Press "Enter" to skip to content

மின்முரசு

சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் – முக ஸ்டாலின்

சொத்து வரி வசூலை சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு அறிவித்துள்ள…

அதிரும் மகாராஷ்டிரா – 2.30 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 6,875 பேருக்கு கொரோனா உறுதியானதால், அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.30 லட்சத்தைத் தாண்டியது. மும்பை: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஐந்தாவது கட்டமாக ஜூலை…

பிரேசிலில் அடங்காத கொரோனா – பலி எண்ணிக்கை 68 ஆயிரத்தை கடந்தது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியின் ராஜினாமா ஏற்கப்பட்டது

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ராகுல் ஜோரி. இவரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பிசிசிஐ…

நாளை முதல் 13ம் தேதி வரை முழு ஊரடங்கு – உ.பி. அரசு அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் நாளை இரவு முதல் 13-ம் தேதி காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. லக்னோ: உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாளை…

நைஜீரியா: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 35 பேர் பலி

நைஜீரியா நாட்டில் ராணுவத்தினரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். அபுஜா: வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் சாட் ஆகிய நாடுகள்…

கேரளா தங்கம் கடத்தல் விவகாரம்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கம் விவகாரத்தை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய உள்துறை அமைச்கம் அனுமதி அளித்துள்ளது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில்…

இந்திய ஊடகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்: நேபாளம் எச்சரிக்கை

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் சீன தூதர் பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்ததை தொடர்ந்து அம்மாதிரியான “புனையப்பட்ட, கற்பனையான” செய்திகளுக்கு எதிராக “அரசியல் மற்றும் சட்டரீதியான” நடவடிக்கை…

2000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி

மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் உதவி செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போது பாதிக்கப்பட்ட பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம்,…

விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்

விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தை பிரிட்டோ தயாரிக்க இருப்பதாக வந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை அவரது நெருங்கிய உறவினரான பிரிட்டோ தயாரித்த நிலையில் விஜய் மகன்…

சவுத்தாம்ப்டன் தேர்வில் இங்கிலாந்து 204 ஓட்டத்தில் சுருண்டது- ஹோல்டர் 6 மட்டையிலக்கு சாய்த்தார்

கேப்ரியல், ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சவுத்தாம்ப்டன் டெஸ்ட் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 204 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நேற்று…

கங்குலி சொன்னது சரியே…. ஆசிய கோப்பையை ஒத்திவைத்தது ஆசிய கிரிக்கெட் கவுன்சில்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடத்த முயற்சி எடுக்கப்படும் என்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட கிரிக்கெட் அணிகள்…

இரான் தளபதி காசெம் சுலேமானீயை அமெரிக்கா கொன்றது சட்டவிரோதம்: ஐ.நா. வல்லுநர்

இரானின் முக்கிய ராணுவ தளபதியான காசெம் சுலேமானீயை அமெரிக்கா கொன்றது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று ஐநா வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள், அதிபர்…

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு கமல் உதவி செய்து வருகிறார். ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும்  குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம், சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள …

திருமணத்திற்கு பின் நடிக்க கூடாதா? – அஜித் பட நடிகை கேள்வி

திருமணத்திற்குப் பின் நாங்கள் நாயகிகளாக நடிக்க கூடாதா? என்று அஜித் பட நாயகி ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர்…

திறமையான நடிகருக்கு இந்த நிலைமையா… வேதிகா வேதனை

திறமையான நடிகருக்கு இந்த நிலைமையா என்று நடிகை வேதிகா வேதனையுடன் பேட்டியளித்துள்ளார். தமிழில் மதராஸி படம் மூலம் அறிமுகமான வேதிகா, முனி, காளை, பரதேசி, காவியத்தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கில்…

மனைவி பிறந்த நாள் அன்று குழந்தையின் வித்தியாசமான பெயரை பகிர்ந்து கொண்ட உசைன் போல்ட்

உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட், தனது மகளுக்கு வித்தியாசமான பெயர் வைத்தது குறித்து நினைவு கூர்ந்துள்ளார். உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். ஜமைக்காவை சேர்ந்த இவர் 100…

பெரும்பாலான போட்டிகளில் முடிவு வராது: நான்கு நாள் டெஸ்டுக்கு கங்குலி எதிர்ப்பு

டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்களாக குறைக்கப்பட்டால் பெரும்பாலான போட்டிகளில் முடிவு வராது என்று கங்குலி தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் என…

அமெரிக்காவுக்கு சீனா பெரிய அச்சுறுத்தல் என்று கூறிய அமெரிக்க எஃப்.பி.ஐ. இயக்குநர்

சீனாவின் உளவு பார்த்தல் மற்றும் திருட்டு ஆகிய நடவடிக்கைகளால் அமெரிக்காவின் எதிர்காலத்துக்கு இதுவரை இல்லாத ஒரு “மிகப்பெரிய நீண்டகால” அச்சுறுத்தல் எழுந்துள்ளது என அமெரிக்காவின் எஃப்பிஐ இயக்குநர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள ஹட்சன் இன்ஸ்டியூட்டில்…

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கு 2-வது குழந்தை

இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டுக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தைகளுடன் ஜோ ரூட் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டுக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது.…

கங்குலி மீது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு காட்டம

பிசிசிஐ தலைவர் கங்குலியின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விமர்சனம் செய்துள்ளது. பாகிஸ்தானில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு…

கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -உயர்நீதிநீதி மன்றம் கேள்வி

சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் வழக்கில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்…

ஐபிஎல் தொடரை நாங்கள் நடத்த விருப்பம் தெரிவித்தோமா?: நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு விளக்கம்

ஐபிஎல் தொடரை நாங்கள் நடத்த விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தி யூகம் என்று நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை…

டாம் மூடியின் சிறந்த டி20 லெவன்: கொலைகாரன் கேப்டன்- மேலும் 2 பேருக்கு மட்டுமே இடம்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான டாம் மூடி சிறந்த டி20 லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் டாம் மூடி. இவர்…

‘மேட்ரிக்ஸ் 4’ ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா

ஹாலிவுட் படமான மேட்ரிக்ஸின் நான்காம் பாகத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தமிழன் படத்தில் விஜய் ஜோடியாக அறிமுகமாகி இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா…

32 வயது இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை…. திரையுலகினர் அதிர்ச்சி

மண்டியா அருகே நடிகர் சு‌ஷில்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சு‌ஷில்குமார்(வயது 32). இவர் கன்னடத்தில்…

கோதையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் உத்தரவு

கோதையாறு பாசனத்திட்ட அணைகளிலிருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு 15.7.2020 முதல் 13.8.2020 வரை 30 நாட்களுக்கு, தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் -பிரதமர் மோடி நம்பிக்கை

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். புதுடெல்லி: லண்டனில் இன்று தொடங்கிய இந்தியா குளோபல் வீக் மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-…

இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமாங்கிற ரேஞ்சுக்கு நின்னா என்ன அர்த்தம்? – பார்த்திபன் நையாண்டி

நடிகர் விஜய் சேதுபதியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன்…

மீண்டும் களத்தில் இறங்க காத்திருக்கிறோம் – ரோகித், ரகானே சொல்கிறார்கள்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மீண்டும் விளையாட காத்திருக்கிறோம் என இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரோகித் சர்மா, ரகானே தெரிவித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் 13-ந்தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்” – எச்சரிக்கும் ஆய்வு

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டறியப்படாத பட்சத்தில் இந்தியாவில் இதே நிலை நீடித்தால் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலிருந்து ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட…

நான் பேரும், புகழோடும் வாழக் காரணம் கே.பாலசந்தர் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

தான் பேரும், புகழோடும் வாழக் காரணம் கே.பாலசந்தர் சார் தான் என நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து…

அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து நடால் விலகல்?

உலகின் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாட்ரிட்: ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில்…

உதவூர்தி ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா

நடிகையும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கி உள்ளார். தமிழ் திரையுலகில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரோஜா. சூரியன், உழைப்பாளி, அதிரடி…

இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே அவர் மக்கள் விரும்பத்தக்கதுடர் தான் – விஜய் சேதுபதி புகழாரம்

இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே அவர் தான் மாஸ்டர் என நடிகர் விஜய் சேதுபதி இணையதள கலந்துரையாடலின் போது கூறியுள்ளார். நடிகர் விஜய்சேதுபதி கொரோனா ஊரடங்கில் இணையதள கலந்துரையாடல் மூலம் சுவாரஸ்யமான சினிமா அனுபவங்களை பகிர்ந்து…

ஐ.பி.எல். கிரிக்கெட் இல்லாமல் இந்த ஆண்டை நிறைவு செய்ய விரும்பவில்லை- கங்குலி

‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இல்லாமல் இந்த ஆண்டை நிறைவு செய்ய விரும்பவில்லை’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ்…

கணினிமய வகுப்பல்ல,தொலைக்காட்சிமூலமாகவே பாடம்- அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டிவி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:- தமிழகத்தில் ஆன்லைன்…

சென்னையில் கொரோனாவுக்கு 19 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.…

டெல்லியில் கிடங்கில் பயங்கர தீ விபத்து- மருத்துவ உபகரணங்கள் கருகின

டெல்லியின் முண்ட்கா பகுதியில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகின. புதுடெல்லி: மேற்கு டெல்லியில் உள்ள முண்ட்கா பகுதியில் உள்ள ஒரு குடோனில் நேற்று இரவு…

சத்தீஸ்கர்: வன்முறை பாதையை கைவிட்டு காவல்துறையில் சரண் அடைந்த மாவோயிஸ்டு தம்பதி

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து விலகிய தம்பதியர், தண்டேவாடா எஸ்பி முன்னிலையில் சரண் அடைந்தனர். ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள விடாமல் அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல்…

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை

குன்றத்தூர் பகுதியில் வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர்: குன்றத்தூர் பகுதியில் குணசேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அஜித் என்ற வாலிபர் வாடகைக்கு குடியிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4…

கான்பூர் எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்) வழக்கு- மேலும் 2 கீழ் மகன் (ரவுடி)கள் சுட்டுக்கொலை

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் என்கவுண்டர் வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரவுடியான விகாஸ் துபேயை கைது செய்வதற்காக, …

சாத்தான்குளம் வழக்கு- கைதான மேலும் 5 பேருக்கு 15 நாள் காவல் துறை காவல்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரண வழக்கில் கைதான மேலும் 5 காவலருக்கு 15 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும்…

ஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும்- முதலமைச்சர் கடிதம்

இதர பிற்படுத்தப்பட்டோர் என்ற ஓ.பி.சி.யில் கிரிமிலேயர் பிரிவினரை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

ஐவரி கோஸ்ட் பிரதமர் அமாடோ கோன் கோலிபாலி அமைச்சரவை கூட்டத்துக்குபின் உயிரிழப்பு – அதிர்ச்சியில் மக்கள் மற்றும் பிற செய்திகள்

ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டில் நடந்த அமைச்சரவை கூட்டமொன்றில் நோய்வாய்ப்பட்ட நிலையில் கலந்துகொண்ட அந்நாட்டின் பிரதமரான அமாடோ கோன் கோலிபாலி அதற்கு பின்பு உயிரிந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில்…

நவம்பர் மாதம் வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்

நவம்பர் மாதம் வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த மாதம் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, நாடு முழுவதும் ஏழைகளுக்கு நவம்பர் மாதம்வரை…

மத்திய குழு சென்னை வந்தது- சுகாதாரத்துறை அமைச்சருடன் இன்று ஆலோசனை

பெங்களூரு மற்றும் டெல்லியில் இருந்து மத்திய குழு சென்னை வந்தது. இன்று சுகாதாரத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்துகிறார்கள். ஆலந்தூர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே 2-வது…

சி.பி.எஸ்.இ. புதிய பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட பாடங்கள்

சி.பி.எஸ்.இ. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் குடியுரிமை, பணமதிப்பு இழப்பு உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. புதுடெல்லி: கொரோனா தாக்கம் காரணமாக, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், கடந்த மார்ச் 16-ந் தேதியில் இருந்து மூடப்பட்ட…

கொரோனா அப்டேட் – உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.21 கோடியை தாண்டியது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

அமெரிக்காவில் அடங்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது. வாஷிங்டன்: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை…