Press "Enter" to skip to content

மின்முரசு

தமிழகத்தில் இன்று 2,522 பேருக்கு புதிதாக கொரோனா – 27 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 2…

மோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி

9 பேர் கொண்ட குடும்பத்தில் 8-வது நபர் தேஜஸ்வி யாதவ் என நிதிஷ் குமார் கூறிய நிலையில், அதற்கு தேஜஸ்வி பதிலடி கொடுத்துள்ளார். பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.…

தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார்- குஷ்பு

பெண்களைப் பற்றி இழிவாக பேசியதால், திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். கேளம்பாக்கம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து சிதம்பரத்தில் காவல்துறை அனுமதியின்றி பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): இந்தியாவில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் நவம்பர் 30வரை பொதுமுடக்கம் தொடரும்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்தியாவில் கொரோனா வைரஸையொட்டி அமல்படுத்தப்பட்ட பொது முடக்க நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் தொடர்ந்து நவம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக இந்திய உள்துறை அமைச்சகம்…

ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி

ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்த அடைமழை (கனமழை)யால் வெங்காயம் பாதிக்கப்பட்டதால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விலை படிப்படியாக உயர்ந்து கொண்டு…

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-வரை ஊரடங்கு நீட்டிப்பு – உள்துறை அமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது தளர்வுகளுடன்…

மந்தீப் சிங் ‘சிங்கம் இதயம்’ கொண்டவர்: விராட் கோலி பாராட்டு

தந்தை இறந்த துக்கம் மறைவதற்குள் கொல்கத்தா அணிக்கெதிராக அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார் மந்தீப் சிங். ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக மந்தீப் சிங் விளையாடி வருகிறார். இவரது…

ஓய்வு வேண்டாம்: இளைய வீரர்கள் கூறியதாக கிறிஸ் கெய்ல் தகவல்

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் 41 வயதான கிறிஸ் கெய்ல், ஓய்வு குறித்து பஞ்சாப் இளம் வீரர்கள் சொன்னது என்ன? என்பதை தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படுபவர் கிறிஸ்…

தங்கள் நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்துபவர்களை எதிர்த்து நிற்கும் இந்தியாவுடன் அமெரிக்கா துணைநிற்கும் – மைக் பாம்பியோ

தங்கள் நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்துபவர்களை எதிர்த்து நிற்கும் இந்தியாவுடன் அமெரிக்கா துணைநிற்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். புதுடெல்லி: இந்திய, அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையே கடந்த…

இந்திய அணி தேர்வு கனவு போன்று உள்ளது: வருண் சக்ரவர்த்தி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் வரும் சக்ரவர்த்தி இந்திய டி20 அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. இதற்கான…

ரோகித் சர்மா காயம் குறித்து வெளிப்படையாக கூற வேண்டும்: கவாஸ்கர் வலியுறுத்தல்

ஆஸ்திரேலியா தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ரோகித் சர்மாவின் காயம் குறித்து வெளிப்படையாக கூற வேண்டும் என கவாஸ்கர தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து…

இந்தியா-அமெரிக்கா இடையே அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உள்பட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அடிப்படை தகவல் பரிமாற்றம் ஒத்துழைப்பு உள்பட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. புதுடெல்லி: இந்திய, அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையே கடந்த 2018-ம்…

தமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்

தமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:- மருத்துவ கல்விக்கான அகில இந்திய இட…

இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?

[unable to retrieve full-text content]வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான செல்வராகவன், அடுத்ததாக இளம் நடிகரின் படத்தை இயக்க உள்ளாராம். Source: Malai Malar

ஐதராபாத்துடன் இன்று மோதல்- ‘பிளேஆப்’ சுற்றுக்கு முதல் அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் தகுதிபெறுமா?

துபாயில் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. துபாய்: 13-வது ஐ.பி.எல்.20 சுற்றிப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று…

அடுத்த போட்டிகளிலும் வெற்றிபெற நாங்கள் கடுமையாக போராடுவோம் – பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல்

கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றி கூட்டு முயற்சியால் கிடைத்தது என்று பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். சார்ஜா: ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பெற்றது.…

விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் – ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு

விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் என ரஜினி பட நடிகை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா…

ரசிகை எழுதிய உருக்கமான கடிதம்…. கண்கலங்கிய சிம்பு

ஒடிசாவை சேர்ந்த ரசிகை ஒருவர் எழுதிய கடிதத்தை படித்ததும் நடிகர் சிம்பு கண்கலங்கி விட்டதாக மஹத் தெரிவித்துள்ளார். சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டி நேற்று வெளியானது. இந்த…

கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை

போதைப்பொருள் விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் கஞ்சா வாங்கியபோது பிடிபட்டுள்ளார். போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக இந்தி நடிகையும், மரணமடைந்த சுஷாந்த் சிங் காதலியுமான ரியா…

“நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்” – கொரோனா பயத்தை போக்க திரையரங்கம் அதிபர் யோசனை

கொரோனா பயத்தை போக்க நடிகர்களும், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என திரையரங்கம் அதிபர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி…

பா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இன்று பா.ஜனதா சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை காவல் துறையினர் கைது செய்தனர். மாமல்லபுரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து…

பெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் – கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்

ஜனநாயக உரிமையான அமைதியான முறையிலான போராட்டம் நடத்த முயற்சிக்கும்போது எங்களுக்கு அனுமதி தடுக்கப்படுவது ஏன்? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பாஜகவின் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். மாமல்லபுரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை…

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். ராமேசுவரம்: கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும்…

சிரியா போர் மீண்டும் தொடங்குகிறதா? – ரஷ்ய வான் தாக்குதலில் துருக்கி ஆதரிக்கும் இஸ்லாமியவாத குழுவினர் 78 பேர் பலி

14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP சிரியாவின் வடக்கு பகுதியில் ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் துருக்கி அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாத குழுவின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள்…

அமிதாப்பச்சன் தந்தைக்கு போலந்து கவுரவம்

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சனை கவுரவிக்கும் வகையில் போலந்து நாட்டின் ரோக்லா நகர நிர்வாகம், அங்குள்ள ஒரு சதுக்கத்துக்கு அவரது பெயரை சூட்டியுள்ளது. மும்பை: இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தந்தை…

பார்முலா1 தேர் பந்தயம் : ஷூமாக்கரின் சாதனையை தகர்த்தார், ஹாமில்டன்

பார்முலா1 தேர் பந்தய போட்டியில் அதிக வெற்றிகளை குவித்தவரான ஜெர்மனி முன்னாள் ஜாம்பவான் ஷூமாக்கரின் சாதனையை ஹாமில்டன் முறியடித்து புதிய சாதனை படைத்தார். போர்டிமாவ்: இந்த ஆண்டுக்கான பார்முலா1 தேர் பந்தயம் உலகம் முழுவதும்…

ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை – ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தகவல்

ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெனீவா: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்று நோய்க்கு முடிவு கட்ட…

மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு கொரோனா

மராட்டிய துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித்பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பை: மராட்டிய துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித்பவாருக்கு நேற்று கொரோனா…

குளிர்காலத்திற்கு முன் இந்தியாவுக்குள் 300 பயங்கரவாதிகள் ஊடுருவலாம் – அதிர்ச்சி தகவல்

குளிர்காலத்திற்கு முன் இந்திய பகுதிக்குள் 200 முதல் 300 பயங்கரவாதிகள் வரை ஊடுருவலாம் என்ற அதிர்ச்சி தகவலை லெப்டினன்ட் ஜெனரல் ராஜூ தெரிவித்துள்ளார். ஸ்ரீநகர்: ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – 6 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்தனர்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இதுவரை சுமார் 6 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன்: அமெரிக்காவில் வருகிற 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல்…

மத்திய பிரதேச இடைத்தேர்தலில் உயர்நீதிநீதி மன்றம்டின் காணொலி பிரசார உத்தரவுக்கு சுப்ரீம் நீதிமன்றம் தடை

மத்திய பிரதேச மாநில இடைத்தேர்தலில் உயர்நீதிநீதி மன்றம்டின் காணொலி காட்சி பிரசார உத்தரவுக்கு சுப்ரீம் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலத்தில், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஜோதிர் ஆதித்யா…

ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பீனிக்ஸ் பறவை கட்டுமானத்திற்கு ஐ.ஐ.டி உறுதித்தன்மை சான்றிதழ்

சென்னையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பீனிக்ஸ் பறவையின் கட்டுமானத்திற்கான உறுதித்தன்மை குறித்து ஐ.ஐ.டி. சான்றிதழ் வழங்கி உள்ளது. சென்னை: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்…

அமெரிக்காவை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 89 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 89 லட்சத்தைக் கடந்துள்ளது. வாஷிங்டன்: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.…

கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கேஎல் ராகுல் ஏமாற்ற கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடியாக விளையாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம்…

கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கேஎல் ராகுல் ஏமாற்ற கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடியாக விளையாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம்…

கேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்

ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெபளிப்படுத்தியதன் மூலம் மயங்க் அகர்வால் ஒயிட்பால் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம்…

பஞ்சாப் அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா

முதன்மையான வாங்குதல் பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க பஞ்சாப் அணிக்கு 150 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா. ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.…

பஞ்சாப் அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா

முதன்மையான வாங்குதல் பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க பஞ்சாப் அணிக்கு 150 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா. ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.…

ரிஷப் பண்ட்-ன் ஆஸ்திரேலியா பயணத்திற்கு தடையாக அமையும் ‘ஓவர்வெயிட்’

அதிக எடையுடன் உள்ளார் என்று பிட்னெஸ் டிரைனர் தெரிவித்துள்ளதால் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பது கடினம் எனக் கூறப்படுகிறது. இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் மற்றும மட்டையிலக்கு கீப்பர் ரிஷப் பண்ட்.…

ரோகித் சர்மாவை ‘வடா பாவ்’ என்ற சேவாக்: கொந்தளித்த ரசிகர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மவை ‘வடா பாவ்’ என அழைத்த சேவாக்கிற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததால் உடல்…

முகமது நபியின் கேலிச்சித்திரம்: பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் மத்திய கிழக்கு நாடுகள்

முகமது நபியின் கேலிச்சித்திரம்: பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் மத்திய கிழக்கு நாடுகள் முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமை குறித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்கின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய கிழக்கு…

மனதை கவரும் சூழலியலுக்கு கேடு தராத மண் வீடு

மனதை கவரும் சூழலியலுக்கு கேடு தராத மண் வீடு இந்த மதுரை வீடு பார்ப்பவர்கள் மனதைக் கவருவதாகவும் சூழலியலுக்கு கேடு தராததாகவும் இருக்கிறது. Source: BBC.com

நைல் நதி நீர்ப் பங்கீடு – டிரம்ப்பின் நாட்டாமையை ஏற்குமா ஆப்பிரிக்க நாடுகள்?

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters உலகின் மிக நீளமான ஆறு நைல் நதி. உலகில் பண்டைய நாகரிகங்களின் தொட்டில் அது. அதனுடன் ஒப்பிடுகையில் தென்னிந்திய ஆறான காவிரி,, சிறு குழந்தையாக இருக்கலாம்.…

கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவின் இன்று இரவு 7.30 மணிக்கு…

கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவின் இன்று இரவு 7.30 மணிக்கு…

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி – மத்திய இணைமந்திரி தகவல்

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என ஆளும் பாஜக அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய இணைமந்திரி தெரிவித்துள்ளார். புவனேஷ்வர்: பீகார் தேர்தலில் வெற்றிபெற்றால் மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி…

அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட திரெளபதி இயக்குனர்

[unable to retrieve full-text content]திரெளபதி படத்தின் மூலம் பிரபலமான மோகன் ஜி, தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். Source: Malai Malar

தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க முடியும் – விஜயபிரபாகரன் பேட்டி

வருகிற சட்டசபை தேர்தலில் தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க முடியும் என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார். மதுரை: மதுரை காளவாசல் தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில்…

அம்பதி ராயுடுவை காணோம்: நேற்றைய போட்டியின்போது சுவாரஸ்ய சம்பவம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியின்போது திடீரென அம்பதி ராயுடு காணாமல் போனதால் போட்டியை நிறுத்தக்கூடிய சம்பவம் நடைபெற்றது. துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க காவல் துறையினர் முயற்சி – சிபிஐ அறிக்கை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க காவல் துறையினர் முயற்சி செய்துள்ளதாக மதுரை உயர்நீதிநீதி மன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச்…