Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

கோவையில் நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு

கோவையில் நாளை முதல் வரும் 27ந்தேதி வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின்…

செப்.7க்குப்பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் – தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப். 7க்குப்பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு…

அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை: தமிழக கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னை: கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம்…

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடைமழை (கனமழை) பெய்யும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வளிமண்டல மேலடுக்கு…

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. புதுடெல்லி: கொரோனா காலத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய…

ரூ.39 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,032-க்கு விற்பனையாகிறது. சென்னை: கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையிலும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் நேற்று…

பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. சென்னை: பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியிடப்பட்டது. வழக்கமாக தேர்வு முடிவு வெளியான…

தினமும் 7 கோடி தடுப்பூசிகளை தயாரிப்போம் – இந்திய மருந்து நிறுவனம் அறிவிப்பு

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை, தினமும் 7 கோடி ‘டோஸ்’ அளவில் தயாரிப்போம் என்று இந்திய மருந்து நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் அறிவித்துள்ளது. மும்பை: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின்…

30 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் கருவியை இணைந்து உருவாக்க இந்தியா வருகிறது இஸ்ரேல் குழு

கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை 30 வினாடிகளில் கண்டறியும் வகையில் பரிசோதனை கருவியை இணைந்து தயாரிக்க இஸ்ரேல் குழு இந்தியா வர உள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க இந்தியாவில் ‘ஆர்டிபிசிஆர்’…

சாலைகள், கார்கள், வீடுகள், தெருக்களில் கண்டெடுக்கப்பட்ட 3 ஆயிரம் உடல்கள் – கொரோனாவால் அதிருந்து போன நாடு

போலிவியாவில் ஏப்ரல் மாத தொடக்கம் முதல் தற்போதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான உடல்கள் சாலைகள், கார்கள், வீடுகள், தெருக்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுக்ரே: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது…

2-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ள போலிவிய அதிபர் தேர்தல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக போலிவியாவில் நடைபெற இருந்த அதிபர் தேர்தல் 2-வது முறையாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சுக்ரே: தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல்…

எந்த ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் – ஏர் இந்தியா

பிற விமான நிறுவனங்கள் போன்று தங்கள் ஊழியர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…

பிறந்தநாளை நான் கொண்டாடமாட்டேன்… விளம்பர ஒட்டி,சுவரொட்டி வேண்டாம்… பிளாஸ்மா தானம் செய்யுங்கள் – உத்தவ் தாக்கரே

இந்த வருடம் பிறந்தநாளை தான் கொண்டாடமாட்டேன் எனவும், தொண்டர்கள் போஸ்டர், பேனர் என எதுவும் ஏற்பாடு செய்யாமல் பிளாஸ்மா மற்றும் ரத்ததான முகாம்களை நடத்த வேண்டும் என மகாராஷ்டிர முதல் மந்திரி உத்தவ் தாக்கரே…

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

முதலாம் மற்றும் இரண்டாம் கலை, அறிவியல் இளநிலை படிப்புக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது:- தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும்…

4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணம் – ரஷிய பிரதமர்

ரஷியாவில் தயாரிக்கப்பட்டு வரும் 4 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் பாதுகாப்பானவை என நிரூபணமாகியுள்ளது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். மாஸ்கோ: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள்…

பெற்றோரை கண்முன்னே கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய 15 வயது சிறுமி

ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரை கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை 15 வயது சிறுமி சுட்டுக்கொண்டு பழிதீர்த்துள்ளார். காபுல்: ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நிலவி வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான்…

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி திறப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிளாஸ்மா வங்கி திறப்பு. சென்னை: கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒருவரின் ரத்தத்தில் இருந்து ‘பிளாஸ்மா’வை பிரித்து, அதனை பாதிக்கப்பட்ட மற்றொருவர் உடலில் செலுத்தி அளிக்கப்படும்…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளதாவது:- தமிழகத்தில் வளிமண்டல…

கந்தனுக்கு அரோகரா…எல்லா மதமும் சம்மதமே…: கறுப்பர் கூட்டத்துக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்

கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை: கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவத்துக்கு…

ரூ.38 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது. சென்னை: கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் நேற்று…

இந்தியாவில் நவம்பர் மாதம் ரூ.1000 விலையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கும்- இந்திய நிறுவனம் நம்பிக்கை

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் என்றும் இந்த தடுப்பூசி ரூ.1,000 விலையில் கிடைக்கும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: உலகை உலுக்கி வருகிற கொரோனா…

கேபிள் டி.வி. கட்டணம் கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை- ஆபரேட்டர்களுக்கு, அமைச்சர் எச்சரிக்கை

தமிழக அரசு நிர்ணயித்த சந்தா தொகைக்கு மேல் கேபிள் டி.வி. கட்டணம் வசூல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆபரேட்டர்களுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை: கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும்,…

சென்னை உயர்நீதிநீதி மன்றம் எப்போது திறக்கப்படும்?- தலைமை நீதிபதி விளக்கம்

சென்னை ஐகோர்ட்டு எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி விளக்கம் அளித்துள்ளார். சென்னை: சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை, ஐகோர்ட்டு வக்கீல் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், துணைத் தலைவர் ஆர்.சுதா,…

ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா – தாய் மற்றும் 5 மகன்கள் பலி – இத்தனையும் 16 நாட்களில் – திருமண நிகழ்ச்சியால் விபரீதம்

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தாய் மற்றும் அவரது 5 மகன்கள் இதுவரை வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் டன்பெட்…

மகாராஷ்டிராவில் கொரோனா உறுதி செய்யப்பட்ட இளம்பெண் துபாய் தப்பியோட்டம் – அதிகாரிகள் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டுத்தனிமையில் இருந்த இளம் பெண் சிறப்பு விமானம் மூலம் துயாய் தப்பிச்சென்ற சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை: இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. …

மகாராஷ்டிராவில் மேலும் 8,369 பேருக்கு புதிதாக கொரோனா

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 369 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 188 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.…

தமிழகத்தில் இன்றும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 55 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னை: தமிழகத்தில்…

50 சதவீத இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும்- உயர்நீதிநீதி மன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் பதில்

மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும் என ஐகோர்ட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு…

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்க கட்டுப்பாடு- அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது: சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காசிமேடு மீன்பிடித்…

மின் கட்டண விவகாரம்- திமுக போராட்டம்

தமிழகத்தில் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னை: தமிழகத்தில் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், வரும் 21 ஆம் தேதி…

திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்

திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில்…

’என்னைவிட அதிக தேசப்பற்று மிக்கவர் யாரும் இல்லை’ – டிரம்ப்

தன்னைவிட அதிக தேசப்பற்று மிக்கவர் யாரும் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும்…

2100-ம் ஆண்டுக்குள் பனிக்கரடிகள் இனமே அழிந்துவிடும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பருவநிலை மாற்றம் காரணமாக ஆர்ட்டிக் பகுதியில் உள்ள போலார் பனிக்கரடிகள் இனம் 2100-ம் ஆண்டில் முழுவதும் அழிந்து விடும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டாவா: ஆர்ட்டிக் பனிப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் அரிய…

கொரோனா தடுப்பு மையத்தில் ‘பிளாஷ் மாப்’ – குத்தாட்டம் போட்ட நோயாளிகள் – மிகுதியாக பகிரப்பட்ட காணொளி

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தடுப்பு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் ஆட்டம் பாட்டத்துடன் நடனத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் பாதிக்கப்படுவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.…

தலைநகர் டெல்லியில் இடி மின்னலுடன் அடைமழை (கனமழை)

தலைநகர் டெல்லியில் இரவு முதல் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. புதுடெல்லி: இந்தியாவில் பரவமழை காலம் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக பீகார்,…

தமிழகத்தில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை – 19 லட்சத்தை கடந்த மொத்த எண்ணிக்கை

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ்…

தமிழகத்தில் 2 ஆயிரத்து 500-ஐ கடந்த கொரோனா உயிரிழப்புகள் – மாவட்ட வாரியாக விவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது. சென்னை: தமிழகத்தில் நேற்று 4 ஆயிரத்து 985…

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் உள்பட குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் உள்பட குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க…

இரண்டுகட்ட சோதனைகளிலும் வெற்றி – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர உலகம்…

அரசு கலை கல்லூரிகளில் சேர கணினிமய மூலம் விண்ணப்ப பதிவு தொடக்கம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. சென்னை: கொரோனா தொற்று காரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு இந்த ஆண்டில் ஆன்லைன் மூலம்…

கருணாநிதி பெயரில் புதுச்சேரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

கருணாநிதி பெயரில் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய முதல்வர்…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது:- தமிழகம் மற்றும் குமரி…

நேப்பியர் பாலத்தில் ஊரடங்கு காலத்தில் காவல் துறையினருக்கு துணை நிற்கும் நாய்

நேப்பியர் பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி ஊரடங்கு காலத்தில் சத்தமே இல்லாமல் போலீசாருக்கு ஒரு நாய் மறைமுகமாக உதவி செய்து வருகிறது. சென்னை: ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு…

நாசிக்கில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் புறப்பட்ட 74 சக்கர பிரமாண்ட பார வண்டி கேரளா வந்தது

நாசிக்கில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் புறப்பட்ட, 74 சக்கரங்களை கொண்ட பிரமாண்ட லாரி கேரளா வந்தது. 70 டன் எடையுடன் 1700 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்தது. பெரும்பாவூர்: கேரள மாநிலம்…

இன்று ஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?

ஆற்றங்கரை, கடற்கரையில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதையொட்டி ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி என்று திருக்காஞ்சி கோவில் குருக்கள் தெரிவித்துள்ளார். இந்து தர்மத்தின்படி ஆடி அமாவாசை அன்று…

பள்ளிகளை எப்போது திறக்கலாம்?- கல்வித்துறை இன்று மத்திய அரசுக்கு பதில்

ஆகஸ்டு முதல் அக்டோபர் மாதங்களுக்குள் பள்ளிகளை எப்போது திறக்கலாம்? என்பது குறித்து பெற்றோரிடம் கருத்துக்கேட்டு, தமிழக கல்வித்துறை இன்று மத்திய அரசுக்கு பதில் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை: கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக…

சென்னை உள்ளிட்ட 63 விமான நிலையங்களில் 198 அதிநவீன கருவிகள் பொருத்த முடிவு

விமான பயணிகளை பரிசோதிக்க சென்னை உள்ளிட்ட 63 விமான நிலையங்களில் 198 அதிநவீன கருவிகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ) தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட…

மின் உற்பத்தி நிலையத்தில் வெடி விபத்து – ஈரானின் நடைபெறும் அடுத்தடுத்த மர்மமான விபத்துக்கள்

ஈரான் நாட்டின் அணு ஆயுத செறிவூட்டல் மையம் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அந்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் வெடி…

எல்லையில் நேபாள காவல் துறை திடீர் துப்பாக்கிச்சூடு – இந்தியர் காயம்

பீகார் எல்லையில் நேபாள போலீஸ் நேற்று திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஒரு இந்தியர் காயமடைந்தார். பாட்னா: இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம் கடந்த சில மாதங்களாக தனது நிலைப்பாட்டில் இருந்து…