Press "Enter" to skip to content

மின்முரசு

அனுஷ்காவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. யோகா ஆசிரியையாக இருந்த அனுஷ்கா 2005-ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி…

சமூக வலைதளங்களில் வேவு பார்த்த நிறுவனங்களைத் தடை செய்த மெடா – 1,500 பக்கங்கள் முடக்கம்

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA ஏழு சைபர் கண்காணிப்பு நிறுவனங்களை, தங்களின் (மெடாவின்) தளங்களில் உள்ள பயனர்களை இலக்கு வைப்பதற்காக தடை செய்துள்ளதாக ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக…

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிப்பு

தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய “நீராரும் கடலுடுத்த” எனும் பாடல் பாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்த்தாய்…

கனவு நனவானது – ஆலியா பட்

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ‘பாகுபலி’ படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கி உள்ள பிரமாண்டமான படம், ‘ஆர் ஆர் ஆர்’.…

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி

பள்ளி சென்ற மாணவர்கள் சுவர் இடிந்து பலியான சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை: நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாப்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நூற்றாண்டு பழமை…

கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் ரைட்டர்

பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி இருக்கும் ரைட்டர் திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக இருக்கிறது. பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து…

தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு…

பெண்களின் திருமண வயது உயர்த்த ஒப்புதல்- மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

பெண்களின் திருமண வயதை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெண்களின் திருமண வயது 18-ல் இருந்து 21-ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்று…

டி20-யில் அசுர சாதனைப் படைத்த பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் ஒரே வருடத்தில் அதிக டி20 ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். பாகிஸ்தான்- வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்…

பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் மிக உயரிய விருது

பிரதமர் மோடி பூடானின் உயரிய விருதுக்கு மிகவும் தகுதியானவர் என்று அந்நாட்டு பிரதமர் லோடே ஷேரிங் தெரிவித்துள்ளார். பூடான் நாட்டின் தேசிய தினமான இன்று பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான நகடக் பெல்…

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுமா?- வானிலை மையம் தகவல்

பனிப்பொழிவை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் குறைவாகவும், உள் மாவட்டங்களில் சற்று அதிகமாகவும் இருக்கும் என்று வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்…

4 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ ஒப்பந்தம்

நான்கு நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவதன் மூலம் 1140 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுக்கு இடையேயான காலக்கட்டங்களில்  4 நாடுகளின் செயற்கைக்கோள்களை…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு?

நிலுவையில் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வெளியிடுமாறு மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது.…

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜலபுலஜங்கு பாடல்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ படத்தின் முதல் சிங்கிளான ‘ஜலபுலஜங்கு’ பாடல் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. சி.பி. சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படம் ‘டான்’. இப்படத்தில் பிரியங்கா மோகன்,…

இந்தியாவில் மது அருந்துபவர்களில் 7 சதவீதம் பேர் பெண்கள்- ஆய்வில் தகவல்

ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, சிக்கிம், அரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தான் மதுப்பிரியர்கள் அதிகமாக உள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் எவ்வளவு மதுபானங்கள் விற்பனையாகிறது. எத்தனை பேர் மது அருந்துகிறார்கள் என்பது தொடர்பாக…

மாணவியை கற்பழித்து கொன்று நாடகமாடிய கட்டிட தொழிலாளி கைது

கோவையில் தாயிடம் வாங்கிய 2 பவுன் நகையை திருப்பி தருவதாக அழைத்து மாணவியை கற்பழித்து கொன்று நாடகமாடிய கட்டிட தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை: கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரத்தை சேர்ந்தவர்…

உ.பி சட்டசபை தேர்தல்- 40 பா.ஜ.க எம்.பி.க்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி

பாராளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத்தொடரிபோது காலை உணவு இடைவெளியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 40 பா.ஜ.க எம்.பி.க்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 7,447 பேருக்கு தொற்று

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 320 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 391 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,76,869 ஆக உயர்ந்தது. புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,…

பஞ்சாப், டெல்லியை வாட்டி வதைக்கும் கடுங்குளிர்: நெருப்பு மூட்டி குளிர் காய்ந்த மக்கள்

பஞ்சாப் மற்றும் டெல்லி மாநிலங்களில் வெப்பநிலை மிகவும் குறைந்து கடுங்குளிர் வாட்டியெடுப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் வட இந்தியாவில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. உத்தர பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம்,…

கேப்டன் வருண் சிங் உடல் இன்று முழு ராணுவ மரியாதையுடன் தகனம்

குன்னூர் ராணுவ உலங்கூர்தி விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் உடல் இன்று போபாலில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ராணுவ…

நான் மூன்று முறை முதல்வராக இது மட்டுமே காரணம்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

எனது சமூகத்தில் இருந்து நான் மட்டுமே எம்.எல்.ஏ.-வாக இருக்கிறேன் என பட்டமளிப்பு விழாவில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரி பட்டமளிப்பு…

மகாராஷ்டிரா: தொலைதூர இடங்களுக்கு டிரோன் மூலம கொரோனா தடுப்பூசி விநியோகம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியினர் வாழும் தொலைதூர இடங்களுக்கு டிரோன் மூலம் கொரோனா தடுப்பூசிகளை அதிகாரிகள் அனுப்பி வருகிறார்கள். இந்தியாவில் 2-வது கொரோனா அலை தாக்கியதில் இருந்து தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டு…

சட்டவிரோதமாக நாகாலாந்துக்கு கடத்தப்பட முயன்ற 24 நாய்கள் மீட்பு – ஒருவர் கைது

நாகாலாந்தில் நாய் இறைச்சி தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளையொட்டி சட்டவிரோதமாக நாய்கள் கடத்தப்படும் சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாகாலாந்தில் நாய் இறைச்சி பிரபலம். அங்கு ஏராளமான மக்கள் நாய் இறைச்சியை வாங்கி…

தமிழகத்தில் 15-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது

தமிழகத்தில் நாளை 50 ஆயிரம் இடங்களில் 15-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாம்களில் போடுவதற்காக 75 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. சென்னை : தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27.31 கோடியாக உயர்வு

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு அதிகரித்து வருகிறது. வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டுபிடிக்கப்பட்டது.…

அமெரிக்காவில் ஒமைக்ரான் மிகவும் வேகமாக பரவத் தொடங்கும் – ஜோ பைடன் எச்சரிக்கை

முழுமையான தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று ஜோ பைடன் கூறியுள்ளார். வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், “தற்போது பரவி வரும் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

வேடந்தாங்கல் சரணாலய எல்லை குறைக்கப்படாது – தமிழக அரசு தகவல்

பறவைகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் எல்லை அளவு குறைக்கத் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை: 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் எல்லை தொடர்பாக…

208 ஓட்டங்கள் இலக்கை விரட்டிப்பிடித்து பாகிஸ்தான் அசத்தல்

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு இது தான். இந்த வெற்றியின் மூலம் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கராச்சி: பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ்…

10.5 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் முழு வெற்றி கிடைக்கும் – ராமதாஸ்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் நியாயங்களை துல்லியமாக எடுத்து வைப்போம் என்றும், வழக்கில் முழு வெற்றி கிடைக்கும் என்றும் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

விதவை பெண்களின் சொத்துரிமை, வாரிசு உரிமையை பாதுகாக்க திட்டம் – மந்திரி யஷோமதி தாக்கூர் தகவல்

கொரோனாவால் கணவரை இழந்த விதவை பெண்களின் சொத்துரிமை மற்றும் வாரிசு உரிமையை பாதுகாக்க புதிய திட்டத்தை உருவாக்கி இருப்பதாக மந்திரி யஷோமதி தாக்கூர் தெரிவித்தார். மும்பை: கொரோனா எனும் நாச நோய் கிருமி நாட்டில்…

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு – அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு அடுத்த மாதம் 21-ந் தேதி தொடங்குவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை: கொரோனா தொற்றுக்கு மத்தியில் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு

மத்தியப்பிரதேசத்தில் ஒரு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நிலையில் பல மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது. போபால்: மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் உள்ள நவ்கான் காவல் நிலையத்திற்குட்பட்ட டவுனி என்ற…

எனது மகள் ஷீனா போரா உயிருடன் இருக்கிறார் – இந்திராணி சி.பி.ஐ.க்கு பரபரப்பு கடிதம்

இந்திராணி முகர்ஜியின் டிரைவர் ஷியாம்வர் ராய் என்பவரை காவல் துறையினர் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் பிடித்து விசாரித்தபோது ஷீனா போரா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. மும்பை: மும்பையில் பிரபல தனியார்…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா

ஐ.நா.மருத்துவ பணிகள் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளேன் என செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். நியூயார்க்:  ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் ஆவார். இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

மகாராஷ்டிரா மாநில கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டு உள்ளார். மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்த நிலையில் படிப்படியாக…

அமெரிக்காவில் இதுவரை 5.5 கோடி பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தகவல்

