால் அடி – பா.ஜ.க.எம்.எல்.ஏ.சர்ச்சை பேச்சு

எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதியின் பேச்சு,பா.ஜ.க.வின் உண்மையான முகம் மற்றும் குணத்தை காட்டுவதாக சமாஜ்வாடி கட்சி கருத்து தெரிவித்துள்ளது. கான்பூர்:  உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் காணொலி மூலம் அரசியல் கட்சியினர்…

நகர்ப்புற உள்ளாட்சிகளில் புதிய பேருந்து நிலையம் – தமிழ்நாடு அரசு ஒப்புதல்

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தனியார், பொதுத்துறை பங்களிப்புடன் திருமங்கலம் நகராட்சியில் புதிய பஸ் நிலையம்…

ஓரினச் சேர்க்கையாளராக பிள்ளை இருந்தால் ஆதரியுங்கள்: பெற்றோர்களுக்கு போப் பிரான்சிஸ் கோரிக்கை

ஒரே பாலின திருமணத்தை கிருஸ்தவ திருச்சபை ஏற்றுக்கொள்ளாது என்றாலும், ஓரின சேர்க்கையாளர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு உரிமை வழங்கும் சட்டங்களை ஆதரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். வாடிகன் :  வாடிக்கன் நகரில் வாராந்திர பார்வையாளர்கள் சந்திப்பு…

அனுமதியின்றி யூடியூப்பில் இந்தி திரைப்படம் பதிவேற்றம் – சுந்தர் பிச்சை மீது வழக்கு

தமது திரைப்படத்தை யாருக்கும் விற்கவில்லை, இருப்பினும், அது லட்சக்கணக்கான பார்வைகளுடன் யூடியூப்பில் வலம் வருவதாக இந்தி திரைப்பட தயாரிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். மும்பை: பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் தர்ஷன்,  ‘ஏக் ஹசீனா தி…

உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு

விளாடிமிர் புடினின் ஒவ்வொரு நடவடிக்கையும் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுக்கும் என்பதை உறுதி செய்வதாக அமெரிக்க தூதர் குறிப்பிட்டுள்ளார். அண்டை நாடான உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் நிறுத்தி உள்ளது.…

பணி ஓய்வு பெற்ற குதிரையை தட்டிக் கொடுத்த பிரதமர் – குடியரசு தின விழாவில் சுவாரஸ்யம்

சிறப்பான செயல்பாட்டிற்காக, விராட் என்ற அந்த குதிரை ராணுவ தலைமை தளபதியின் சிறப்பு விருதை பெற்றுள்ளது புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள்…

அனுமதியின்றி யூடியூப்பில் இந்தி திரைப்படம் பதிவேற்றம் – சுந்தர் பிச்சை மீது வழக்கு

தமது திரைப்படத்தை யாருக்கும் விற்கவில்லை, இருப்பினும், அது லட்சக்கணக்கான பார்வைகளுடன் யூடியூப்பில் வலம் வருவதாக இந்தி திரைப்பட தயாரிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். மும்பை: பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் தர்ஷன்,  ‘ஏக் ஹசீனா தி…

இந்திய அணி கேப்டனாக மீண்டும் ரோஹித் சர்மா – லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய்க்கு அழைப்பு

புதுடெல்லி: இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில், வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான…

களத்தில் ரோஹித்தை விட கோலி ஆக்ரோஷமானவர் – ரவிசாஸ்திரி பேட்டி

ஒரு வீரராக அதே ஆற்றலை வெளிப்படுத்தி விளையாடுவதே கோலிக்கு இப்போது உள்ள சவால் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரின் ஷோயப் அக்தரின் யூடியூப் சேனலுக்கு ரவி சாஸ்திரி…

இந்திய அணி கேப்டனாக மீண்டும் ரோஹித் சர்மா – லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய்க்கு அழைப்பு

புதுடெல்லி: இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில், வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான…

களத்தில் ரோஹித்தை விட கோலி ஆக்ரோஷமானவர் – ரவிசாஸ்திரி பேட்டி

ஒரு வீரராக அதே ஆற்றலை வெளிப்படுத்தி விளையாடுவதே கோலிக்கு இப்போது உள்ள சவால் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரின் ஷோயப் அக்தரின் யூடியூப் சேனலுக்கு ரவி சாஸ்திரி…

மிக நுட்பமான கிரிக்கெட் வீரர் தோனி – முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கருத்து

அதிக அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியதன் மூலம் முடிவெடுக்கும் வியூக திறன்களை தோனி வளர்த்துக் கொண்டார் என்று சேப்பல் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2005 முதல் 2007ம் ஆண்டுவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக…

உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்தால் புதின் மீது தனிப்பட்ட பொருளாதார தடை- அமெரிக்கா

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், RUSSIAN DEFENCE MINISTRY உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் விளாதிமிர் புதின் மீது தனிப்பட்ட தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும்…

ரசிகர்களை ஏமாற்றிய விஷால்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தனது ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார். விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில்…

ஒரே கட்டமாக வாக்குப்பதிவு: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக…

மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்

தமிழ் திரைப்படத்தில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தனது மகனை படங்களில் நடிக்க அனுமதி வழங்கியுள்ளார். தமிழ் திரைப்படத்தில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் ஷங்கர். இவர்…

பிக்பாஸ் அல்டிமேட் – அடுத்த போட்டியாளர் யார் தெரியுமா?

பிக்பாஸ் அல்டிமேட் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் சினேகன் ஜூலியை தொடர்ந்து அடுத்த போட்டியாளர் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 5-வது பருவம் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ்…

நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு அ.தி.மு.க.வில் கடும் எதிர்ப்பு: எடப்பாடியிடம் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை

சட்டசபையில் ஆண்மையோடு பேச அ.தி.மு.க.,வில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை பா.ஜனதா எம்.எல்.எ. நயினார் நாகேந்திரன் பேசியதற்கு அ.தி.மு.க. வில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி…

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்: விருது தொகையும் அதிகரிப்பு

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு வழங்கப்படுகிறது. சென்னை: தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த…

சூர்யா படத்தின் வெளியீடு தேதி மாற்றம்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீடு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள்…

91- வது வயதில் விருது கிடைத்தது மகிழ்ச்சி – சவுகார் ஜானகி

91-வது வயதில் பத்மஸ்ரீ விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகை சவுகார் ஜானகி பேட்டி அளித்துள்ளார். நடிகை சவுகார் ஜானகிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இவர் 1931-ம் ஆண்டு ஆந்திர…

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழில் கடந்த 2017-ல் வெளியான மாநகரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. லோகேஷ்…

சீன குளிர்கால ஒலிம்பிக்: அரசியல் பிரச்னைகளால் புறக்கணிக்கும் முன்னணி நாடுகள்

3 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளன. சீனாவின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்னைகள் காரணமாக, பல நாடுகள்…

அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் படம் மூலம் மறு நுழைவு கொடுக்கிறார். அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’.…

மனம் விட்டு இருவரும் பேசுங்கள்: விராட் கோலி, கங்குலிக்கு கபில்தேவ் அறிவுரை

20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியபோது அதிக சுமையை தாங்குவதாக பலரும் கருதினோம் என கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு 7 ஆண்டுகள் பொறுப்பு வகித்த விராட் கோலியின் கேப்டன்…

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மா ஆடுகிறார்: ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒயிட்பால் கிரிக்கெட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட்டின் ஒயிட்பால் போட்டிகளுக்கு (ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) ரோகித் சர்மா சமீபத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.…

குடியரசு தினம்: இந்தியாவுக்கு இந்த மாபெரும் அணிவகுப்பு மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன?

ஷரண்யா ஹ்ரிஷிகேஷ் பிபிசி நியூஸ், டெல்லி 7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்தியா தனது 73ஆவது குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு நாள் முன்னதாக, அரசாங்கம் ஒரு அசாதாரண செய்திக்குறிப்பை…

மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிரஞ்சீவி

தெலுங்கு திரைப்படம் உலகில் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். தெலுங்கு திரைப்படம் உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை…

பிரதமர் மோடி எனக்கு செய்தி அனுப்பினார்- பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் ட்வீட்

இந்திய மக்களுடனான நெருக்கம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். சாகுராமஸ்: நாடு முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குடியரசு தினத்தில் பிரதமர் மோடி தனக்கு…