விஜய் ஹசாரே டிராபியில் ஷ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா சதம் விளாச மும்பை மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன. விஜய் ஹசாரே டிராபியில் இன்று 10 ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் மும்பை…
Posts published by “Ilayaraja”
வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜுர் ரஹ்மான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் முஷ்டாபிஜுர் ரஹ்மானை ஒரு கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.…
இங்கிலாந்து அணி எப்படி இருக்கிறது என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. எங்கள் அணி மீதுதான் கவனம் செலுத்துவேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது சோதனை…
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் முதல் சர்வதேச போட்டியாக நாளை இந்தியா – இங்கிலாந்து இடையிலான போட்டி நடக்க இருக்கிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது மற்றும்…
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு சோதனை போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட சோதனை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை…
விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு அணி 176 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆக, ஆந்திரா 29.1 ஒவரிலேயே சேஸிங் செய்து 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி விஜய் ஹசாரே…
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்டை மக்களவை எம்.பி. மனோகர் தெல்கர் ஓட்டலில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் தாத்ரா அண்ட் நாகர் ஹவெளி மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக…
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரனா ஹர்திக் பாண்ட்யா, தனது மகனுடன் குளியல் போடும் க்யூட் போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இங்கிலாந்து…
நியூசிலாந்து வீரர் கான்வே 59 பந்தில் 99 ஓட்டங்கள் விளாச, இஷ் சோதி 4 மட்டையிலக்கு வீழ்த்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை 53 ஓட்டத்தை வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. நியூசிலாந்து – ஆஸ்திரேலியா…
கேரளா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசந்த், உத்தர பிரதேசம் அணிக்கெதிராக ஐந்து மட்டையிலக்கு வீழ்த்தி அசத்தினார். கேரள மாநிலத்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்த். இவர் இந்திய அணிக்காக விளையாடியவர். ஐபிஎல் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில்…
ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் ஜோகோவிச் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். இதன்மூலம் அவர் ரோஜர் பெடரர் சாதனையை முறியடித்தார். மெல்போர்ன்: கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்…
தமிழக வீரரான அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்னும் 6 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினால் இந்திய வீரர்களில் அவர் புதிய சாதனையை படைப்பார். சென்னை: இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். தமிழகத்தைச்…
ஷாருக்கான், ஹரிநிஷாந்த் உள்ளபட 13 தமிழக வீரர்கள் இந்த ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகிறார்கள். சென்னை: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கான சின்ன (மினி)…
பகல்-இரவு தேர்வில் இதுவரை பெரிய அளவில் ஜொலிக்காத இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மிரட்டுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆமதாபாத்: இ்ந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது சோதனை போட்டி குஜராத்…
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் சென்னையின் எப்.சி.- கேரளா பிளாஸ்டர்ஸ் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கோவா: 11 அணிகள் இடையிலான 7-வது இ்ந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.)…
சோதனை கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசி விளையாடி வரும் அஷ்வினுக்கு, ஒயிட்-பால் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பில்லை என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்திய சோதனை கிரிக்கெட் அணியில் அசத்தி வரும் தமிழக ஆல் ரவுண்டர்…
ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ரஷிய வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் கடந்த…
மும்பையைச் சேர்ந்த சூர்யகுமார் யாதவ் இறுதியாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இஷான் கிஷன், ராகுல் தெவாட்டியாவும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட சோதனை கிரிக்கெட்…
நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு கிரிக்கெட் போட்டி சகஜமாக நடைபெற தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா இங்கிலாந்து சென்று விளையாடியது.…
3-வது மற்றும் 4-வது சோதனை போட்டி நடக்கவிருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மொதேரா சர்தார் படேல் மைதான குறித்து இந்திய அணி வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அகமதாபாத்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில்…
குறைந்த தொகைக்கு ஏலம்போனதால் ஐ.பி.எல். போட்டியை சுமித் புறக்கணிப்பார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சொல்கிறார். சிட்னி: சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன்…
7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. கடைசி லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்சை இன்று எதிர்க்கொள்கிறது. கோவா: 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. 11…
துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தலையீட்டை அடுத்து விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டார். புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளைஞர்…
இங்கிலாந்துக்கு எதிரான 20 சுற்றிப் போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 4 சோதனை போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சோதனை போட்டிகள்…
ஐபிஎல் ஏலத்தில் 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதை கேள்விப்பட்டதும், நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன் என கைல் ஜேமிசன் தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணி ரூ.15 கோடிக்கு ஏலம் எடுத்ததை கேள்விப்பட்டதும் நள்ளிரவில் எழுந்து…
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் அபாரமாக விளையாடி 94 பந்தில் 173 ஓட்டங்கள் குவித்தார். இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய்…
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். மெல்போர்ன்: இந்த ஆண்டில் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி…
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி மெட்வதேவ் பட்டத்தை வெல்வார் என சிட்சிபாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதியில் மெட்வதேவுடன் தோற்ற கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபான்…
சர்வதேச போட்டியில் அறிமுகம் இல்லாத மெரிடித்தை போட்டிப்போட்டு எடுக்கக் காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 14-வது ஏலத்தில் 5-வது மிகப்பெரிய தொகையான ரூ.8 கோடிக்கு எடுக்கப்பட்டவர்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிலே…
பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மற்றும் கிறிஸ் கெய்லை சந்திக்க மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக ரூ.5¼ கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர் ஷாருக்கான் கூறியுள்ளார். சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல்.…
ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும் நான்காவது வரிசையில் உள்ள டேனியல் மெட்வதேவும் மோதுகிறார்கள். மெல்போர்ன்: கிராண்ட்சிலாம் போட்டியில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று…
ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் சிறப்பான வகையில் வீரர்களை ஏலம் எடுத்தது என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் வீரர்கள் ஏலம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. 2020 பருவத்தில்…
திறமை அடிப்படையில் மட்டுமே அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார். மும்பை: 14-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில்…
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ரஷிய வீரர் டேனில் மெட்வதேவ் நேர்செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ரஷியாவின் டேனில் மெட்வதேவ்,…
சென்னை சூப்பர் கிங்ஸ் அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு புஜாராவை ஏலம் எடுத்த நிலையில், சிஎஸ்கே ஜெர்சியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்திய சோதனை கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்…
மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுன் தெண்டுல்கரை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த நிலையில், போட்டியில் களம் இறங்க காத்திருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று சென்னையில்…
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது மற்றும் 4-வது சோதனை போட்டிகள் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோதிரா சர்தார் படேல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. அகமதாபாத்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில்…
ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடக்கவுள்ள நிலையில் ஏலத்தில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் மார்க்வுட் திடீரென விலகி உள்ளார். சென்னை: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி…
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நவோமி ஒசாகா முன்னேறினார். மெல்போர்ன்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று…
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ மீண்டும் இணைந்துள்ளது. ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் விவோ ஸ்பான்சரானது. சீனாவுடனான எல்லை பிரச்னை தீவிரமடைந்ததை…
ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடக்கிறது. சென்னை: 8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஏப்ரல், மே மாதங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.…
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் காலிறுதியில் கடும் போராட்டத்திற்குப்பின் அதிர்ச்சி தோல்வியடைந்தார். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முதலாவதாக நடைபெறும் ஆஸ்திரேலியா ஓபன் தற்போது நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான…
நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலியை 3-வது தேர்வில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிட் தெரிவித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான…
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு சோதனை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு இடமில்லை. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு சோதனை போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்…
சேப்பாக்கம் 2-வது தேர்வில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, அஷ்வின், ரிஷப் பண்ட் ஐசிசி சோதனை தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்…
ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நாளை நடைபெற இருக்கிறது. இதில் 292 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். உலகளவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் லீக்குகளில் ஐபிஎல் முதன்மையாக விளங்குகிறது. சுமார் 60 நாட்கள்…
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டு பிளெசிஸ், சோதனை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டு பிளெசிஸ், தென் ஆப்பிரிக்க அணிக்காக…
What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. இதில்…
என்னை ஒரு கதாநாயகனாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என்று தமிழக வீரர் அஸ்வின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது சோதனை போட்டியை இந்தியா 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி…