Press "Enter" to skip to content

மின்முரசு

குடும்பத்தின் 700 ஆண்டு பாரம்பரியம்: கவாலி இசை பாடும் 11 வயது சிறுவன்

குடும்பத்தின் 700 ஆண்டு பாரம்பரியம்: கவாலி இசை பாடும் 11 வயது சிறுவன் இந்தப் பள்ளி மாணவர் வாலி, இளம் வயதிலிருந்தே மேடைகளில் கவாலி இசையில் பாடி வருகிறார். மேலும், தொடர்ச்சியாக இசைக்குழுவின் ஒத்திகையிலும்…

உத்தர பிரதேசத்தில் 4ம் கட்ட தேர்தல் – 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வரும் தேர்தலில் பா.ஜ.க, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. லக்னோ: 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல்…

உக்ரைன் விவகாரம் – ரஷ்ய அதிபர் புதின் நடவடிக்கைக்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம்

உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் நுழைவதற்கு உத்தரவிட்ட அதிபர் புதினுக்கு உலக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். டோக்கியோ: உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை நிலை நிறுத்தியுள்ளது. இதனால் கடந்த…

பிரபல மலையாள நடிகை லலிதா காலமானார்

பிரபல மலையாள நடிகை லலிதா உடல்நலக் குறைவால் காலமானார். கொச்சி: விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான காதலுக்கு மரியாதை என்ற படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை கேபிஏசி லலிதா (74). இவர்…

பிரபல மலையாள நடிகை லலிதா காலமானார்

பிரபல மலையாள நடிகை லலிதா உடல்நலக் குறைவால் காலமானார். கொச்சி: விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான காதலுக்கு மரியாதை என்ற படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை கேபிஏசி லலிதா (74). இவர்…

உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழா – சோனியாகாந்திக்கு தி.மு.க. அழைப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுய சரிதை புத்தகத்தை வரும் 28-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வெளியிடுகிறார். புதுடெல்லி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்1976-ம் ஆண்டு வரையிலான தனது 23 ஆண்டு கால…

ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரியுடனான சந்திப்பு ரத்து – ஆன்டனி பிளிங்கன் அறிவிப்பு

உக்ரைன் மீது போர் தொடுக்காமல் இருந்தால் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா கடந்த வாரம் தெரிவித்தது. வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ்யா குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது…

இலங்கையுடனான டி20 தொடர் – சூர்யகுமார், தீபக் சாஹர் காயத்தால் விலகல்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும்…

இலங்கையுடனான டி20 தொடர் – சூர்யகுமார், தீபக் சாஹர் காயத்தால் விலகல்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும்…

ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தார் அதிபர் ஜோ பைடன்

ரஷ்யாவுக்கு வெளியே படைகளை பயன்படுத்த அனுமதிக்கும்படி அதிபர் புதின் எழுதிய கடிதத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:…

பிரதமர் நரேந்திர மோடியுடன் டி.வி. நேரலையில் விவாதம் நடத்த தயார் – இம்ரான்கான்

பிரதமர் மோடியுடன் தொலைக்காட்சி நேரலையில் விவாதிக்க தயாராக உள்ளதாக கூறிய பாகிஸ்தான் பிரதமரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை இதுவரை பதிலளிக்கவில்லை. இஸ்லாமாபாத்: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லை விவகாரம்,…

242 பயணிகளுடன் உக்ரைனில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது

ரஷ்யா, உக்ரைன் இடையே எந்த நேரத்திலும் மோதல் ஏற்படலாம் என்ற அச்சத்தினால் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு தூதர்களை திரும்பப் பெற்றுள்ளன. புதுடெல்லி: உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக அந்நாட்டு எல்லையில் ரஷ்யா…

உக்ரைனில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றுகிறது ரஷ்யா

உக்ரைனில் ராணுவ பலத்தை பயன்படுத்துவதற்கு அதிபர் புதினுக்கு அனுமதி வழங்க ரஷ்ய பாராளுமன்றம் வாக்களித்தது. மாஸ்கோ: உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் எல்லையில் சுமார் 1.5 லட்சம் படை…

ஆப்கானிஸ்தானுக்கு முதல் கட்டமாக 2500 டன் கோதுமை அனுப்பி வைத்தது இந்தியா

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. புதுடெல்லி: ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய நிலையில், அங்கு மக்கள் வாழ்வதற்கான சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.…

யுக்ரேன் – ரஷ்யா பதற்றம்: மேற்கு நாடுகள் இனி என்ன செய்யப்போகின்றன?

யுக்ரேன் – ரஷ்யா பதற்றம்: மேற்கு நாடுகள் இனி என்ன செய்யப்போகின்றன? யுக்ரேனிடம் இருந்து பிரிந்து கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகான்ஸ்க் மற்றும் டனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக புதின் அறிவித்திருக்கிறார்.…

ஆப்கானிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று இரவு 8.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று இரவு 8.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பைசாபாத் நகருக்கு தென்மேற்கில் 123 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்…

பெற்றோர்கள் வாக்களித்தால் மாணவர்களுக்கு 10 வெகுமதி மதிப்பெண்: லக்னோ கல்லூரி அறிவிப்பு

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கல்லூரி பெற்றோர்கள் வாக்களித்தால் மாணவர்களுக்கு 10 வெகுமதி மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏழு கட்ட தேர்தலில் 3…

சென்னை மாநகராட்சியில் 153 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க.: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 21 மாநகராட்சிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. சென்னையில் 153 வார்டுகளை தன்வசமாக்கியது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய…

பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி- அண்ணாமலை

பாஜகவின் வலிமையை உணர்த்துவதற்காகவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையாக 21…

யுக்ரேன் vs ரஷ்யா: படை பலம், ஆயுத வலிமை யாருக்கு அதிகம்?

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA யுக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. யுக்ரேன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு யுக்ரேன்…

நகராட்சிகளில் ஒவ்வொரு கட்சிகளும் பிடித்த வார்டுகள் எண்ணிக்கை: முழு விவரம்

நகராட்சி வார்டுகளில் தி.மு.க. 2,360 வார்டுகளை கைப்பற்றிய நிலையில், அ.தி.மு.க. 638 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. பா.ஜனதா 56 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. 138 நகராட்சிக்கான 3,843 வார்டுகளில்…

பாரதிய ஜனதா கைப்பற்றிய மாநகராட்சி வார்டுகள்- முழு விவரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்ற பா.ஜனதா மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளை கணிசமான எண்ணிக்கையில் கைப்பற்றியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும்…

ஷிவமொகாவில் 144 தடை உத்தரவு, பள்ளிகள் விடுமுறை நீட்டிப்பு

பஜ்ரங் தளம் நிர்வாகி கொலையால் கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு, பள்ளிகள் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஷிவமொகா நகரில் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இளம் நிர்வாகி ஹர்ஷா…

காஜல் அகர்வால் வீட்டில் நடந்த விசேஷம்… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படங்கள்

பிரபல நடிகையான காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு 30ஆம் தேதி கௌதம் கிச்சல் என்பரை திருமணம் செய்துக் கொண்டார். நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமண வாழ்க்கையில், புகுந்து…

சென்னை மாநகராட்சி தேர்தல்: 134-வது வார்டில் பா.ஜனதா வெற்றி

சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் திமுக அதிக வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தனித்து நின்ற பா.ஜனதா 134-வது வார்டில் வெற்றி பெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க.…

வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. பொறுப்பு அதிகரித்திருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 116 இடங்களை  கைப்பற்றி திமுக மாபெரும்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

நடந்து முடிந்த தேர்தல் என்பது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல என்று ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

தி.மு.க. அனைத்து நகராட்சிகளையும் கைப்பற்றிய மாவட்டங்கள்: முழு விவரம்

தி.மு.க. பெரும்பாலான மாவட்டங்களில் பேரூராட்சிகளை தனிப்பெரும்பான்மையுடன் பிடித்துள்ள நிலையில், சில மாவட்டங்களில் முழுமையாக கைப்பற்றியுள்ளன. சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி வாகை சூடியுள்ளது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றிய தி.மு.க. பேரூராட்சி…

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முகென் ராவ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் முகென் ராவ், தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் பாடிய ‘மயக்கிறியே’ என்ற பாடலின் முன்னோட்டத்தை சென்னை உள்ள திரையரங்கில் சமீபத்தில் திரையிடப்பட்டது.…

தேர்தலில் தோல்வியடைந்த கானா பாலா… எத்தனை வாக்குகள் தெரியுமா?

நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட பிரபல கானா பாலா, பெற்ற வாக்குகள் பற்றி விவரம் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல்…

கொங்கு மண்டலத்தில் வெற்றி கொடி நாட்டிய தி.மு.க.

கொங்கு மண்டலத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி கிடைக்காததால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கனவோடு பணியாற்றிய தி.மு.க.வினர் இந்த வெற்றியால் உற்சாகத்தில் திளைக்கின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம்,…

திமுக வசமாகிறது சென்னை மாநகராட்சி

116 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது சென்னை: 334 ஆண்டுகள் பாரம்பரியம் உடைய சென்னை மாநகராட்சியில் உள்ள  200 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.…

மாநகராட்சி, நகராட்சி, பேரூரட்சிகளில் ஒவ்வொரு கட்சிகளும் பிடித்த வார்டுகள் எண்ணிக்கை விவரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றிய நிலையில் நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளன. சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை…

அரியலூர்-மணப்பாறை நகராட்சி யாருக்கு?: சமபலத்தில் தி.மு.க-அ.தி.மு.க.

மணப்பாறை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தலா 11 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். சுயேட்சைகள் 5 வார்டுகளில் வெற்றிவாகை சூடியுள்ளனர். அரியலூர்: அரியலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் நகராட்சியில்…

ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி: அடுத்தடுத்த திருப்பங்கள் – புதின் அதிரடி அறிவிப்பு

ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி: அடுத்தடுத்த திருப்பங்கள் – புதின் அதிரடி அறிவிப்பு யுக்ரேனின் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. அங்கு அமைதி காக்கும் பணிகள் ரஷ்யப் படைகள்…

உணவும் உடல்நலமும்: சரியான நேரத்தில் உண்ணவில்லை என்றால் என்ன நடக்கும்?

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஆரோக்கியமான உணவு என்று வரும்போது, நம் தட்டில் உள்ளவற்றில் கவனம் செலுத்துகிறோம். ஆனால், நாம் எப்போது சாப்பிடுகிறோம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமா? காலை…

நண்பரை விடாமல் அடிக்கும் ஆர்யா… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

சார்பட்டா பரம்பரை பாணியில் ஆர்யா பாக்சிங் செய்யும் காணொளி சமூக வலைத்தள பக்கத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு, டெடி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3, எனிமி படங்கள் வெளியானது.…

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஷகிலா

தமிழ் திரைப்படத்தில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஷகிலா, தனியார் நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். தமிழ், மலையாளம், தெலுங்கில் 1980 மற்றும் 90-களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபல…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வாழ்த்து

வாகை சந்திரசேகர்,துரைமுருகன்,மு.க.ஸ்டாலின்,ஆ.ராசா,தயாநிதி மாறன் திமுக வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர் சென்னை: தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை வந்துள்ள முடிவுகளின்படி…

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி இமாலய வெற்றி

மாநகராட்சியில் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிக வார்டுகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன. சென்னை: தமிழகத்தில் 21 மாநகராட்சி கள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நேற்றுமுன்தினம் தேர்தல் நடந்தது.…

வேலூர் மாநகராட்சியில் 15 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த தி.மு.க. வேட்பாளர் திருநங்கை கங்கா

அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் சான்றிதழை பெற்றுக்கொண்ட வேட்பாளர் கங்கா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். வேலூர்: வேலூர் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு வார்டு வாரியாக அறிவிக்கப்பட்டன.…

திருச்சி, தூத்துக்குடி மாநகராட்சிகளை கைப்பற்றுகிறது திமுக

திருச்சி மாநகராட்சியில் 33 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.இத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம்…

அ.தி.மு.க.வின் வெற்றியை கேட்டு மயக்கமடைந்த தி.மு.க. வேட்பாளர்

ஆண்டிபட்டியில் அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றி செய்தியை கேட்டு தி.மு.க. வேட்பாளர் மயக்கமடைந்ததால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று…

திண்டுக்கல் மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகன் வெற்றி

திண்டுக்கல் மாநகராட்சியில் 4வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகன் ராஜ்மோகன் 1,236 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் 4வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள்…

பிகில் நடிகையுடன் ஆட்டம் போட்ட ஜெய்

தமிழ் திரைப்படத்தில் இளம் நடிகராக வலம் வரும் ஜெய், பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகையுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார். விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் பீஸ்ட். நெல்சன் இயக்கி இருக்கும் இப்படத்தில்…

அமெரிக்காவில் அணுசக்தி ரகசியங்களை விற்க முயன்ற தம்பதிக்கு என்ன தண்டனை கிடைக்கும்?

தாரா மெக்கெல்வி பிபிசி செய்திகள், வாஷிங்டன் 7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், CBS அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றிய ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்க முயன்ற கணவருக்கு உதவியதாக அமெரிக்க கடற்படை பொறியாளரின்…

குலுக்கலில் அடித்தது யோகம்: திருச்செங்கோட்டில் 13-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி

திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சமநிலை பெற்றதால் திருச்செங்கோடு நகராட்சி தேர்தல் அலுவலர் கணேசன் இரண்டு பேர்களின் பெயர்களை ஒரு சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம்…

கரூர் மாநகராட்சியை கைப்பற்றுகிறது திமுக

மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக கூட்டணி 24 இடங்களுக்கும் மேல் கைப்பற்றியது சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்…

நகராட்சி தேர்தல் பகல் 12 மணி முன்னிலை நிலவரம் – 1221 இடங்களில் திமுக வெற்றி

நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 285 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் சென்னை:     தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான…

புதுவை சட்டசபை நாளை கூடுகிறது

மக்கள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க குறைந்தபட்சம் ஒரு வார காலத்துக்கு சபையை நடத்த வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் மனு அளித்துள்ளது. புதுச்சேரி: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு புதுவை…