கடந்த வாரம் பஞ்சாப் பொறியியல் கல்லூரி ஒன்றில் 93 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பாட்டியாலா: இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப்பில் பாட்டியாலா அரசு மருத்துவ கல்லூரியில்…
மின்முரசு
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கேள்வி பதிலுடன் விவாதங்களும் இடம் பெறும். சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டம்…
அம்மா சின்ன (மினி) கிளினிக்கை தொடர்ந்து, ஏழை, எளிய மக்களின் பசியாற்றி வரும் அம்மா உணவகங்களும் மூடப்படுமோ? என்ற கவலை ஏற்படுவதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்…
பழனி கோவிலில் நடிகை சினேகா தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் சாமி பார்வை செய்தார். பழனி: பழனி மலைக்கோவிலுக்கு நடிகை சினேகா தனது கணவரும், நடிகருமான பிரசன்னா மற்றும் தனது குடும்பத்தினருடன் சாமி பார்வை…
அதிக குற்ற வழக்குகளை வைத்திருக்கும் யோகி ஆதித்யநாத்தை பாஜக முதலமைச்சர் ஆக்கியுள்ளது என அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார். லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு…
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா சின்ன (மினி) கிளினிக்குகள் மூடப்படுகின்றன என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரி பெரியார் திடலில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை…
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்த துப்பாக்கி தன்னுடையது இல்லை என்றும், அந்த துப்பாக்கி சூட்கேசுக்குள் எப்படி வந்தது என்று தனக்கு தெரியாது எனவும் தங்கல் தெரிவித்தார். கோவை: கோவை சர்வதேச விமான…
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் புதிதாக 37,379 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு…
12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இரானில் 2020ஆம் ஆண்டு விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டதில் இறந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு 107 மில்லியன் கனடா டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 652…
கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர்: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை (5-ந்தேதி) தொடங்குகிறது. இதில் பங்கேற்கும்…
திறந்தவெளியில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை: சென்னை வேப்பேரி பெரியார் திடலில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.…
தமிழகத்தில் வெள்ளத்தால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 மற்றும் 2 முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.…
திருவான்மியூர் பறக்கும் தொடர் வண்டி நிலையத்தில் ரூ. 1.32 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில்தொடர்வண்டித் துறை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவான்மியூர்: திருவான்மியூர் பறக்கும் தொடர் வண்டி நிலையத்தில் உள்ள அனுமதிச்சீட்டு கவுண்ட்டரில்…
மும்பையில் இருந்து கோவா வந்த உல்லாச பயண கப்பலில் இருந்த 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சோதனைக்கு முன்பு கீழே இறங்க அனுமதிக்காததால் பயணிகள் தவித்து போயினர். பனாஜி : மும்பையில் இருந்து…
யாசின் மொஹபத் பிபிசி நியூஸ் 5 நிமிடங்களுக்கு முன்னர் மொரிஷியசில் உள்ள ஒரு விமான நிலையத்தின் ஊழியர்கள் விமானத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிக்குள் விட்டுச் செல்லப்பட்டிருந்த, பச்சிளம் குழந்தையைக் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் குழந்தையைக்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை : தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022-ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட,…
ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் என நிரூபித்து விரைவில் வருவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிவகங்கை: வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 292-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவகங்கையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பா.ஜ.க.…
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சதிச் செயல்களை முறியடிப்பதில் உறுதியுடன் உள்ளதாக ஜம்மு பாதுகாப்பு பிரிவு லெப்டினன்ட் கர்னல் தேவேந்திர ஆனந்த் தெரிவித்துள்ளார். ஜம்மு ; கடந்த 2ம் தேதி அதிகாலை வேளையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்…
பிற வகுப்புகள் ஆன் லைன் மூலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 12,160 பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில்…
சுற்றுலா தளங்கள், பூங்காக்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2ம் தேதி நிலவரப்படி புதிதாக 1007 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஹேமந்த்…
திரிபுரா மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். புதுடெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் பிரதமர் மோடி…
இந்திய எல்லைக்குள் சீன அத்துமீறல் முறியடிக்கப்பட்டதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. புதுடெல்லி : இந்திய எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்கள்…
முதல் பந்துவீச்சு சுற்றுஸில் இந்தியாவை விட தென் ஆப்பிரிக்க அணி 167 ஓட்டங்கள் பின்தங்கி உள்ளது ஜோகன்னஸ்பெர்க் : இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது சோதனை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவின்…
முதல் பந்துவீச்சு சுற்றுஸில் இந்தியாவை விட தென் ஆப்பிரிக்க அணி 167 ஓட்டங்கள் பின்தங்கி உள்ளது ஜோகன்னஸ்பெர்க் : இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது சோதனை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவின்…