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோ என்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. வாஷிங்டன்: உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா…

மகளின் பெயரை வெளியிட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சனும், அவரது மனைவி கேரியும் தங்களது மகளுக்கு “ரோமி ஐரிஸ் சார்லோட் ஜான்சன்” என்று பெயர் சூட்டியுள்ளனர். லண்டன்: பிரிட்டன் பிரதமர் 57 வயதான போரிஸ் ஜான்சன், மூன்றாவதாக 33 வயதான கேரி…

வங்காளதேசத்துடனான நட்புக்கு எப்போதும் முன்னுரிமை -இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

ஷேக் முஜிபூர் ரகுமானின் தீர்க்கமான முடிவு தான் வங்காளதேச மக்களுக்கு வெற்றியை பெற்று தந்ததாக ராம்நாத் கோவிந்த் பேசினார். டாக்கா: 1971-ம் ஆண்டு இந்தியாவின் உதவியால், பாகிஸ்தானில் இருந்து பிரிந்து, வங்காளதேசம் தனி நாடாக…

‘பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டது இஸ்லாமுக்கு அவமானம்’ – எதிர்ப்புக் குரல்

‘பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டது இஸ்லாமுக்கு அவமானம்’ – எதிர்ப்புக் குரல் பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் அடித்து துன்புறுத்தப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்…

சூப்பர் புயல் ராய்: பிலிப்பின்ஸை தாக்கியதில் 1.3 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters தெற்கு பிலிப்பைன்ஸில் சூப்பர் புயல் ராய் தாக்கிதால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பரவலான வெள்ளம் மற்றும் பாதிப்புகள் பற்றிய…

அரசியலில் இருந்து விலகினார் மெட்ரோ மேன்

பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்றுள்ள ஸ்ரீதரன், கேரள சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பாலக்காடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பாலக்காடு: மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன், டெல்லி…

கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு பாதிப்பு- இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 83 ஆக உயர்வு

டெல்லியில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 10 பேரில் ஒருவர் மட்டும் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். பெங்களூரு: தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இந்தியாவிலும் பரவியது.…

ஒமைக்ரான் வைரசை லேசாக நினைக்க வேண்டாம்… எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

பிற கொரோனா உருமாற்ற நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)களை விட ஒமைக்ரான் அதி வேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: …

சண்டை போடாமல் போட்டியில் கவனம் செலுத்துங்கள்… விராட் கோலி, கங்குலிக்கு கபில் தேவ் அறிவுரை

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது நாங்கள் அவரை தொடர்புகொண்டு கேப்டன் பதவியில் நீடிக்க வலியுறுத்தினோம் என கங்குலி கூறினார். புதுடெல்லி:  இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள்…

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்ற வேண்டும் -உயர்நீதிமன்றம் உத்தரவு

மேலாய்வு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதிகாரிகளுக்கு தெரியும் என்பதால் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை என நீதிபதிகள் தெரிவித்தனர். சென்னை: தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்குகளில்,…

சண்டை போடாமல் போட்டியில் கவனம் செலுத்துங்கள்… விராட் கோலி, கங்குலிக்கு கபில் தேவ் அறிவுரை

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது நாங்கள் அவரை தொடர்புகொண்டு கேப்டன் பதவியில் நீடிக்க வலியுறுத்தினோம் என கங்குலி கூறினார். புதுடெல்லி:  இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள்…

உண்மையை சொல்வது யார்? விராட் கோலி- கங்குலி மோதல்

கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் இருப்பது தெளிவாக தெரிகிறது. மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 வடிவிலான போட்டிகளுக்கும் (சோதனை, ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விராட் கோலி…

‘பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டது இஸ்லாமுக்கு அவமானம்’ – மதநிந்தனை வன்முறைக்கு எதிராக எழுந்த குரல்கள்

ஹெலி ஷுக்லா பிபிசி மானிடரிங் 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் அடித்து துன்புறுத்தப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் குறித்து பேசிய…

அடிலெய்டு சோதனை: டேவிட் வார்னர், லாபஸ்சேன் அசத்தல்

இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு சோதனை போட்டியில் ஆஸ்திரேலியா தேனீர் இடைவேளை ஒரு மட்டையிலக்கு இழப்பிற்கு 129 ஓட்டங்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது சோதனை அடிலெய்டில் இன்று தொடங்கியது.…

நடிகர் விக்ரமுக்கு கொரோனா

நடிகர் விக்ரமுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். நடிகர் விக்ரமுக்கு கடந்த சில தினங்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு…