ராம் இயக்கத்தில் வெளியான ஜீவா, அஞ்சலி நடிப்பில் வெளியான கற்றது தமிழ் படம் 2007ம் ஆண்டு வெளியானது. வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெறாவிட்டாலும், விமர்சனங்கள் ரீதியாக இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.…
Posts published by “Kundralan M”
அண்டர் 19 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான் நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. . இதில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அரையிறுதி போட்டி நேற்று நடந்தது.…
குடியரசு தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் தங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி வேண்டுமென்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அந்த மாணவி…
நடிகர் தர்ஷ்ன் மீதும் சனம்ஷட்டி மீண்டும் போலீசில் புகார் அளித்திருக்கிறார். தர்சன் தன் மீது குற்றம் சுமத்தியதற்கு விளக்கமளித்திருக்கிறார் சனம். தர்சனும் நானும் இரண்டு வருடங்களாக கணவன் மனைவி…
5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு…
தேர்தல் நேரத்தில் மட்டும் தன்னைத் தானே ‘நான் ஒரு சௌக்கிதார்’ என்று அழைத்துக்கொள்ளும் பிரதமர் மோடியைப் போல அல்ல நான் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி நடிகர் ரஜினிகாந்த்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்கள். ஏராளமானோர்…
ஜீவா நடிப்பில் சீறு படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. ரத்ன சிவா இயக்கியுள்ள இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். வட இந்தியர்கள் தமிழர்களை நன்றாக மதிக்கிறார்கள் என்றும், தன் உடல் பிட்டிங்…
கொரோனோ பீர் கம்பெனி ,கொரோனோ என்கிற வார்த்தையை இணையத்தில் மாற்றினால் இந்திய மதிப்பில் 70 கோடி ரூபாய் தருவதாக அறிவித்திருப்பது ,இணைய வாசிகளை குஷிப்படுத்தியிருக்கிறது. தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தைன்னா அது ‘கொரோனா வைரஸ்’னு…
‘கைப்புள்ள ஸ்டாலினுக்கு’ எதிராக பிரஷாந்த் கிஷோர் செய்த காரியம் தெரியுமா..? பகீர் கிளப்பும் கிஷோர் கே சுவாமி..! வீடியோ Source: AsianetTamil
கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சித்தும் ஒருவர் கூட வாங்க முன்வராத நிலையில் தற்போது ஒருநிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அது வேறு எந்த நிறுவனமும்…
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் கூறிய காரணத்தைக் கேட்டால் வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருக்கும்ஜார்க்கண்ட் மாநில உயர்…
இலங்கையில் 2016-ம் ஆண்டில் இருந்து அரசுவிழாக்களில் தமிழிலும் பாடப்பட்டுவந்த தேசிய கீதம் இனிமேல் வரும் சுதந்திரதினத்தில் இருந்து தமிழலில் தேசியகீதம் பாடப்படுவது கைவிடப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து இரு…
பிரதமர் மோடிக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கி வரும் சிறப்பு பாதுகாப்பு குழுவுக்கு (எஸ்.பி.ஜி.) மத்திய பட்ஜெட்டில் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை காட்டிலும் ரூ.60 கோடி அதிகமாகும். முன்னாள்…
ஒலி மாசைக் கட்டுப்படுத்த அவ்வப்போது லாரி, பஸ்களில் ஏர் ஹாரன்களை ஆர்டிஓக்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், மும்பை போலீஸார் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் ஒலி மாசு கட்டுப்படுவதுடன், மக்களும் மிகுந்த…
இந்தியாவிற்கு வந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி, 2-1 என தொடரை இழந்து நாடு திரும்பிய ஆஸ்திரேலியா, அடுத்ததாக தென்னாப்பிரிக்காவிற்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட…
தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வரும் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவருடைய அம்மா, ஏ.ஆர்.ரெஹானா ஆகிய இருவருக்கும் சர்வதேச ‘எக்ஸ்னோரா’ அமைப்பு உயரிய பதவிகள் வழங்கி கௌரவித்துள்ளது. இதற்க்கு பலர் தங்களுடைய…
சேலம் நாமக்கல் மாவட்ட திமுகவில் நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்ட நிலையில் தற்போது கோவை மாவட்டத்திலும் திமுக சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த வீரபாண்டி ராஜா…
ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் கூட்டணியில் பொங்கல் விருந்தாக தர்பார் திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக தர்பாரை வெளியிட்ட லைகா, எதிர்பார்த்த அளவிற்கு வசூல் ஆகாததால் மரண அடி வாங்கியுள்ளதாக…
விழுப்புரத்தில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் மேலாளர் வெடிகுண்டு வீசி கொடூர கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகிலுள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (50). இவர் தற்போது ஆனந்தாநகரில் குடும்பத்துடன் வசித்து…
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக செய்தி பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தியை போண்டா மணி மறுத்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா…
இலங்கையின், 72வது ஆண்டு சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடக்கும் விழாவில், தேசிய கீதம், சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும்; தமிழ் மொழியில் பாடப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்ர்கள் மத்தியில் அச்சப்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு…
திமுக ஸ்டாலின் ‘ அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இந்து பயங்கரவாதத்தை பரப்பி மக்களிடம் பதட்டமான சூழ்நிலையை செய்து வருகிறார். எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்…
இன்று அறிஞர் அண்ணாவின் நினைவு நாள், அரைக்கை கதர் சட்டை,மூக்குபொடி டப்பா வோடு வலம் வந்து தமிழகத்தில் நல்லாட்சி தந்தவர்; குறுகிய காலம் முதல்வராக இருந்தாலும் தமிழகத்தில் பல மாற்றங்களை தந்தவர் அறிஞர் அண்ணா.தமிழக…
அதிமுகவின் சாபம் செந்தில் பாலாஜியை சும்மா விடாது என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் வைகைசெல்வன் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் கரூரில் எம்.ஜி.ஆர் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக.…
மதுரை அருகேயுள்ள மயானத்தில் மின் விளக்கு வசதி இல்லாத்தால் செல்போன் வெளிச்சத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வரும் அவல நிலை அக்கிராம மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகேயுள்ளது இரும்பாடி கிராமம்.…
மதுரை பசுமலையைச் சேர்ந்த தளபதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மதுல், ” தமிழகத்தில் 1969 முதல் 2011 வரை 5 கட்டமாக முதல்வராக இருந்தவர் டாக்டர் மு.கருணாநிதி. தமிழகத்தின் முதல்வராக அதிக…
கொரானா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்துள்ள நிலையில், கொரானா பாதிப்பை மாநில பேரிடராக அந்த மா நில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துள்ளது. சீனாவிலிருந்து கேரளா திரும்பிய…
விருதுநகர் மெட்டுக்குண்டு ஊராட்சி வார்டு உறுப்பினர் மாரிமுத்து தன்னை பதவியேற்கவிடாமல் அதிமுகவினர் மிரட்டுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டிருக்கிறார்.மெட்டுகுண்டு அருகே உள்ள பொட்டல்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் திமுக ஊராட்சிப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்து…
*பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய காவல் பல்கலை, தேசிய தடய அறிவியல் பல்கலையை தமிழகத்தில் துவக்க வேண்டும். மேலும், புதிதாக அமைக்கப்பட உள்ள, நூறு விமான நிலைய திட்டத்தில், நெய்வேலி, ஓசூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில்…
தென் தமிழக அ.தி.மு.க.வில் மிக முக்கிய தலையாக இருந்தவர் கருப்பசாமி பாண்டியன்! அவரை ‘கானா’ என்றுதான் அழைப்பார்கள் திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க.வினர். கடந்த இருபது வருடங்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என இரண்டு கட்சிகளுக்கும்…
ஜெயலலிதா மறைந்த பின்னான எடப்பாடியார், பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.வை தாறுமாறாக விமர்சித்துக் கொட்டியது யார்? என்று கேட்டால், யோசனையே இல்லாமல் பதில் சொல்லலாம் அது ’பாட்டாளி மக்கள் கட்சிதான்!’ என்று. அந்தளவுக்கு அ.தி.மு.க.வை மிக…
* சினிமாவிலிருந்து ரொம்பவே பல ஆண்டுகளாக விலகி இருந்தார் குஷ்பு. வில்லு படத்தில் விஜய்யுடன் ஒரு பாட்டிலும், அரண்மனை 2 படத்தில் கிளைமேக்ஸ் பாடலிலும் ஆடியிருந்தது மட்டுமே அவரது சமீப சினிமா பங்கேற்பு. இந்த…
தோனிக்கு பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதால், முதலில் டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு ரிதிமான் சஹாவே மீண்டும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருகிறார். ஒருநாள்…
கோவையில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்…
‘கொரேனோ’ வைரஸ் பாதிப்பால், தற்போது வரை 300 க்கும் மேற்பட்டவர்கள் சீனாவில் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர மற்ற இடங்களுக்கும், தற்போது படிப்படியாக ‘கொரேனோ’ வைரஸ் பரவி வருகிறது. ‘கொரேனோ’ வைரசை கட்டுப்படுத்த, சுகாதார துறையை…
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவைச் சேர்ந்த காதலியை இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கரம்பிடித்து உள்ள சம்பவம் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது. சீன நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டுக்கு வரக்கூடாது…
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ், சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் நடித்திருத்த…
இந்தியா – நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது. இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் ஆட வாய்ப்பு பெறாத…
ஜெயலலிதா.., நினைத்தால் யாரையும் கோபுர உச்சிக்கு கொண்டு போய் விடுவார். கட்சியில் சீனியர் ஜூனியர் என்றெல்லாம் பார்ப்பதிலை அவர். அந்தவரிசையில் களமிறங்கியவர் தான் சசிகலா புஷ்பா. அதிமுக வில் திடீரென களமிறங்கி தூத்துக்குடி…
தமிழகத்தில் பாஜக அரசு மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என்று அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சியடைய பல்வேறு முயற்சிகளில் அக்கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது. அண்மைக் காலமாக…
மத்திய பட்ஜெட்டை விமர்சனம் செய்திருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பொருளாதார அறிவு இல்லாதவர் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், மேட்டுபாளையத்தில் துண்டு…
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ம் தேதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பாக தவுபீக், அப்துல் சமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இராமநாதபுரத்திலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 21-ம் தேதி…
நடப்பாண்டு படஜெட் பற்றி கருத்து கூறுவதற்கு முன்னால் அதையெல்லாம் படித்து பார்க்க வேண்டும்.. படிக்காமலே இடை இடையே கருத்து சொல்லி விட்டு திடீரென காணாமல் போய் விடுவார் எங்கே என்று பார்த்தால் சினிமாவில் நடித்துக்கொண்டிருப்பார்…
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் திக்கு தெரியாமல் செல்கிறது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று தாக்கல் செய்தார்.…
2021-ம் ஆண்டில் தமிழகத்தில் திமுக வலுவான வெற்றியைப் பெற உதவுவோம் என்று தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் அறிவித்துள்ளது. திமுகவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக சுனில் தலைமையிலான ஓ.எம்.ஜி. நிறுவனம் பணியாற்றிவந்தது.…
தல அஜித் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ‘விஸ்வாசம்’, ‘நேர்கொண்ட பார்வை’ என இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி, அஜித்தை ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. இதைத்தொடர்ந்து தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ பட இயக்குனர்…
புதிய கல்விக்கொள்கையில் அளிக்கப்பட்ட கருத்துகள், ஆலோசனைகள் எத்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதை அறிவிக்காமல் அதற்கு முன்பாக மத்திய அரசே தன்னிச்சையாக புதிய கல்விக் கல்விக் கொள்கையை வெளியிடுவது முறையல்ல என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி குறித்த அறிவிப்பு மட்டும்தான் மத்திய அரசின் பட்ஜெட்டில் வரவேற்கத்தக்கது என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் சார்பில் தூத்துக்குடியில்…
இந்தியா – நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், கடைசி போட்டியிலும் வென்று, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய…