சென்னையில் ‘பத்து தல’ படம் பார்க்க வந்த நரிக்குறவர் மக்களை ரோகிணி தியேட்டருக்குள் முதலில் அனுமதிக்க மறுத்த விவகாரத்தில் “கலை அனைவருக்குமானது” எனக் கூறி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில்…
Posts published by “murugan”
விருதுநகரில் முறைகேடான பணி நியமன உத்தரவு காரணமாக மாவட்ட ஆவின் நிர்வாக குழு கலைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தலைவர், துணைத் தலைவர்…
விருதுநகரில் முறைகேடான பணி நியமன உத்தரவு காரணமாக மாவட்ட ஆவின் நிர்வாக குழு கலைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தலைவர், துணைத் தலைவர்…
தலைநகர் டெல்லியில் நடந்த ராமநவமி விழாவில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசுகையில் கடவுள் ராமர் தான் நம் இந்திய நாட்டின் அடையாளம் எனத் தெரிவித்தார். விழாவில் பங்கேற்ற மக்கள்…
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் ஓராண்டு கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தந்தை பெரியார்…
அரியலூர் | கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்…
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் ஓராண்டு கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தந்தை பெரியார்…
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் ஓராண்டு கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தந்தை பெரியார்…
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் ஓராண்டு கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தந்தை பெரியார்…
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ.பி.எஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு…
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ.பி.எஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு…
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ.பி.எஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு…
வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும், பான் இந்தியா திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. அவர் ஜோடியாக நுபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் நடிக்கின்றனர். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசைமைக்கிறார். அபிஷேக் அகர்வால்…
பழம்பெரும் நடிகை லீலாவதி (85), தமிழில், ‘பட்டினத்தார்’, ‘வளர்பிறை’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அவர்கள்’, ‘நான் அவனில்லை’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கன்னட நடிகையான இவர், தமிழ், கன்னடம், தெலுங்கில் சுமார் 600…
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணையிலிருந்து வெளியேறும் நீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில், கீழ் வைத்திணான்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பூவை…
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணையிலிருந்து வெளியேறும் நீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில், கீழ் வைத்திணான்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பூவை…
திருமலை திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக வந்த வெளிநாட்டு பணத்துக்கு சாியான கணக்கில்லை என மைய கட்டுப்பாட்டு வங்கி அபராதம் வித்துள்ளது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதியை தரிசிப்பதற்காக நாள் ஒன்றுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளுரிலிருந்து…
சொல்லாமலே படம் மூலம் இயக்குநரான சசி, அடுத்து ‘ரோஜாக்கூட்டம்’, ‘ட்ஷ்யூம்’, ‘பூ’, ‘ஐந்து ஐந்து ஐந்து’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படங்களை இயக்கியுள்ளார். இப்போது, ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘நூறு கோடி வானவில்’…
சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’ படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியீடு ஆகிறது. சகுந்தலை, துஷ்யந்தன் காவிய காதலை மையப்படுத்தி குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் உட்பட பலர்…
திருமலை திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக வந்த வெளிநாட்டு பணத்துக்கு சாியான கணக்கில்லை என மைய கட்டுப்பாட்டு வங்கி அபராதம் வித்துள்ளது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதியை தரிசிப்பதற்காக நாள் ஒன்றுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளுரிலிருந்து…
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள்…
அஜீத் மற்றும் சங்கவி நடிப்பில் வெளியான “அமராவதி” திரைப்படத்தை டிஜிட்டலில் வெளியிடுவதாக தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் அறிவித்துள்ளார். சோழா கிரியேஷன்ஸ் சார்பில், 1993-ம் ஆண்டு சோழா பொன்னுரங்கம் தயாரித்து, வெளியான படம் “அமராவதி”. அஜீத்…
திருமலை திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக வந்த வெளிநாட்டு பணத்துக்கு சாியான கணக்கில்லை என மைய கட்டுப்பாட்டு வங்கி அபராதம் வித்துள்ளது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதியை தரிசிப்பதற்காக நாள் ஒன்றுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளுரிலிருந்து…
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை ஏப்ரல் மாதம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய அவர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில்…
ஈரோடு | தமிழக மற்றும் கர்நாடக ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையை அடுத்து தமிழக எல்லைப் பகுதியில் காரபள்ளத்தில் வனத்துறையினரின் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளை காப்பதற்காக,…
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தான் இந்தி திரைப்படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “இந்தி திரைத்துறையில் ஓரம் கட்டப்பட்டேன். யாரும் வாய்ப்புக் கொடுக்க முன் வரவில்லை. இதனால்…
சென்னை: ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகைபிடிக்கும் காட்சி தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
நான் இதுவரையும் என்னுடைய படங்களில் குடிப்பது, தம் அடிப்பது போலவும் படம் எடுத்ததில்லை இயக்குநர் விக்னேஷ் சிவன் பேட்டியளித்துள்ளார். ஆவணத் திரைப்படம் போட்டி: சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான…
கொடுங்கோலர்களிடம் இருந்து காப்பாற்ற விரும்பும் ஒவ்வொருவரின் வீடும் உங்கள் வீடுதான்.. இந்தியாவே உங்கள் வீடுதான் என ராகுல் காந்திக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். மோடி : திருடர்களாக இருக்கிறார்கள் – ராகுல்…
சென்னை: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் பட விளம்பரம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின்…
ஈரோடு | தமிழக மற்றும் கர்நாடக ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையை அடுத்து தமிழக எல்லைப் பகுதியில் காரபள்ளத்தில் வனத்துறையினரின் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளை காப்பதற்காக,…
சத்தியமங்கலம் அடுத்த தமிழக-கர்நாடக எல்லை பகுதியான காரப்பள்ளத்தில் ஒற்றை யானை வழிமறித்து நின்றதால், ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு | தமிழக மற்றும் கர்நாடக ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும்…
இந்த வாரம் திரையரங்குகளில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்கள் திரைக்கு வர உள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் மூலம் இந்த வார திரையரங்குகள் களைகட்ட உள்ளன. பத்து தல: ஓபிலி என்.கிருஷ்ணா…
“பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தையே நான் இன்னும் பார்க்கவில்லை” என படத்தில் நடித்த நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் பட விளம்பரம் வெளியீட்டு…
தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்டம் தோறும் தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி காஞ்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை…
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த பணியாளர் ஈஸ்வரிக்கு இரண்டு நாள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனை சேர்ந்தவர்…
தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்டம் தோறும் தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி காஞ்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை…
நடிகர் ரவி தேஜா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாக உள்ள ‘டைகர் நாகேஸ்வரராவ்’ திரைப்படம் அக்டோபர் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா நடிப்பில்…
மதுரை: மதுரை மத்திய சிறை நூலகத்துக்காக நடிகர் விஜய் சேதுபதி 1,000 புத்தகங்களை நன்கொடையாக டிஐஜி பழனியிடம் வழங்கினார். சென்னை புழல் மத்திய சிறையைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையிலும் கைதிகள் பயன்பெறும் வகையில்,…
வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 1’ படத்தில் 11 இடங்களில் வரும் கெட்டவார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளது. மேலும், படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘விடுதலை’. இரண்டு…
சென்னையில் நாளை நடத்தவுள்ள ராமநவமி ஊர்வலத்தை மாற்று பாதையில் நடத்தும்படி பாரத் இந்து முன்னணி அமைப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் அதன் அறங்காவலர்…
தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்டம் தோறும் தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி காஞ்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை…
சென்னையில் நாளை நடத்தவுள்ள ராமநவமி ஊர்வலத்தை மாற்று பாதையில் நடத்தும்படி பாரத் இந்து முன்னணி அமைப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் அதன் அறங்காவலர்…
தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்தில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு உணவு பரிமாறிய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி செய்கையால் பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்…
சென்னையில் நாளை நடத்தவுள்ள ராமநவமி ஊர்வலத்தை மாற்று பாதையில் நடத்தும்படி பாரத் இந்து முன்னணி அமைப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் அதன் அறங்காவலர்…
“ப்ளேட், டீ க்ளாஸ்களை கழுவியிருக்கிறேன்… திரைப்படம் மிகவும் எளிதான விஷயம்” – ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்வு
“ப்ளேட் கழுவியுள்ளேன். டீ, காபி டம்ளர்களை எடுத்துச் சென்றுள்ளேன். டீ க்ளாஸ்களை கழுவியிருக்கிறேன். இதையெல்லாம் நான் சந்தோஷமாக்கத்தான் செய்திருக்கிறேன். திரைப்படம் எளிதான விஷயம்தான்” என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆகஸ்ட்…
சென்னையில் நாளை நடத்தவுள்ள ராமநவமி ஊர்வலத்தை மாற்று பாதையில் நடத்தும்படி பாரத் இந்து முன்னணி அமைப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் அதன் அறங்காவலர்…
சென்னையில் நாளை நடத்தவுள்ள ராமநவமி ஊர்வலத்தை மாற்று பாதையில் நடத்தும்படி பாரத் இந்து முன்னணி அமைப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் அதன் அறங்காவலர்…
ஆண் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற மனைவியை தள்ளி விட்டு கொலை செய்த கணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் | திருவண்ணாமலையைக் சேர்ந்த 30 வயதான கொத்தனார் சிவா, 26 வயதான சித்தாள்…
“மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறேன்” என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆகஸ்ட் 16 1947’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட…