Press "Enter" to skip to content

மின்முரசு

எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்

எல்லை தாண்டி வந்து இந்திய எல்லைக்குள் சுற்றித்திரிந்த சீன வீரருக்கு தேவையான மருத்துவ உதவி, உணவு மற்றும் உடைகளை இந்திய ராணுவம் வழங்கியது. லடாக்: லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த…

அரசியல் கட்சியினர் மிரட்டினார்களா?- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்

அரசியல் கட்சியினர் மிரட்டியதாக காணொளி வெளியானதையடுத்து, நீட் சாதனை மாணவர் ஜீவித்குமாரை விளக்கம் அளித்துள்ளார். தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் ஜீவித்குமார். இவர் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில்…

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசி ஷிகர் தவான் புதிய சாதனை படைத்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை பதிவு…

இந்தியா – இங்கிலாந்து மோதுகிறது : ஆமதாபாத்தில் பகல்-இரவு சோதனை கிரிக்கெட் – கங்குலி தகவல்

இந்தியா – இங்கிலாந்து மோதும் சோதனை கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெறும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்தார். கொல்கத்தா: இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5…

பெற்றோர், பயிற்சியாளருடன் மோதலா? – லண்டனுக்கு சென்ற சிந்து மறுப்பு

ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வதிலும், உடல்தகுதியை மேம்படுத்துவதிலும் உரிய பயிற்சி மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்காக லண்டன் வந்துள்ளதாக சிந்து தெரிவித்துள்ளார். லண்டன்: இந்திய முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து சில தினங்களுக்கு முன்பு…

குடும்பத்தை நடத்த ஊதியம் போதவில்லை: பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் போரிஸ் ஜான்சன்?

தனது குடும்பத்தை நடத்த ஊதியம் போதவில்லை என்பதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அந்த நாட்டின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. லண்டன்: தனது குடும்பத்தை நடத்த, தற்போது…

காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்) தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹர்கிரிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு…

ரஷ்யாவில் மேலும் 16319 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் மேலும் 16,319 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும்…

மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,029 பேருக்கு தொற்று

மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,029 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை…

பூரன் அரை சதம் – டெல்லியை 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்

கெயில், பூரன், மேக்ஸ்வெல்லின் பொறுப்பான ஆட்டத்தால் டெல்லி அணியை 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப். துபாய்: ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக…

பூரன் அரை சதம் – டெல்லியை 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்

கெயில், பூரன், மேக்ஸ்வெல்லின் பொறுப்பான ஆட்டத்தால் டெல்லி அணியை 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப். துபாய்: ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக…

அரசாணை மூலமே 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம்: திருமாவளவன்

ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் அரசாணை மூலமே இட ஒதுக்கீட்டை வழங்கி மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதிதாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால்தான்…

கொட்டி தீர்த்த அடைமழை (கனமழை)…. நிவாரணம் கொடுக்கும் நடிகர்கள்

தெலுங்கானாவில் கொட்டி தீர்த்த அடைமழை (கனமழை), வெள்ளம் காரணமாக பல கோடி ரூபாய் சேதம் அடைந்திருப்பதால் நடிகர்கள் பலர் நிவாரணம் கொடுத்து வருகிறார்கள். தெலுங்கானாவில் கொட்டித்தீர்த்த அடைமழை (கனமழை), வெள்ளம் காரணமாக 5000 கோடி…

ஆளுநர் மாளிகையாவது கண் திறக்குமா?: கமல்ஹாசன் டுவீட்

நீட் தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு இடையே ஆளுநர் மாளிகையாவது கண் திறக்குமா? என கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர்…

தவான் மீண்டும் சதம்: பஞ்சாப் அணிக்கு 165 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி

சென்னை போட்டியைத் தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராகவும் சதம் அடித்து தவான் சாதனைப் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக…

தவான் மீண்டும் சதம்: பஞ்சாப் அணிக்கு 165 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி

சென்னை போட்டியைத் தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராகவும் சதம் அடித்து தவான் சாதனைப் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக…

மீண்டும் அரசியலா… அலறும் வடிவேலு

தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு, மீண்டும் அரசியலில் ஈடுபடுவதாக வந்த செய்தி புரளி என்று அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகர் வடிவேலு. ஒரு…

கார்த்தி – ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி – ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது. பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர்,…

பஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் மட்டையாட்டம்

துபாயில் நடைபெற இருக்கும் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது. கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் துபாயில் நடைபெற இருக்கும் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்…

பிரபல இயக்குனர் படத்தில் பாபி சிம்ஹா

பல வெற்றி படங்களில் நடித்து வரும் பாபி சிம்ஹா, அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் கேங்க்ஸ்டராக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது புத்தம் புது காலை என்னும் ஆந்தாலஜி படம்…

பவர்பிளே-யில் அதிக டாட் பால்கள்: சென்னை ரொம்ப மோசம்

ஐபிஎல் சீசனின் முக்கால்வாசி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பவர்பிளே ஓவர்களில் அதிக டாட் பால்கள் ஆடிய அணி எது என்பதை பார்ப்போம். பவர்பிளே-யான முதல் 36 பந்துகளில் சுமார் 52.1 சதவிகித பந்துகளை டாட்…

கொரோனா இன்னும் முழுமையாக போகவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்: பிரதமர் மோடி உரை

பண்டிகை காலங்கள் வருவதால் மக்கள் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) வேகமாக பரவியதைத் தொடர்ந்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.…

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் – காவல் துறையினர் வழக்குப்பதிவு

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு கண்டங்கள் வரும் நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’…

சிம்புவின் திடீர் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவின் திடீர் அறிக்கையை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து…

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு விரைந்து ஒப்புதல் தர ஆளுநர் உறுதி அளித்துள்ளார் – அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை: மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும்…

சென்னை விமான நிலையத்தில் 44.4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 44.4 லட்சம் ரூபா்ய மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்திற்கு அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதை…

கேலிக்கூத்தான தேர்வு: எம்.எஸ். டோனி மீது ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் படுதோல்வியை சிஎஸ்கே சந்தித்த நிலையில், அணியின் தேர்வை ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.…

லங்கா பிரிமீயர் லீக்கில் டு பிளிஸ்சிஸ், அந்த்ரே ரஸல்

இலங்கை கிரிக்கெட் போர்டு நடத்தும் லங்கா பிரிமீயர் லீக்கில் டு பிளிஸ்சிஸ், ரஸல் ஆகியோரை கொழும்பு கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை போன்று இலங்கையில் லங்கா பிரமீயர் லீக் நடத்த…

ஐபிஎல் பாயின்ட் டேபிள்: கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 125 ரன்களை தாண்ட முடியாமல் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

பிக்பாஸ் 4-ல் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி யார் தெரியுமா?

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது பருவம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பிரபல பாடகி ஒருவர் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்…

அமெரிக்க தேர்தல் 2020: பிரசாரத்தில் கைகோர்க்கும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள்

வினீத் கரே பிபிசி 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Dilawar Saed 2012 டிசம்பர் 14, சாண்டி ஹூக் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கி ஏந்திய ஒருவர், பல குழந்தைகள் மற்றும் பெரியவர்களை சுட்டுக்கொன்றதாக செய்தி…

படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்விராஜுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் முன்னணி…

டுவிட்டரில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்…. கொந்தளித்த சின்மயி

டுவிட்டரில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படத்தை உருவாக்க திட்டமிட்டு…

நாட்டு மக்களுடன் மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு முக்கிய தகவல்களை தெரிவிக்க உள்ளதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு…

வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர் லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பினர்

ஃபெர்கஸ் வால்ஷ் பிபிசி மருத்துவப் பிரிவு ஆசிரியர் 5 நிமிடங்களுக்கு முன்னர் சென்ற ஆண்டு பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தங்களது சொந்த…

சம்பளமே வாங்காமல் நடித்த யோகிபாபு – ஏன் தெரியுமா?

பேய்மாமா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் யோகிபாபு தான் சம்பளமே வாங்காமல் நடித்தது குறித்து பேசியுள்ளார். விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள பேய்மாமா படத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடைமழை (கனமழை) பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலடுக்கு…

விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அதிதிராவ் – காரணம் இதுதான்

‘துக்ளக் தர்பார்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான அதிதிராவ், தற்போது அப்படத்திலிருந்து திடீரென விலகி உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தற்போது ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டெல்லி…

வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்க நடவடிக்கை- தமிழக அரசு

பெரிய வெங்காயம் விலை உயர்ந்துவரும் சூழலில் பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.45க்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை: சென்னையில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ தாண்டி விற்பனை ஆகி…

நடிகர் சஞ்சய் தத் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக குடும்பத்தனர் தெரிவித்தனர். மும்பை : பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.…

குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்: பா.ஜனதா தேசிய தலைவர் உறுதி

கொரோனாவால் தாமதமான குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார். சிலிகுரி: மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில், தலித்துகள், கோர்காக்கள், ராஜ்பன்ஷிகள் மற்றும் பிற பழங்குடியினர்…

முகமது நபியின் கேலிச்சித்திரம்: பிரான்ஸ் ஆசிரியர் கொலையில் 15 பேர் கைது மற்றும் பிற பிபிசி செய்திகள்

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP பிரான்சில் முகமது நபியின் கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் மாணவர்களிடம் காட்டியதால் ஆசிரியர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த…

சென்னையில் பல்வேறு இடங்களில் அடைமழை (கனமழை)

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. சென்னை: மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று…

காவல் துறை அருங்காட்சியகமாக மாறும் பழைய கமிஷனர் அலுவலகம்

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் துறை கமிஷனர் அலுவலக கட்டிடம், ரூ.4 கோடி செலவில் காவல் துறை அருங்காட்சியகமாக மாற்றப்படுகிறது. சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் துறை கமிஷனர் அலுவலக…

ஆந்திரா, கா்நாடகாவில் மழை எதிரொலி – வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ பல்லாரி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: தமிழ்நாட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தற்போது வெளிமாநிலத்தில்…

பள்ளி ஆசிரியர் கொலை : பிரான்சில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிம்மதியாக தூங்க முடியாது – அதிபர் மெக்ரான் ஆவேசம்

ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்சில் நிம்மதியாக தூங்க மாட்டார்கள். பயம் பக்கங்களை மாற்றிவிடும் என பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆவேசமாக தெரிவித்தார். பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த…

ஐ.பி.எல். கிரிக்கெட் : டெல்லி அணியில் பிரவின் துபே சேர்ப்பு

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த அமித் மிஸ்ராவுக்கு பதிலாக, கர்நாடகாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பிரவின் துபே சேர்க்கப்பட்டார். பிரவின் துபே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த அமித்…

பொதுமக்கள் கவனமாக இருந்தால் கொரோனா பரவலை இன்னும் குறைக்கலாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தொற்று குறைந்து வரக்கூடிய சூழலில், பொதுமக்கள் அனைவரும் மிக கவனமாக இருந்தால், கொரோனா பரவலை இன்னும் குறைக்கலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், மருத்துவ பணியாளர்களுக்கான…

ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பார்வையிட்டார். அமராவதி: மேற்கு மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தீவிரமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

நீரிழிவு நோய் காரணமாக இந்தியாவில் 13¾ கோடி பேருக்கு பார்வை இழப்பு அபாயம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நீரிழிவு நோய் காரணமாக இந்தியாவில் 13 கோடியே 76 லட்சம் பேர், பார்வை இழப்பை எதிர்நோக்கி உள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளன. புதுடெல்லி: பார்வை இழப்பு பிரச்சினை என்பது பொதுவாக வயது…