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுததும நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய கொரோனா…
பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி: புதுச்சேரி கொரோனா மேலாண்மை உயர்நிலைக்குழு கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் தமிழிசை…
ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா ஆட்டோ விமானி குழு தலைவராக தமிழர் – யார் இவர்? உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்குக்கு சொந்தமான, மின்சார வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ விமானி குழுவின்…
11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சீனாவின் ஷியான் நகரிலிருந்து சில குடியிருப்புவாசிகள் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டு பின் தனிமைப்படுத்துதல் முகாமில் அடைக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில்…
10 மற்றும் 12-ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு ஜனவரி மாதம் நடத்தப்படும் என அமைச்சர் அறிவித்திருந்தார். சென்னை: தமிழகத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டைபோல…
12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் திட்டம் இன்று தொடங்கியது. இதன்படி தமிழ்நாட்டிலும் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும்…
தமிழகத்தில் தற்போது 10,364 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1,728 பேருக்கு…
தென் ஆப்ரிக்கா தரப்பில் மார்கோ ஜென்சன் அதிகபட்சமாக 4 மட்டையிலக்குடுகள் வீழ்த்தினார். ஜோகன்னஸ்பெர்க்: இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. முதுகு வலி காரணமாக விராட் கோலி இந்த…
தென் ஆப்ரிக்கா தரப்பில் மார்கோ ஜென்சன் அதிகபட்சமாக 4 மட்டையிலக்குடுகள் வீழ்த்தினார். ஜோகன்னஸ்பெர்க்: இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. முதுகு வலி காரணமாக விராட் கோலி இந்த…
புதுக்கோட்டை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகேயுள்ள கொத்தமங்களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன், கூலித் தொழிலாளி. இவரது மகன்…
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 8 எரிவாயு உருளை இலவசம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும்…
தம்பி ராமையா மற்றும் மகன் நடிகர் உமாபதி மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சரவணன் புகார் மனு அளித்திருக்கிறார். தமிழில் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர்…
தொடர் நடிகரும் படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் பிரஜன் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை தொடங்கப்பட்டது. தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் சீரியலில் கவனம் செலுத்தி வந்த பிரஜன், பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தின் மூலம்…
வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி விக்னேஷ்வரன். தமிழ் திரைப்படத்தில் இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருப்பவர் சமுத்திரகனி. இவர் நடிக்கும் படங்கள்…
சிறந்த ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் உருவாகி வருகிறது. விஜய் நடிப்பில் வெற்றிப்பெற்ற யூத் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி பிறகு நடிகராக வலம்…
புஜாரா 3 ரன்களிலும், ரகானே ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டிலும் வெளியேற இந்தியா 91 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 மட்டையிலக்குடுகளை இழந்து தத்தளித்து வருகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை ஜோகன்னஸ்பர்க்கில் இன்று…
அபுல் கலாம் ஆசாத் பிபிசி பங்களா, டாக்கா 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற விழுமியங்களின் அடிப்படையில் வங்கதேசத்தின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும்…
சமீபத்தில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் திரும்பியுள்ள நிலையில் யாஷிகா ஆனந்த் பேட்டி ஒன்று அளித்துள்ளார். துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டுக்குத்து போன்ற படங்களில் நடித்திருந்தாலும் நடிகை யாஷிகா…
சூர்யா, ஜோதிகா இருவரின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்த நடிகையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. தமிழ் திரைப்படத்தின் அழிக்க முடியாத காதல் திரைப்படங்களில்…
காலநிலை மாற்றத்தால் கலிஃபோர்னியா காட்டுத்தீ – 2000 வயது மரங்கள் அழிவு கலிஃபோர்னியாவின் ராட்சத செக்வோயா மரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நிலைக்கக்கூடிய நிரந்தர சின்னங்களில் ஒன்று. ஆனால், பூமியில் நீண்ட காலம் வாழக்கூடிய உயிரினங்களில்…
சென்னை புறநகர் பகுதியில் வடிகால் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை…
ஏ.ஆர்.ரகுமானுடைய மகளின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது என்று செய்தி வெளியானது இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவருடைய வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார். இந்திய திரைப்படத்தையே தன்னுடைய இசையின் மூலம் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கார்…
தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை தற்போது தொடங்கி இருக்கிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில்…
ஒரு நாய் இறந்தாலும் கூட பிரதமர் இரங்கல் கடிதத்தை அனுப்புகிறார் என்று அமித்ஷா கூறியதாக மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: அரியானா மாநிலம் தாத்ரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேகாலயா ஆளுநர்…